பருவத் திரு மலரே – 69

(Tamil Sex Story - Paruvathiru Malarae 69)

Raja 2017-07-19 Comments

This story is part of a series:

Pundai Nakki Edukkum Tamil Sex Story – தன் தொடைகளுக்கிடையில் ராசுவின் முகம் பட்டதும் சட்டென சிலிர்த்தாள் பாக்யா. அதுவரை கூச்சம் இல்லாமல் புடவையை தூக்கி பிடித்துக் கொண்டிருந்தவள்.. சட்டென தோன்றிய கூச்சத்தில்.. புடவையை கீழே கொஞ்சம் இறக்கினாள். ஆனால்.. அதற்குள் ராசுவின் உதடுகள் அவளது தொடை இடுக்கில் பதிய ஆரம்பித்திருந்தது. விரிந்திருந்த தொடைகளை கொஞ்சம் இணைத்து நெருக்கமாக்கினாள்.. !!

அவன் கைகள்.. அவள் பாவாடையை இன்னும் மேலே தூக்கியது. அவளது இடுப்புக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு.. அவளின் உப்பிய ஆப்பத்தை முத்தமிட்டு.. அப்படியே நக்க ஆரம்பித்தான் ராசு.. ! அவன் மீசை முடிகள் சுள் சுள்ளென குத்தியது. அவள் கொஞ்சமாய் நெளிந்தாள்.

” ஸ்ஸ்.. பைய்யா.. ”

” ம்ம்ம்ம்.. ??”

” குத்துதுடா.. ”

” என்னடி.. ??” எனக் கேட்டு விட்டு.. அவளின் புழை உதடுகளை நாக்கால் தடவினான்.

” உன் மீசை முடி.. ! முள்ளு மாதிரி குத்துது.. !!”

” ம்ம்ம்.. ” முனகி விட்டு அவன் கைகளை பின்னால் விட்டான். அவள் குண்டிகளை பிடித்து பிசைநதான். அவள் நெளிய.. அவளது யோனிப் பிளவில் நாக்கை நீட்டி தடவ ஆரம்பித்தான்..!!
அவள் உணர்ச்சிகள் மாறி.. உடம்பில் ஒரு கூச்சமும் வெட்கமும் படருவதை உணர்நதாள் பாக்யா..!! அவளாக ராசுவை உசுப்பேற்றி.. அவன் உணர்ச்சியைத் தூண்டும்வரை அவளுக்கு கூச்சமும் வெட்கமும் இருக்கவில்லை. உடம்பில் ஒரு திமிரும்.. தெனாவெட்டும்தான் இருந்தது.. !!

‘ வெக்கப் படக் கூடாது’ என மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். இறங்கியிருந்த உள் பாவாடையை.. வயிறுவரை தூக்கம் பிடித்துக் கொண்டு நின்றாள். ராசவின் நாக்கு அவள் யோனிப் பிளவை நக்கத் தொடங்க.. தொடைகளை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து.. அகட்டி வைத்தாள்.. !!

அவள் இடுப்பின் கீழ் அம்மணமாக.. இப்படி வெட்ட வெளியில் நிற்பது அவளுக்கே கிறக்கமாக இருந்தது. மெலிதாக வீசிக் கொண்டிருந்த காற்று அவளின் அந்தரங்கங்க பகுதியை வருடிப் போவது சிலிர்ப்பாக இருந்தது. நில் வெளிசசத்தில் கண்ணுக்குத் தெரிவதையெல்லாம் பார்த்துக் கொண்டே.. அவனுக்கு வாட்டாமக தன் தேனடையைக் காட்டினாள்.. !!

ராசுவின் நாக்கு அவள் யோனி நீரை உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருக்க.. அவன் கைகள் அவள் கால்களில் விளையாடியது. குண்டிகளை பிசைந்த கைகள் அவளின் பாதம்வரை இறங்கி வந்தது. பின் மீண்டும் மேலேறி.. ஆடு சதைகளையும்.. பின்னந் தொடைகளையும் இறுக்கி பிடித்தது. அப்படியே மேலே போய் மீண்டும் அவள் குண்டிக் கோளங்களைப் பற்றிக் கொண்டு பிசைந்தது.. !!

ராசுவின் நாக்கு உருண்டை வடிவத்துக்கு மாறி.. அவளின் யோனித் துளைக்குள் சென்று வரும்போது.. அவளது யோனியின் மெல்லிய இதழ்களை அவனது மீசை முடிகள் பயங்கரமாக குத்தியது. அது கொடுக்கும் வலியும் சுகமும் ஒன்றாக அவளை தாக்கிக் கொண்டிருக்கும் போதே அவனது சுண்டு விரல் ஒன்று அவளது பின் வாசலை துளைத்துக் கொண்டு உள்ளே போனது.. !! அவளது மலவாய் விரிந்து சுருங்க.. அவள் இடுப்பை ஆட்டி.. அவன் வாயில் தன் யோனியை அழுத்திக் கொண்டு முனகினாள்.. !!

” ஸ்ஸ்…பைய்யா.. கொல்றடா என்னை..”

” நல்லா விரிடி..” நாக்கை எடுத்துக் கொண்டு சொன்னான்.

” இல்லடா.. போதும்.. ”

” ஏன்டி.. ?”

” எனக்கு நிக்க முடியல.. ! உள்ளல்லாம் நடுங்குது.. !!”

” ஏய்.. நல்லா டேஸ்ட்டா இருக்குடி.. ”

” ம்ம்.. ! ஆனா.. எனக்கு ஒடம்பு நடுங்குதுடா.. !!”

” சரி.. வா.. ! உக்காரு.. !!”

ராசு பின்னால் சாய்ந்தான். அவன் உறுப்பை பிடித்து நேராக நிமிர்த்தி வைத்தான். தொடைகளை விரித்தபடி.. அவன் உறுப்புக்கு நேராக அவள் யோனியை வைத்து உட்கார்ந்தாள். அவள்.. அவன் தொடைகள் மீது உட்கார்ந்த பிறகு.. அவள் குண்டிகளை பிடித்து தூக்கினான். !!

” கைல புடிச்சு உள்ள விடுடி.. !!”

பாக்யா அடியில் கை விட்டு அவன் உறுப்பைப் பிடித்தாள். அதன் தலையை தனது யோனி ஓட்டையில் பொருத்தி மெதுவாக இடுப்பை அழுத்தினாள். அவன் உறுப்பு இறுக்கமாக அவள் யோனிக்குள் ஏறியது. அந்த சில நொடிகளில் கண்களை மூடிக்கொண்டு கிறக்கமாக..
”ஹ்ஹா…ம்ம்ம்ம்.. !” என்று முனகினாள். அவன் கழுத்தைச் சுற்றி கை போட்டு இறுக்கினாள்.. !!

” அப்படியே செய்டி.. ” என்று விட்டு அவளது வலது பக்க கழுத்தில் முகத்தைப் புதைத்தான் ராசு. அவள் இடையை இரண்டு கைகளிலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவனும் எக்கி எக்கி அவள் யோனியை இடித்தான்.. !!

அவள் குண்டியை தூக்கி தூக்கி இடிக்க இடிக்க.. அவளது யோனியிலிருந்து மதன நீர் வழியத் தொடங்கியது. இளகி பதமாகம இருந்த அவள் புழை.. அவனது உறுப்பின் மீது சரசரவென சறுக்கு மரம் விளையாடியது. உடம்பெல்லாம் சுக அலை பரவ.. கண்களை மூடிக்கொண்டு எகிறி எகிறி அடித்தாள் பாக்யா.. !!

அவளை இயங்க விட்டுக் கொண்டே அவள் முந்தானையை ஒதுக்கினான் ராசு. அவளின் ஜாககெட் கொக்கிகளை ஒவ்வொன்றாகப் பிரித்து.. அவள் முலைகளை வெளியே எடுத்து சுவைக்க ஆரம்பித்தான்.. !!

இந்த முறை முழு உடலுறவில் ஈடுபட்டாள் பாக்யா. கொஞ்சமாக எட்டிப் பார்த்த வெட்கத்தை ஓரம் கட்டிவிட்டு.. சுகம் அனுபவிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு இயங்கினாள்.. !!

முக்கலும் முனகலுமாக.. இயங்கிய பாக்யா உச்சம் எட்டியபோது.. அவனது தண்டும் தனது சூடான கஞ்சியை அவள் யோனிக்குள் மேல் நோக்கிப் பீய்ச்சி அடித்தது. பின்னர் அது வழிந்து அவள் தொடைகளையும் அவன் தண்டையுமே நனைத்தது.. !!

” போதுமா பைய்யா.. ??” என்று பாக்யா கேட்டபோது இருவருமே விலகியிருந்தார்கள். உடைகளை சரி செய்து கிளம்ப ஆயத்தமாகியிருந்தார்கள்.

” இன்னிக்கு என்னை மூடு அப்செட் பண்ணிட்டு.. நீ செம ஆட்டம் போடறிடி. ”

” நீ ஏன்டா மூடு அப்செட் ஆகுற..? தேவை இல்லாம.. ?”

” எதுடி தேவை இல்லாதது..? நீ என்னை வெச்சிருக்கறதா.. உன் புருஷன் நினைக்கறான்னு சொன்னப்பவே… எனக்கு சர்வ நாடியும் ஒடுங்கிப் போச்சு.. !!”

”ஹ்ஹா.” சிரித்தாள் ”ஏன் அது உண்மை இல்லையா.. ??”

” உண்மையா பொய்யான்றது இல்லை. உன் புருஷனுக்கு தெரிய வந்துருச்சேன்றதுதான்.. !!”

” விடுடா..! யோக்யமானவனா இருந்தா.. அதுக்காக நாம பீல் பண்ணலாம். அவனே ஒரு படு சில்றை..! அவன் என்னமோ நெனைச்சிட்டு போறான. நான் அவனை எல்லாம் மதிக்கவே இல்ல.. !!”

இருவரும் கை கோர்த்தபடி மெல்ல நடந்தனர்.
” தொடை எல்லாம் பிசுபிசுனு இருக்குடா..” என்றாள் நடக்கும்போது.

” உனக்கு இன்னிக்கு செமையா ஒழுகிருக்கும்..”

” ச்சீய்..” அவன் விரலை நெறித்தாள் ”எங்களுக்கும் அந்த மாதிரி கெட்டியா வருமாடா.. ??”

” உங்களுக்கு வரதை என்கிட்ட கேக்குற.. ? நல்ல பொட்டக் கூதி மகடி.. நீ.. ?”

” நாயே.. எப்படி எல்லாம் திட்டற என்னை.. ?”

” என் கடுப்பை கிளப்பினா அப்படித்தான்.. ”

” நான் கேட்டதுல என்னடா கடுப்பு..?”

” உன் புண்டைல வரதை என்கிட்ட கேக்குறியே.. ??”

” எனக்கு தெரியாது அதெல்லாம்.. அதனால கேக்குறேன். நான் நெறைய தெரிஞ்சிட்டதே உன்கிட்ட இருந்துதான்.. !!”

” எனக்கு உன் பிரச்சினையை நெனச்சு நெனச்சு கடுப்பாகுதுடி..! ஸாரி.. ! வரும்.. உனக்கும் வரும்..! ஆனா.. லைட்டா.. !! அதெல்லாம் நீயே பாத்து தெரிஞ்சிக்கலாம்.. !!”

” ச்சீ.. நான் அப்படி எல்லாம் என்னோடதை பாக்க மாட்டேன்.”

” வெளங்கிரும்.. !!”

வீடு போனபோது பாக்யாவின் பெறறோர் வாசலில் பாயை விரித்து உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவளைப் பற்றின பேச்சுதான் அங்கே ஓடிக் கொண்டிருந்தது. முத்துவும் அங்கு இருந்தாள்.. !!

” எங்க பாப்பா போனிங்க. ?” அவளுடைய அப்பா கேட்டார்.

” சாந்தி வீட்டுக்குப்பா.. ” சட்டென பொய் சொன்னாள் பாக்யா.

முத்து ”டிவி பாக்கவா. ? தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேன்.. !!” என்றாள்.

Comments

Scroll To Top