காமம் – 2

(Tamil Sex Story - Kaamam 2)

tamillthendral 2017-06-29 Comments

This story is part of a series:

Koothi Nakki Edukkum Tamil Sex Story – தமிழ்காமவெறி வாசகர்களுக்கு வணக்கம்.முதல் பாகத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்புகளுக்கு நன்றி.
காமம் தொடர்கிறது!!!!!

உமா ஆண்ட்டி என் அம்மாவிடம் பேசிவிட்டு சென்ற பிறகு அம்மா என்னை அழைத்து “என்னடா பழக்கம் இது” என கோவமாக கேட்டவுடன் எனக்கு தூக்கிவாரி போட்டது.உமா ஆண்ட்டி அனைத்தையும் சொல்லிவிட்டாள் என நடுங்க ஆரம்பித்தது.”பத்துமணி ஆகப்போகுது,இன்னும் சாப்பிடாம என்ன பண்ற??சாப்பாடு எடுத்துவச்சிருக்கேன் வந்து சாப்பிடு” என கூறிவிட்டு சென்றார்கள்.அதை கேட்டவுடன் மனதில் நிம்மதி வந்தது.என் காமதேவதை நான் நிர்வாணமாய் கை அடிப்பதை பார்த்தும் எதுவும் சொல்லாமல் இருப்பது ஒரு இன்பக்கிளர்ச்சியை கொடுத்தது.
மனதில் பலகேள்விகள் எழுந்தாலும் பசி வயிற்றைக் கிள்ளியது.காலையில் அம்மா செய்த இட்லியும் சாம்பாரும் அருமை!!!!சாப்பிட்டு முடித்தவுடன் அம்மா கூறினாள் “டேய் தமிழ் மதியம் நம்ம எதிர்வீட்டு ஆண்ட்டிகூட மதுரை வரைக்கும் போயிட்டு வாடா” னு சொன்னாங்க.இதை கேட்டவுடன் ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.இன்று நமக்கு நேரம் ரொம்ப நல்லாருக்கும் போல னு நினைத்துகொன்டேன்.காலையில் முதல்முறையாக ஒரு பெண் அதுவும் என் காமதேவதை உமா ஆண்ட்டி என் அருகில் முக்கால் நிர்வாணமாய் குளித்தும் அவளது பெண்மையை என் கண்கள் ரசித்ததும் நினைவில் வந்து சென்றன.

பொய்யான சலிப்புடன் என்னமா அவ்ளோ தூரம் எதுக்குமா??? னு கேட்டேன்.அதற்கு அம்மா இல்லடா கண்ணா அவங்களுக்கு ஏதோ முக்கியமான வேலையாம்.திரும்பி வரப்போ லேட்டாகிடும் தனியா வர பயமா இருக்கு னு என்னை கூப்பிட்டாங்க டா.அம்மாக்கு இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கு நீ போயிடு வரியா னு கேட்டாங்க.இப்போதான்மா லீவு விட்ருக்காங்க அதுக்குள்ள என்னை அலைய சொல்றியானு கேட்டேன்.அம்மாவிற்கு சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக!!!! சரிடா இந்த ஒரு தடவை போய்ட்டு வா னு னு சொன்னாங்க.அதற்குப்பிறகு அம்மா சொன்ன எதுவும் என் காதில் விழவில்லை.நேரே மாடியில் உள்ள என் ரூம்க்கு சென்றேன்.

என் வீட்டின் மாடியில், பின் பாதியில் என் ரூம் உள்ளது.நண்பர்களுடன் சேர்ந்து காமக்கடவுள் சன்னிலியோன் தரிசனம் பெற்றது,கை அடித்து கிடந்தது அங்கேயே தான்.ரூமில் சென்று கட்டிலில் விழுந்தேன்.உமா ஆண்ட்டியின் உடம்பு எண்ணத்தை விட்டு நீங்கவில்லை.காலையில் கண்டா காட்சி நினைவு வந்தது.என் சுன்னி விறைக்க தொடங்கியது.உமா ஆண்ட்டியின் மார்புக் கலசங்களை நினைத்து கையடிக்க ஆரம்பித்தேன்.அவளது தொடைநடுவே இருந்த மயிர்காட்டை நினைத்தவுடன் சுன்னி மேலும் இறுகியது.அவளது குண்டிமேடுகளுக்கு நடுவே ஒட்டிய பாவாடையில் தெரிந்த ஆப்பத்தை நினைத்தவுடன் என் சுன்னி வெடித்தது.மூன்றுமுறை வெட்டி வெட்டி கஞ்சியை கக்கியது.காலையில் இருந்து இரண்டாவது முறையானதால் லேசாக உடம்பு அசதி கொண்டது.அப்படியே படுத்து தூங்கிப்போனேன்.

கண்விழித்து பார்த்தபொழுது மணி இரண்டு ஆகியிருந்தது.உமா ஆண்ட்டி வீட்டை எட்டிப்பார்த்தேன்.அனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அவள் வீடு பூட்டியிருந்தது.காலையில் கல்யாணத்துக்கு சென்றவள் இன்னும் வர்த்தவே இல்லை.மனதில் உமா ஆண்ட்டி எப்போ வருவாள் என்ற எண்ணம் பாடாய்படுத்தியது.அதனால் ஒழுங்காக பசி எடுக்கவில்லை.அரைகுறையாய் சாப்பிட்டுவிட்டு டீக்கடைக்கு சென்றேன்.அங்கு நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.அதில் நேரம் போனதே தெரியவில்லை.மீண்டும் வீடு வந்தபொழுது மணி 4.30 ஆகி இருந்தது.இப்பொழுது உமா ஆண்ட்டியின் வீடு திறந்து இருந்தது.வீட்டிற்குள் வந்தவுடன் அம்மா சத்தம் போட்டார்கள்,எங்கட போன?? உனக்காக உமா வந்து இவ்ளோநேரம் காத்திருந்தாள்,சீக்கிரம் கிளம்பு என கூறி சென்றாள்.நன் அவசரம் அவசரமாக சென்று குளித்துவிட்டு கிளம்பினேன்.ஆனால் மனதில் ஏதோ தடுத்தது.காலையில் நம்மை கையடிக்கும்போது பாத்தவள் முகத்தில் எப்படி முழிப்பது என தயக்கம் வந்தது.பின் மீண்டும் அம்மா அழைக்க பார்த்துவிடலாம் என நினைத்து கீழாய் சென்றேன்.

என் காமதேவதை எனக்காக காத்திருந்தாள்..காலையில் கல்யாணத்துக்கு செல்லும்போது அணிந்த புடவைபோல் இல்லாமல் சாதாரண காட்டன் சேலை கட்டியிருந்தாள்.நகைகள் இல்லாமல் சாதாரணமாக வந்திருந்தாள்.இதுவே அவளுக்கு எடுப்பாக இருந்தது.நடுவகிடு எடுத்த கூந்தல்,அதிலே சிறப்பாய் குங்கும சிதறல்,நெற்றியில் திருநீறும் சந்தனமும் அவள் முக அமைப்புக்கு ஏற்றவாறு வைத்திருந்தால்.ஈட்டிபோல் கூரான புருவங்கள்,எழில் கொஞ்சும் கண்கள்,அழகான மூக்கில் தங்கமூக்குத்தி,சிவந்த கோவைப்பழ உதடுகள்,செதுக்கி வைத்த முன்னழகு,அளந்து வைத்த பின்னழகு என அவள் தேவதையாகவே காட்சி தந்தாள்.நான் கீழிறங்கி வரும்பொழுது அவள் கண்களை பார்த்தேன்.அந்த ஒருநொடி,அவள் கண்களும் என்னை பார்த்தது.அவளது கருவிழிகளில் பேரழகை கண்டேன்.அந்த விழிகள் லேசாக அசைந்து போலாமா என கேட்டது.அவள் கண்களால் பேசிய முதல் வார்த்தையில் இந்த உலகமே மறந்து நின்றேன்.படிகளில் இறங்கிக்கொண்டிருந்த நான் கடைசி படியில் தடுமாற உமா ஆண்ட்டி என் கைகளை பிடித்து சமாளித்தாள்.என் கண்கள் அவள் கருவிழிகளை விட்டு

விலகவேயில்லை.அவளது சிவந்த உதடுகள் “தமிழ் பாத்து வரக்கூடாதா” என செல்லமாக கடிந்துகொள்ள,நான் என்னை மறந்து நின்றேன்.அவள் என்னை ஒரு உலுக்கு உலுக்கியதும் நினைவு வந்தவனாய் “சாரி ஆண்ட்டி” என்றேன்.”போலாமா தமிழ்” எனல் கேட்டாள்.ஒரு நிமிஷ ஆண்ட்டி என கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று அம்மாவிடம் ஐநூறு ருபாய் பணம் வாங்கிக்கொண்டு சென்றேன்.

நானும் உமா ஆண்ட்டியும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தோம்.
“சாரி தமிழ்,நான் உங்க அம்மாவை தான் கூப்பிட்டேன்,அவங்க தான் ஏதோ வேலை இருக்குனு உன்னை கூட்டிப்போக சொன்னாங்க “னு சொன்னாள்.பரவால்ல ஆண்ட்டி இதுல என்ன ஆண்ட்டி இருக்கு சாரி கேட்க??,எனக்கும் லீவ் தானே !!!வீட்டிலேயே இருக்கு போர் அடிக்குது,நீங்கள் ஏன் தனியாக போகணும்னு கேட்டேன்.ரொம்ப தேங்க்ஸ் டா செல்லம் அப்டினு சொன்னாள்.பத்து நிமிடத்திற்கு பிறகு எங்கள் ஊருக்கு வந்துசெல்லும் பழைய டவுன்பஸ் வந்தது.மதுரையில் இருந்து எங்கள் ஊருக்கு வந்து செல்லும் ஒரே பேருந்து இது தான்.மதுரை செல்லும்வரை அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை.மதுரை பேருந்து நிலையத்தில்; இறங்கியதும்,அவளிடம் எங்க போறோம் னு கேட்டேன்.அப்போதுதான் கூறினாள்,அவளது சித்தப்பாவிற்கு உடம்பு சரி இல்லை எனவும்,அவரை ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாகவும்,அவரை பார்க்கவே வந்தோம் எனவும் கூறினாள்.ரோட்டை கடக்கும்பொழுது குழந்தைபோல் என் கையை பிடித்துகொண்டாள்.அவளது கை மிகவும் ஜில்லென இருந்தது.பின்பு ஆட்டோ பிடித்து ஒரு வழியாய் ஆண்ட்டியின் சித்தப்பாவை பார்த்துவிட்டு திரும்பினோம்.பேரூந்துநிலையம் வந்து சேர்ந்தோம்.அவள் பசியாக இருப்பது,சோர்வாக இருந்த அவளது கண்களை பார்த்தவுடன் தெரிந்தது.அவளிடம் வாங்க ஆண்ட்டி சாப்பிடுவோம் பசிக்கும் உங்களுக்கு என கூறினேன்.சரி என கூறினாள்.

சரவணா பவன் ஹோட்டலில் சென்று இருவரும் சாப்பிட்டோம்.திடீரென்று என்னை பார்த்து கூறினாள் ,”உன் பொண்டாட்டி ரொம்ப கொடுத்துவச்சவ டா தமிழ்” எனக்கு வெட்கம் புடுங்கி தள்ளியது.என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ஏன் ஆண்ட்டி அப்டி சொல்றிங்க அப்டினு கேட்டேன்.இத்தனை வருஷத்துல என் புருஷன் ஒரு தடவ கூட வெளில கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கி தந்ததில்லை..என் மனசு புரியாது அவருக்கு..ஆனால்,இப்போ தான் முதல் தடவ உன்கூட வெளில வரேன்,எப்படி கரெக்டா எனக்கு பசிக்கும்னு சாப்பிட கூப்பிட?? என கேட்டாள்.ஒருத்தவங்க மேல உண்மையான பாசம் இருந்தா அவங்க கண்னே பேசும் நம்மகூட அப்டின்னு அவளிடம் சொல்ல,லேசாய் அவள் கண்கள் கலங்கியது.என ஆண்ட்டி இது சாப்பிடுங்க போலாம் என கூறினேன்.ரொம்ப நாளைக்கு அப்றம் நிம்மதியாய் இருப்பதாய் கூறினாள்.அவளிடம் பேசிக்கொண்டே அவள் சாப்பிடும் அழகை ரசித்துகொண்டிருந்தேன்.அவள் என்னிடம் பேசுவதிலும் தொடுவதிலும் துளியும் காமம் இருப்பதாய் தெரியவில்லை.மிகவும் சாதாரணமாய் பேசினாள்.ஆனால்,என் மனது இப்படி ஒரு தேவதை நமக்கு காதலியாய் கிடைக்கவில்லையே என ஏங்கியது.முதலில் அவளிடம் காமத்தை பார்த்தாலும் இப்பொழுது அவளிடம் காதல் கொண்டதாய் உணர்ந்தேன்.அவளது கள்ளங்கபடமில்லா பேச்சும்,குழந்தைத்தனமான செய்கைகளும்,அவளது ஸ்பரிசங்களுமே என் காதலுக்கு காரணம்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்தபொழுது மணி 8.30 ஆகிவிட்டது..இன்னும் 10 நிமிடங்களில் எங்கள் ஊருக்கு செல்லும் கடைசி நகர பேருந்து வந்து செல்லும்…ஒரு வழியாய் பேருந்தும் வந்தது.விசேஷ நாள் என்பதாலும்,கல்லூரி மாணவர்களும் செல்ல இதுவே கடைசி பேருந்து என்பதாலும் கூட்டம் அலைமோதியது.கூட்டத்தில் எப்படியோ பேருந்தினுள் ஏறிவிட்டோம்.

கால் வைக்கக்கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் அலைமோதியது.நானும் ஆண்ட்டியும் பேருந்தின் நடுப்பகுதிக்குள் நின்றுகொண்டிருந்தோம்…பழைய அரசு பேருந்து என்பதால் விளக்குகள் கூட மங்கலாக எரிந்தது.உமா ஆண்ட்டி என் பின்னால் நின்று கொண்டிருந்தாள்.பேருந்து நகர தொடங்கியதும் சிறிது காற்று வீசியதும் தான் மூச்சு விட முடிந்தது..உமா ஆண்ட்டி என் கைகளில் தலை வைத்து சாய்ந்துகொண்டாள்.நான் கொண்ட இன்பத்திற்கு அளவே இல்லை…இப்படி ஒரு நாள் நம் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கிறது என நினைத்து நம்ப முடியவில்லை..அப்பொழுதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

பேருந்தினுள் என் தேவதையின் பின்னால் இருந்த ஒருவன் கூட்டத்தை பயன்படுத்தி உமாவின் குண்டியை கையால் தடவிக்கொண்டே வந்திருக்கிறான்..உமா ஆண்ட்டி என்னிடம் நெருங்கி நெருங்கி வந்தாள்.நான் என்ன இது இப்படி வரமாட்டாள் என்று குழம்பினேன்.பின்பு தான் அவள் கண்களை பார்த்தேன்..கலங்கியிருந்தது…என் மனதும் தான்….அவன் மீது வந்த கோவத்தில் அவன் கையை வெட்டி எரிய வேண்டும் என தோன்றியது.அனல் அது என் உமா ஆண்ட்டிக்கு அந்த இடத்தில நல்லது இல்லை என தோன்றியது.ஆண்ட்டி நீங்க எனக்கு மினடி வந்து நில்லுங்க னு சொல்லி அவளுக்கும் அவனுக்கும் நடுவில் நான் நின்றேன்…நான் வந்ததும் அவன் விலகிவிட்டான்.அனால் அதற்கு மேல தான் பல அரங்கேற்றங்கள் நடந்தன.நான் கம்பியில் கை

Comments

Scroll To Top