நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 11

(Tamil Sex Story - Nathikkarai Pattampoochi 11)

Raja 2014-05-14 Comments

Tamil Sex Story – இரண்டு செட் உள்ளாடைகள்!. இரண்டு முழம் பூ..! இரண்டு டஜன் வளையல்.! பவுடர் .. பொட்டு… ஹேர்பின்… என எல்லாம் வாங்கிப் போய் கொடுத்த போது… பூரித்துப் போனாள் சுகந்தி !!
” எனக்கா…?” என கண்கள் விரியக் கேட்டாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : tamilka[email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

10

” ம்…!” புண்ணகைத்தேன்.
” ஐயோ. . எதுக்கு இதெல்லாம்?”
”ஏன் புடிக்கலியா…?”
கண்களில் காதல் வழியச் சொன்னாள்
” புடிச்சுருக்கு ”
” அப்றம் என்ன போட்டுக்குங்க”
” என்ன வெலை…?”
” ஏன் வெலை தெரியாம போடமாட்டிங்களா…?”
அவளது சந்தோசத்தைக் கண்ணீராகக் காட்டினாள்.
”என்னது… கண்ணெல்லாம் கலங்கிட்டு..?” என நான் அவளை அணைக்க…
” உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு..” என்றாள்.
அது உண்மையில்லை என்பது எனக்கே தெரியும். . இருப்பினும். . அவளை மகிழ்ச்சி படுத்தியதில் சந்தோசமே…!!

இரவு.. எனக்கு மீனாவின் அம்மாதான் உணவு பறிமாறினாள். அப்போதும் மீனா வீட்டில் இல்லை !
” மீனா…எங்க..?” நான் கேட்க.
” அக்கா வீட்டுக்கு போய்ட்டாப்பா..!” என்றாள் மீனாவின் அம்மா.
” எப்ப போனா…?”
டிவி பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் அப்பா. ..”சாயந்தரமா மாப்ள வந்தாப்ல..! அவரு கூடவே இவளும் போறேனு கெளம்பி போய்ட்டா..” என்றார்.
மீனாவின் அம்மா ”பெரியவ விசேசமா இருக்காளாம் ” என மலர்ந்த முகத்துடன் சொன்னாள்.
” ஓ…” நானும் சிரித்தேன் ”அதான் போய்ட்டாளா..?”
” நானும் போகணும். .. நாளைக்கு..”
” ஆமா போய்ட்டு வாங்க..”
” இவரும் வந்தாருன்னா.. ஒண்ணா.. மோலாம்னு பாக்கறேன் ”
” மொதல்ல நீ போய் பாத்துட்டு வா.. அப்றம் நான் பாத்துக்கறேன் ” என்றார் மீனாவின் அப்பா.!
மேலும் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டே கிளம்பினேன். !
☉ ☉ ☉
குழந்தை தரையில் விளையாடிக் கொண்டிருந்தாள். சேரில் உட்கார்ந்திருந்த நான் வாயைப் பிளந்து கொட்டாவி விட்டேன். களைப்பில் என் உடம்பு சோர்வுற்றிருந்தது.
டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த சுகந்தி. .
” படுத்துக்குங்க” என்றாள்.
” எங்க. .?”
” பாய்ல…”
” தூங்கனுமா..?”
சிரித்தாள் ”ரொம்ப கொட்டாவி விடறீங்க…”
” நா.. இல்ல. ..”
புரியாமல் பார்த்தாள்.” வேற யாரு. .?”
கண்ணடித்தேன் ” பாப்பா தூங்கணுமானு கேட்டேன் ”
புரிந்துவிட்டது.! சிரித்தாள்.!
”ம்…”
” சரி.. அதுவர நான் படுக்கறேன்” என உள்ளறைக்குள் போய் படுக்க..
” தூங்க வெச்சுட்டு வந்தர்றேன்” என்றாள்.சுகந்தி.!

கண்களை மூடிப் படுத்த நான் எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை. அயர்ச்சி காரணமாக அப்படியே கண்ணயர்ந்து விட்டேன்.!

பனிப் போர்வை போர்த்திய வெண்மேகம் ஒன்று… இதமாக வந்து என்னை அணைத்துக் கொள்வது போன்ற… உணர்வு ஏற்பட்டு… என் உறக்கம் கலைந்து. .. அருகில் பார்த்தேன்.!!
எப்போது வந்து என்னுடன் அணைந்து படுத்தாள் என்பது தெரியவில்லை. ஆனால். .. அவளும் தூங்கித்தான் போயிருந்தாள்.!!
ஒருவேளை என்னை எழுப்பிப் பார்த்திருப்பாளோ..? நான் தான் எழவில்லையோ…? அப்படியோன்றும் உணர்வற்றவன் அல்லவே நான். .! எழுப்பியிருந்தால்… நிச்சயம் விழித்திருந்திருப்பேன்.!!
சுகந்தி விரும்பி வந்திருப்பாள். ஆனால் எழுப்பியிருக்க மாட்டாள். அப்படி எழுப்புவதற்கு கூச்சமாகக் கூட இருந்திருக்கலாம்.!!

என்னை அணைத்துப் படுத்திருந்த அவள் பக்கமாகப் புரண்டு. .. அவளை அணைத்து. .அவள் இடுப்பில் என் காலைத் தூக்கிப் போட்டேன்.!
அவள் விழிக்கவில்லை. !
முகத்தை நெருங்கி… அவள் தலையைத் தடவி… அவளது உதட்டில் முத்தமிட. .. விழித்துக் கொண்டாள்.!!

” எப்ப வந்து படுத்தீங்க…?” என முணகலாகக் கேட்டேன்.
” நீங்க நல்லா தூங்கிட்டிருந்தீங்க…” என புண்ணகைத்தாள்.
” எழுப்பிருக்கலாமில்ல..?”
” மனசு வல்ல. ..!” என்றவளின் உதட்டைக் கவ்வி உறிஞ்சினேன்.
அவளை என்னோடு சேர்த்து இருக்கி அணைக்க… என்னைத் தழுவிக் கொண்டாள்.!
முத்தங்களும் .. முணுமுணுப்புமாக. … சிறிது நேரம் புரண்டு கொண்டிருந்தோம்.! நான் வாங்கிக் கொடுத்த பூவின் வாடிய…. சுகந்த .. வாசணை.. என்னுள் மோகவெறியேற்றியது.!!
அவளது ஆடைகளைக் களைந்து .. அவளைப் பிறந்த மேணியாக்கினேன்.! மிருதுத்தண்மை மிகுந்த அவளின்… மெண்பைப் பகுதிகளை… அங்கம் அங்கமாக.. அணு… அணுவாக… சுவைத்து ருசித்தேன்.!
முதன் முறையாக … என் பாலுறுப்பையும். . அவள் வாயில் கொடுத்து சுவைக்கச் செய்தேன்.!!
இறுதியாகப் புணர்ச்சியில் ஈடுபட்டு. .. அவளுள் என் உயிரணுக்களைக் கலக்கச் செய்தேன். !!!
வியர்வையோடு நான் விலகிப் படுக்க.. பெருமூச்சு விட்டாள் சுகந்தி. !
சிறிது நேரம் இருவருமே அசைவற்றுக் கிடந்தோம்.! ஆயாச உணர்வு..ஆட்கொள்ள. . நான் கண்களை மூடினேன்.!
சில நிமிடங்கள் கழித்து. .. புரண்டு எழுந்தாள் சுகந்தி.
கண்கள் திறந்து அவளைப் பார்த்தேன்.!
” வரீங்களா…?” எனக் கேட்டாள்.
” எங்க. .?”
” வெளிய…”

11

அசைந்தேன் ”வர்றதா…?”
குணிந்து தன் உள்பாவாடைய எடுத்தாள் ”கஷ்டமா இருந்தா படுத்துக்குங்க”
” கொஞ்சம். .. டயர்டா இருக்கு ” என நான் சிரிக்க. .
” தூங்குங்க…!” என்றுவிட்டு. .. இடுப்பில் பாவாடை கட்டி.. ரவிக்கை போட்டு. .. இரண்டே இழுப்பில் புடவையைக் கட்டிக்கொண்டு வெளியே போனாள். !
அதன் பிறகு நானும் எழுந்து. . இடுப்பில் லுங்கியைக் கட்டிக்கொண்டு வெளியே போனேன். !
முன்னறையில்.. குழந்தை பாயில் தணியாகப் படுத்திருந்தாள்.!
நான் வெளியே போய் நிற்க.. பாத்ரூமிலிருந்து வந்த சுகந்தி… என்னைப் பார்த்துவிட்டு. . நெருங்கி வந்து நின்றாள்.!
” ரொம்ப இருட்டாருக்கு ” என்றாள்.
வானம் பார்த்தேன். காரிருள் சூழ்ந்திருந்தது.! வாதநாராயண மரத்தின் இலை அசையக் கூட காற்றில்லாமல் இருந்தது.!
” அமாவாசை இருட்டு ” என்றேன்.
” பேயிருட்டு ” என்றாள் சுகந்தி.
” அதென்ன… பேயிருட்டு. ..?”
” கருகும்னு இருக்கில்ல..?”
” ஓ…!” எனச் சிரித்து. . அவள் இடுப்பில் கை போட்டு… என்னோடு சேர்த்தணைத்தேன்.
அவள் கண்ணம் முகந்து கேட்டேன்.
” பயமாருக்கா…?”
” நீங்க இருக்கீங்கள்ள.. !”
அவளது முகத்தைத் திருப்பி. . உதட்டில் முத்தமிட்டேன்.
” சந்தோசமா..?”
” ம்…ம். .” என்று விட்டு மெல்லிய குரலில் கேட்டாள். ”உங்களுக்கு. . சந்தோசமா.?”
” ரொம்ப. .. ரொம்ப..”
என்னைக் கட்டிக் கொண்டாள். சிறிது நேரம் அணைத்தபடி நின்றிருந்தோம். அப்பறம் மெல்லப் பிரிந்து நான் பாத்ரூம் போய் வர…. இருவரும் உள்ளே போனோம்.!!

அடுத்தவன் மணைவி என்றபோதிலும் அவள் என் மணைவி போலத்தான் நடந்து கொண்டாள். பாயில் படுத்து. . அவளை என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கேட்டேன்.
” உங்களுக்கு எப்ப கல்யாணமாச்சு…?”
” பதினேழு வயசுல…” என்றாள். ”சின்ன வயசுலயே பண்ணிட்டிங்களா..?”
” நானா பண்ணல.. பண்ணி வெச்சுட்டாங்க”
” வீட்ல பாத்து பண்ணதா..?”
” ம்…! ஆனா எனக்கு இஷ்டமே இல்ல. .”
” ஏன். ..?”
” ரெண்டாந்தரமா… போக எந்த பொண்ணுதான் ஒத்துப்பா..?”
லேசாக வியந்தேன் ”ரெண்டாந்தரமாவா..?”
” வேண்டாம்னு சண்டை கூட போட்டேன். யாரும் என் பேச்ச கேக்ல.. எப்படியோ என் கல்யாணம் நடந்துருச்சு..”
” அடப் பாவமே…? ரெண்டாந்தரமாவா கட்டிக்குடுத்தாங்க… உங்கள..?”
” ம்…! அந்தாளுக்கு அப்பவே முப்பது வயசு.. ரெண்டு கொழந்தைங்க வேற..”
மேலும் திகைத்தேன். ”ரெண்டு கொழந்தைங்களா..?”
” ம்… எப்படியோ.. கல்யாணமாகி நானும் அந்தாளுக்கு. . ஒண்ணப் பெத்தேன் ”
” இப்ப அந்த ரெண்டு கொழந்தைங்க எங்க. ..?”
” அந்தாளுகூடத்தான் இருக்கு”
” உங்க வீட்டுக்காரரு கூடவா.?”
மெலிதாகச் சிரித்தாள். ”நா..சொன்னது.. இந்தாளு பத்தி இல்ல. ..”
” அப்றம்…?” திடுக்கிட்டு கேட்டேன்.
” அந்தாளு வேற.. இந்தாளு வேற..”
உண்மையாகவே அதிர்ந்தேன். இவளுக்கு இரண்டு கணவன்களா..?
” என்ன சொல்றீங்க…?”
புண்ணகைக்கத் தவறவில்லை.”நான் மொத கல்யாணம் பண்ணது இந்தாள இல்ல…”
” ஆ… அப்றம்…?”
” அந்தாளு வேற…”
” அப்படின்னா..?” அவளை விட்டு விலகிப் படுத்தேன்.
” இது… ரெண்டாம் புருஷன் எனக்கு. .”
” ஓ…!” எனக்கு தூக்கம் மட்டுமல்ல… அவள் மேலிருந்த மோகம் கூட என்னை விட்டுப் போய்விட்டது.! மெல்ல எழுந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தேன்.
” ஏங்க. ..?” என்னைப் பார்த்தாள்.
” மொதல்ல உங்க கதைய சொல்லுங்க..”
அவளும் எழுந்து உட்கார்ந்து விட்டாள். அவிழ்ந்த.. தலைமயிரை அள்ளிக் கொண்டை முடிந்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின்.. மெல்லிய குரலில் சொன்னாள்.
” மொத நான் கல்யாணம் பண்ணது எனக்கு. . மாமன்தான். சொந்த தாய் மாமன் இல்ல. எங்கம்மாவோட சித்தி பையன். மொத பொண்டாண்டி செத்துப் போய்ட்டா… அதனால ரெண்டாவதா என்னைப் புடிச்சு கட்டிவெச்சுட்டாங்க.. எனக்கு என்னமோ அந்தாளு கூட வாழவே புடிக்கல… அடிக்கடி சண்டை போட்டு சீராடிட்டு.. எங்கம்மா வீட்டுக்கு போய்ருவேன். ”

Comments

Scroll To Top