இதயப் பூவும் இளமை வண்டும் – 189

(Tamil Sex Story - Idhayapoovum Ilamaivandum 189)

Raja 2017-07-29 Comments

This story is part of a series:

” என்னை பத்தி உனக்கு தெரியும் இல்ல நண்பா. நம்ம வாழ்க்கைல எவ்வளவு பாத்துட்டோம். ? ஆனா அவ மோசம் போனது.. அவன் ஒருத்தன்கிட்டத்தான். அதுவும் இவன் கல்யாணம் பண்ணிக்கிறேனு சத்தியம் பண்ணியிருக்கான்.. அந்த நம்பிக்கைல மோசம் போனது..! சரி அதை விடு.. அதை மறுக்க முடியாது. நடந்தது நடந்ததுதான். நான் அதை பெருசு பண்ணிக்க விரும்பலை.. அவ அதுக்கு அப்பறம் எந்த தப்பும் பண்ணல.! மத்தபடி அவ நல்ல பொண்ணுதான்.. அவளை எனக்கு கொழந்தல இருந்தே தெரியும்.. !!”

” எனக்கு இதுதான் பயங்கர ஷாக்கா இருக்கு நண்பா. என்ன சொல்றதுனு தெரியலை. இவன் சின்னாபின்னா படுத்தின பொண்ணை நீ கல்யாணம் பண்ணி.. இவன் உன்னை என்ன மாதிரி பேசுவான்.. இவனை பத்திதான் உனக்கு ரொம்ப நல்லாவே தெரியுமே.. ?”

” எனக்கும் இந்த கவலை இருக்குதான் நண்பா..! ஆனா.. இதுலருந்து நான் பின் வாங்கறதா இல்ல..! இப்பல்லாம் எந்த பொண்ணும் உத்தமம் இல்ல.. கல்யாணத்துக்கு முன்னயே.. எல்லாம் பண்ணிருதுங்க.. நான் வேற ஒருத்திய கட்னாலும்.. அவ மட்டும் என்ன கை படாத பீஸாவா இருக்க போறா. ? அவ வாழ்க்கைலயும் காதல்.. கற்பு எல்லாம் இருக்கும்.. !”

” ஆனா நண்பா.. அது நமக்கு தெரியாம நடந்துருக்கும். இதுல நடந்த எல்லாமே உனக்கும் தெரியும். அந்த துரோகி.. இன்னும் நம்ம கூடத்தான் இருக்கான்.. இது உன் வாழ்க்கைய பாதிக்காதா.. ?”

” எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்த்தான் ஆகனும் நண்பா. இப்ப நீ அவன் பொண்டாட்டி கூட இருந்தது அவனுக்கு நல்லாவே தெரியும். ஆனா.. என்ன நடந்துருச்சு.. அவன் இன்னும் அதுகூட வாழ்ந்துட்டு தான இருக்கான்.. ?”

” அந்த கதை வேற நண்பா..! ஆனா.. இது வேற மாதிரி இருக்கே.. ?”

காத்துவுக்கு மனம் ஒப்பவில்லை என்பது தெளிவாகப புரிந்தது. அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதும் புரிந்தது. மீண்டும் மீண்டும் கொஞ்ச நேரம் தொடர்ந்து சரக்கை அடித்தனர்.

” எனக்கு என்ன சொல்றதுனு தெரியல நண்பா.. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமா சொல்றேன். உனக்கு எப்பவும் சப்போர்ட்டா… நல்ல நண்பனா இருப்பேன். நீ இவ்வளவு விஷயங்களை இன்னிக்குத்தான் என்கிட்ட சொல்லியிருக்க. நானா இருந்தா இந்தளவுக்கு எல்லாம் தாங்கிட்டிருந்துருப்பனானு தெரியல. என்ன சொல்றது.. நீ கிரேட்..! நீ லவ் பண்ண பொண்ணுக்காக.. பழசை எல்லாம் விட்டுக் குடுத்து.. அதுக்கும் பெரிய மனசு வேணும்.. அது உன்கிட்ட இருக்கு..”

” அப்படி இல்லை நண்பா. அவளை விட நான் பல மடங்கு அதிகமா தப்பு பண்ணவன்..! அந்த வகைல பாத்தா.. நான் சில்றைதான். பொறுக்கி மனசுதான்..! என்னோடதுக்கு முன்னாடி.. அவளுது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல..! எனக்கு இப்ப அன்போட.. பாசத்தோட குடும்பம் நடத்த ஒருத்திதான் தேவையே தவிற.. படுத்து சுகத்தை அனுபவிக்கற ஒருத்தி இல்ல. அதுக்கு எப்ப வேணா.. எவளையாச்சும் மடக்கி போட்டுக்கலாம்.. ”

” சரி நண்பா. நீ சொல்றது ரொம்ப சரிதான். சரி.. இவனை நீ எப்படி சரிக் கட்ட போறே..? இவனை உன் கல்யாணத்துக்கு கூப்பிடுவியா.. ?”

” மாட்டேன். ! ஆனா.. அவன் பொண்டாட்டியை மட்டும் கூப்பிடுவேன்..!!”

” அவனை மீறி எப்படி வரும் அது.. ??”

” என்ன நண்பா.. ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குற. ? அவனை அடக்க நமக்கிருக்கற ஒரே ஆயுதம் அவன் பொண்டாட்டிதான்.. !”

” நீ ஏதாவது ஒரு பிளான் பண்ணாமயா விட்றுவ. ? சரி நண்பா செய்.. ” என்று முன்னால் வந்து கையை நீட்டினான்.
” வாழ்த்துக்கள் நண்பா. எந்த நேரத்துல என்ன உதவி வேணும்னாலும்.. என்னை கூப்பிடு..! நான் எப்பவும் உன் பக்கம் நிப்பேன்.. !!”

சசியும் கை கொடுத்தான்.
” நிச்சயமா நண்பா.. !! நான் கல்யாணம் பண்ணிக்க போறதுல அவன் வாய் ஒண்ணுதான் பிரச்சினை .! அதை அடக்க.. அவன் பொண்டாட்டிதான் நமக்கு உபயோகமா இருப்பா..! அப்பப்போ மன ரீதியான பிரச்சினைகள் வரலாம்.. வரட்டும்.. பாத்துக்கலாம்.. !!” என்றான் சசி …… !!!!!! Pundai Nondum Tamil Sex Story

– வளரும் …… !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top