இதயப் பூவும் இளமை வண்டும் – 126

(Tamil Sex Stories - Idhayapoovum Ilamaivandum 126)

Raja 2015-12-20 Comments

This story is part of a series:

Lovers Illegal Tamil Sex Stories – புவியாழினியின்.. இளஞ்சிவப்பு.. மெண்ணிதழ்களைக்.. கோவைப் பழமெனக் கொத்தித் திண்றன.. சசியின்.. ஆளுமை மிகுந்த.. முரட்டு உதடுகள்..!!

அவனது இந்த.. திடீர் இதழ் சுவைப்பை.. அவள் எதிர்பார்த்திருக்கவில்லையாயினும்.. அதை மறுக்கும் நிலையில் அவள் இல்லை..!
அவளது உதடுகள்.. உறிஞ்சிச் சுவைக்கப்பட..
அவனிடமிருந்து ஆழ முத்தம் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.. அவளது செவ் வாய்.. மெல்ல விரிந்து.. அவளின் நுணி நாக்கை.. அவன் வாய்க்குள் செலுத்தியது..!!

அவளது உதடுகளை உறிஞ்சிய.. சசியின் உதடுகள்.. அப்படியே திசை மாறி.. அவள் நாக்கைக் கவ்வியது..!
வாயை நன்றாகவே திறந்து.. நாக்கை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்த.. புவியின் கண்கள்.. அச்சமோ.. வெக்கமோ இல்லாமல்… அவன் கண்களை நேருக்கு நேர்.. சந்தித்தன.!!

அவளது திறந்த வாய்க்குள் இருந்த.. அவளின் நாக்கை வெளியே இழுத்து.. அதைச் சப்பிச் சுவைத்துக் கொண்டே.. அவளின் மெலிந்த இடையைப் பிடித்து.. இடுப்பை வளைத்து.. நெஞ்சுடன் சேர்த்து.. இருக்கி அணைத்தான்..!!

இருவரின் மூச்சுக்காற்றிலும்.. வெம்மை வெளிப்படத் தொடங்கியது.
அவளது குட்டி மூக்கு.. அவன் மூக்கின்கீழ் பட்டு அழுந்தியது.

உடலின் பருவச்சுகம்.. அவளது பெண்மையைத் தாலாட்ட.. அதில் மயங்கி.. அவனைத் தழுவியவாறு.. கிறங்கிக் கண் மூடினாள் புவி..!!

அவன் மெதுவாக.. அவளது நாக்கை விடுவித்து.. அவள் வாயிலிருந்து அவன் வாயைப் பிரித்தான்.
அதைத்தாங்காதவள் போல.. அடுத்த கணமே.. அவன் வாயில்.. அவள் வாயைக் கொண்டு வந்து பொருத்தினாள் புவி..!
இதழுடன் இதழ் பொருத்தி.. அவனை இருக்கினாள்.!

சசி மீண்டும்.. அவள் உதடுகளை உறிஞ்சினான். இதழ் முத்தம்.. இதழோடு நிற்கவில்லை. தொடர்ந்து.. அவளது முகமெங்கும் படர்ந்தது.
அவளது மூடிய.. கண்களுக்கு அவன் கொடுத்த.. அழுத்தமான முத்தம் ஒன்றே.. அவனது நிலையை அவளுக்குப் புரிய வைத்திருக்கும்..!!

சசி முத்தத்தை நிறுத்திய பிறகும்.. புவி அவனை விட்டு விலகவில்லை. !
அப்படியே அவனைக் கட்டிப்பிடித்து நின்றிருந்தாள்.!

அவனது மோக உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு.. மெதுவாக அவள் தோள்களைப் பிடித்து.. அவளைத் தள்ளி நிறுத்தினான். !

மூடியிருந்த.. கண் இமைகளை.. மெல்லத் திறந்து.. அவனைப் பார்த்தாள் புவி.!
அவளது கண்மணிப் பாப்பாக்கள் பளபளத்து.. மின்னியது.!
உறிஞ்சிச் சுவைக்கப்பட்ட.. இதழ்கள்.. மெதுவாக நடுங்கிக் கொண்டிருந்தது.!
அவள் நெஞ்சோ.. இதயத்துடிப்பின் அதிகப் படியான ரத்த ஓட்டத்தால்.. படபடவென அடித்துக் கொண்டிருந்தது..!!

சரணாகதி நிலையில் இருந்த புவி.. அவனைவிட்டு விலகும் உணர்வை எட்டவில்லை.
மீண்டும் அவனுடன்.. இணையத் துடித்துக்கொண்டிருந்தாள்.!

மெல்லிய புன்னகையுடன்.. அவள் கன்னத்தில் தட்டினான் சசி.
”காலேஜ் கெளம்பு..”

”காலேஜா..?” அவள் மார்பை அவன் நெஞ்சில் உரசினாள்.

”ஏன்..?”

”என் மூடே போச்சு..” அவன் கையைப் பிடித்தாள்.

”எங்க..?” அவளது கலைந்த தலைமயிரை ஒதுக்கிவிட்டான்.

”தெரில…”

”சரி.. நான் போறேன்..! நீ காலேஜ் போ..! கண்டரோல் யுவர் செல்ப்..!!”

” அவ்ளோதானா..?” அவள் பார்வை.. அவளது நெஞ்சின் ஏக்கத்தை வெளிக்காட்டியது.

”ஏய்ய்..” அவள் உதட்டை வருடினான் ”இது.. நீதானா..?”

”ஆமா.. ஏன்..” அவன் நெஞ்சில் இணைந்தாள்.

”வேனாம்.. தப்பாகிரும்..”

”எ..என்ன தப்பாகிரும்..?”

”என்.. மூடு.. மாறி.. ரும்..” இரண்டு விரலால்.. அவள் உதட்டைக் கிள்ளினான்.

”மாறினா..?” அவள் நாக்கு வெளி வந்து போனது.

”நீ வேற.. பழமா இருக்க.. உன்ன.. இப்படியே.. சாப்டுருவேன்…” எனக் கொஞ்சலாகச் சொன்னான்.

”ஐ டோண்ட் கேர்..!” மெலிதாகப் புன்னகைத்தாள் ”சாப்பிட்டுக்கோங்க…”

” ஏய்ய்..!!” அவளிடமிருந்து வந்த இந்த வார்த்தை.. அவனை வருத்தப்பட வைத்தது ”லூசாடி.. நீ..?”

”ஏன்.. என்ன இப்ப..? நானே.. ஓகே சொல்றேன்..! அப்றம் ஏன்.. இத்தனை பயம்..?” என இயல்பாகக் கேட்டாள்.

‘ஆம்.!’ சசிக்கு பயம்தான்.
அவளை அனுபவிப்பதற்கு அவன் பயப்படவில்லை.. அது சில நிமிடங்களில் நிகழ்ந்து முடிந்துவிடும்.. ஆனால்..
அதற்குப் பிறகு.. வரப்போகும்.. மனச்சங்கடங்களையும்.. மூ உளைச்சலையும்.. நினைத்தே அவன் பயந்தான்..!!

‘ ஒரு காலத்தில்.. அவன் தாகத்தில் தகித்து.. தொண்டை வறண்டு.. நாக்கு உலர்ந்து.. ஒரு துளி நீருக்காக.. அவளிடம் கையேந்தி.. யாசகம் கேட்டபோது… கிடைக்காத தண்ணீர்..! அவன் பொங்கிப் பெருகும் நதிகளில் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கும்.. இப்போது வந்து நிற்கிறது.. என்னைப் பருகிக்கொள் என்று..! ஆனால்.. இந்த நீரைப் பருகித்தான் தாகம் தணிய வேண்டும் என்கிற நிலையில் அவன் இல்லவே இல்லை..!!’
அவனது மோகத்தைக கட்டுப்படுத்திக்கொண்டு.. மிகவும் மெண்மையாக.. அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான்.
”வேனாம்..! நான் விரும்பினது.. இந்த புவிய இல்ல..! அவ என் செல்லம்..! அவளுடைய.. சின்ன சின்ன கோபம்.. செல்ல சண்டை.. அழகான பேச்சு.. இதெல்லாம் விட முக்கியமானது.. அடக்கமான குணம்.. அதெல்லாம் சேர்ந்ததுதான்.. என் புவிக்குட்டி..! உன்ன இப்படி பாக்க… மனசுக்கு கஷ்டமா இருக்கு..!” எனப் பொருமையாகச் சொன்னான்.

”அவ.. எவளோ இல்ல.. இவதான்..!” என்றாள்.

”உடம்பு மட்டும்தான்.. நான் விரும்பின.. அவன்னா.. அவ இவதான்..! பட்.. என் புவி.. என்னை பொருத்தவரைக்கும்.. உடம்பு மட்டும் இல்ல..! அவ மனசு.. குணம்.. ரசணை.. உணர்வுகள்..! இந்த அவளத்தான்.. இப்ப காணம்..!!”

”ஓ..!!” என்றாள்.
அவன் சொன்ன வார்த்தைகள்.. அவளுக்குள் ஆழமாக இறங்கியது போல்.. அவளது நெஞ்சில் இருந்து.. பெருமூச்சு ஒன்று.. ஆற்றாமையோடு வெளிப்பட்டது. பின் மெதுவாகச் சொன்னாள்
”ஐ திங்க்… அவ செத்துட்டா..”

”எஸ்ஸ்..! நானும் அதான் சொல்ல வரேன்..!” என்றான் சசி.

” ஆனா..அவள கொண்ண பாவம்… அது.. உன்னத்தான் சேரும்..”

”என்…. னைவா..?”

”ம்..ம்ம்..!! அன்னிக்கு.. கவியோட மாரப் புடிச்சு.. கசக்கி….. ச்சீ… இப்ப சொல்லக்கூட.. எனக்கு மனசெல்லாம் பதறுது..” அவள் கண்கள் கலங்கின ”எப்ப அப்படி ஒரு.. காட்சிய.. என் கண்ணால பாத்தேனோ… அன்னிக்கே.. அவள கொண்ணுட்டேன்..! அவள்ளம் இந்த உலகத்துல வாழவே.. லாயக்கில்லாதவ..! அதப்பாத்துட்டு.. சோறு தண்ணி இல்லாம.. தூங்க மாட்டாம….. கடவுளே……” சொல்லச் சொல்லவே.. அவளது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல்.. ‘கெக் ‘கென.. வெடித்துக் கிளம்பியது.. அவளது நெஞ்சின் துயரம்..!!
அவளது கண்களிலிருந்து வடிந்த கண்ணீர்.. கடகடவென.. அவளது கன்னங்கள் வழியாக.. உருண்டு வழிந்தது.

அவளது கண்ணீர்.. அவனைப் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை.
அவள் பேசமுடியாமல்.. விம்மி.. அவளது கண்ணீரைத் துடைத்தாள்.

” எத.. எப்ப வந்து கேக்கற.. நீ..?” என மெதுவாகவே கேட்டான் சசி.

நீர் நிறைந்த விழிகளுடன்.. அவனை நிமிர்ந்து பார்த்தாள் புவி.

”இந்த கேள்வியெல்லாம் நீ அப்ப கேட்றுக்கனும்..! அதுக்கான விளக்கம் குடுக்க.. நான் உன்கூட பேசனும்னு என்ன பாடு பட்றுப்பேன்..? எத்தனை தவியா தவிச்சேன்..? ஒரு பத்து நிமிசம்.. என்கூட பேசி.. ஏன் இப்படி பண்ணேனு.. என்னை நீ ஒரு வார்த்தை கேட்றுந்தா.. நம்ம ரெண்டு பேர் வாழ்க்கைலயும் எவ்வளவோ.. மோசமான சம்பங்கள் நடக்காம தடுத்துருக்கலாம்..! ஆனா.. அதெல்லாம் கேக்க.. உனக்கேது நேரம்..? என்னைகண்டாலே.. ஒன்னு காரித்துப்பிட்டு போவ… இல்ல.. ஜாடை மாடையா.. ஏதாவது எடுத்தெரிஞ்சு பேசுவ..? அப்படி இல்லேன்னா.. என் மூஞ்சில முழிக்கறதே பாவம்னு.. என் மூஞ்சில பீ.. ய பூசின மாதிரி.. உன் மூஞ்சிய திருப்பிட்டு போவ..? ஒரு சின்ன விளக்கம் சொல்லக்கூட.. எனக்கான வாய்ப்ப அப்ப நீ தரவே இல்லையே..? இவ்வளவு ஏன்.. கடைசிக்கு நீ.. கவிகிட்டகூட.. விளக்கம் கேட்றுக்கலாம்.. அவளும் உண்மைய சொல்லிருப்பா..! ஆனா நீ அப்படி கேக்கல..! நீயாவே ஒன்ன முடிவு பண்ணிட்டு.. அவளக்கூட.. தேவடியா.. அவளே இவளேனெல்லாம் ரொம்ப அசிங்கமா பேசிருக்க…..” சசியின் ஆதங்கம்.. அவனையும் மீறி.. கோபமாக வெளிப்படத் தொடங்கியது.

கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சியவள்…
”அப்ப நான் கண்ணார.. பாத்தது பொய்யா..?” எனக் கேட்டாள்.

”உண்மைதான்..! யாரு இல்லேன்னா..? ஆனா.. அது என்ன.. அப்ப நாங்க..என்ன பண்ணிட்டு இருந்தோம்.. ரொமான்ஸா பண்ணிட்டிருந்தோம்னு.. ஒரே.. ஒரு நிமிசம் நின்னு நீ பாத்துருக்கலாம்..! அத மட்டும் நீ செஞ்சிருந்தா.. இப்ப இந்த பிரச்சினையே இருந்திருக்காது..!!” என்றான்.

”த்தூ.. கருமம்.. அந்த கண்றாவிய நின்னு வேற.. பாக்கறாங்க.. இப்படி சொல்ல வெக்கமா இல்ல..?” என அவள் இப்போது ஆதங்கத்துடன் கேட்டாள்.

”ஏய்.. உட்டன்னா.. ஒன்னு..” எனக் கையை ஓங்கினான் சசி ”இவ்வளவு நடந்து.. இப்பக்கூட நான் என்ன சொல்லவரேனு.. புரிஞ்சிக்க மாட்டேங்கறேன்னா.. நீயெல்லாம்.. எவ்வளவு பெரிய மடச்சியா இருப்ப..? எக்கேடோ கெட்டு போ..! வேனாம் தாயி.. போதும்.. ஏதோ.. மனசு.. மயிறு.. மண்டைனு கொஞ்சம்.. மனசு எளகி.. எறங்கி வந்தேன் பாரு.. தேவைதான் எனக்கு..? இதுக்கு மேல உன்கூட பேசறதுகூட.. எனக்கு நல்லதில்ல..! நீ என்னமோ நெனச்சிட்டு போ..! எப்படி வேணா பேசிட்டு போ..! உன் சாவுகாசமே.. வேண்டாம் எனக்கு..! நான் பாட்டுக்கு.. நான் உண்டு.. என் வேலை உண்டுனு இருக்காம.. என்ன கருமன்டா.. இது…” என அவன் மன ஆற்றாமையுடன்.. புலம்பிக் கொண்டே திரும்ப…..

சட்டென அவன் கையை எட்டிப் பிடித்தாள் புவி.
”ஸாரி..! சரி.. சொல்லு..!!”

”விடு.. கைய..” என்றான் கடுப்புடன்.

”சரி.. இப்ப சொல்லு.. நான் கேக்கறேன்..? அப்படி என்னதான் நடந்துச்சு..?” என அவனை நெருங்கி வந்தாள்.

”அட… ச்சீ… விடு.. கைய..!! தயவு செய்து.. என்கூட பேசிராத.. இனிமே..” என அவள் பிடியிலிருந்து.. அவனது கையை உதறினான் சசி….!!!!! Kallakadhal Tamil Sex Stories

-வளரும்……!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top