விமலாவின் மேனேஜர் வேலை – 9

(Vimalavin Manager Velai 9)

Vatrama 2015-06-02 Comments

This story is part of a series:

சங்கர் என்னை விலக்கி ” நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும் , இப்போ வேலையிருக்கு , பை” என்று சென்று விட்டான் .
சங்கர் முன்பு போல் இப்போழுது என்னுடன் பேசுவது இல்லை . நான் அவனை நேரில் சந்தித்து என்ன காரணம் என்று கேட்டேன் .
சங்கர் ” எனக்கு மத்திய மந்திரி மகளுடன் கல்யாணம் நிச்சயம் பண்ணியுள்ளார்கள். உன்னுடன் என்னால் வாழ முடியாது”என்றான்.

சங்கர”உனக்கு பட உலகில் பலபேர்களுடன் தொடர்கள் இருக்கும் , நண்பர்களாக பிரிந்து விடுவோம் “என்றான் . எனக்கு இருந்த ஒரே ஆதரவும் போய் விட்டது . சங்கர் கேவலம் என் மனசை புரிந்துக்கொள்ளவில்லை . என் கண்களில் கண்ணீரை அடக்கமுடியாமல் கதறி அழுதேன். சங்கர் மனம் மாறவில்லை . சங்கர் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்து கூப்பிட்டான் .
கல்யாணம் முடியும் வரை உட்கார்ந்து பார்த்தேன் . சங்கர் அந்த பெண்ணுக்கு தாலி கட்டும் பொது மனம் வலித்தது , கண்களில் கண்ணீர் வந்தது .tamil kamaveri

நான் சங்கர் கெஸ்ட் ஹாவுஸை காலி பண்ணி அக்கா வீட்டுக்கு பக்கத்தில் வேறு பெரிய வீட்டை வாங்கி தங்கினேன் . ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து என் வருமானத்தில் பெரும் பகுதியை அனாதைகள் , விலங்குகள் , முதியோர்களுக்கு செலவழித்தேன் . மனதுக்கு நிம்மதியாகவும் இருந்தது . பல பத்திரிகளில் என் சேவை பற்றி செய்திகள் வந்தது . மத்திய அமைச்சர்கள் , மாநில அமைச்சர் என் சேவையை பாராட்டினார்கள் . உலக அளவில் என்க்கு மரியாதை வந்தது . அமேரிக்காவுக்கு வீட்டுக்கு வந்து விசா கொடுத்து அரசாங்க விருந்தினராக கூப்பிட்டார்கள் . நாம் சமுதாயத்துக்கு நல்லது செய்தால் , நம்மை இந்த உலகம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் .

சுபம்

What did you think of this story??

Comments

Scroll To Top