பனித்துளி – 45

(Tamil New Sex Stories - Panithuli 45)

Raja 2014-10-29 Comments

Tamil New Sex Stories – தாமுவுக்கும்.. கீர்த்தனாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டு கேட்டாள் சைலா..!
”மச்சி.. நீங்க சினிமாக்கெல்லாம் போகமாட்டிங்களா..?”

”ஓ..!! போவேனே..!!” என்றான்.
”என்னையெல்லாம் கூட்டிட்டு போக மாட்டிங்களா..?” என்றாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

சிரித்தான் ”யாரு சொன்னது..?” என்று கீர்த்தனாவைப் பார்த்தான்.

சைலா ”அவள்ளாம் வேண்டாம்..! நாம ரெண்டு பேர் மட்டும் போலாம்..!!” என்க..
தங்கையின் காதைப் பிடித்து திருகினாள் கீர்த்தனா.

” ஏன்டி.. என்னை விட்டுட்டு.. என்னோட ஆளுகூட.. நீ சினிமா போகப்பாக்கறியா..?”

”ஆ..!!” என்று கத்தினாள் சைலா ”பாருங்க மச்சி.. இவ என்னை அடிக்கறா..! இவ எவ்ளோ கொடுமைக்காரினு பாத்திங்களா..? இவளை கல்யாணம் பண்ணிங்க.. அப்றம் உங்கள… சித்ரவதை பண்ணியே கொன்றுவா…!!”

” வாயாடி… வாயாடி..!!” என்று அவள் தலையிலும் கொட்டினாள் கீர்த்தனா.

மண்டையைத் தேய்த்துக்கொண்டு.. அவன் காதருகே.. நெருங்கி வந்த சைலா…
”நீங்க மட்டும் இப்ப.. ‘ ம்..’ னு ஒரு வார்த்தை சொல்லுங்க மச்சி..! மத்தத நான் பாத்துக்கறேன்..! காதும்… காதும் வெச்ச மாதிரி.. யாருக்கும் தெரியாம…” என்று கண்ணடித்து.. ”ஸ்… ஸ்…” என்றாள்.

”யாருக்கும்… தெரியாம…?” புரியாமல் கேட்டான்.

”எஸ்ஸாகிடலாம்…” என்றாள்.

”அடி… குடி கேடி..”என்று மறுபடி.. அவள் மண்டையில் நறுக்கென ஒரு கொட்டு வைத்தாள் கீர்த்தனா..!!

அடுத்த நாள்… வேலை முடிந்து வந்த தாமு.. உற்சாகமாகப் பாடியவாறு வீட்டுக்குள் போனான்.
கட்டிலில் முழுவதுமாகப் போர்த்திப் படுத்திருந்தாள் உமா.
”ஏன்.. படுத்துட்ட..?” என்று கேட்டான்.

” ஒடம்புக்கு செரியில்ல…” என முனகலாகச் சொன்னாள்.

”என்னாச்சு..?”

”என்னென்னமோ பண்ணுது..! தலை சுத்தல்… வாந்தி.. கை கால் கொடைச்சல்..! லேசா..காச்சல் வேற.. அடிக்குது..!!”

” எப்பருந்து…?”

”காலைலருந்தே.. இருக்கு..”

”ஆஸ்பத்ரி போனியா..?”

”ம்கூம்…”

”அத மட்டும் செஞ்சிடாத.. வேண்டாததெல்லாம் செய்..!” என்றான்.

மெதுவாக”ஒரு வேலை செய்யேன்..” என்றாள்.

”என்ன..?”

”காபி வெய்..!! என்னால ஒன்னுமே பண்ண முடியல..!!” தலையெல்லாம் விண்ணு… விண்ணுனு வலிக்குது..!!”

அவளை முறைததான். அவள் மீது எரிச்சலாக வந்தது.
கீர்த்தனாவைப் பார்க்கப் போக வேண்டும். அவளே வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாள்.

மீண்டும் ”காபி வெய்டா..” என்றாள் உமா.

பெருமூச்சு விட்டான் ”உன் புருஷன்..?”

”இன்னும் வரல..! அதென்னடா.. உன் புருஷன்..?”

” அப்பறம்…?”

”அண்ணானு சொல்லு..! இல்ல… மச்சான்னு சொல்லு..!!”

”ரொம்ப முக்கியம் இப்ப..” என்று விட்டு.. கடுப்போடு கேட்டான் ”பால் இருக்கா..?”

” வாங்கிட்டு வா…” என்றாள்.

அவன் கடைக்குப் போக..
”அப்படியே.. விக்ஸ் ஆக்சன்.. ரெண்டு வாங்கிக்க..!!” என்றாள்.

எரிச்சலாகி.. ”வேற ஒன்னும் வேண்டாமா..?” என்றான்.

”ஜண்டு பாம்.. ஒன்னு வாங்கிக்க..”

தாமு முறைத்தவாறு வெளியே போனான். அவன் கடைக்குப் போய் வந்தபோது.. போர்வைக்குள் சுருண்டிருந்தாள் உமா.
அவளிடம் எதுவும் பேசாமல்.. அடுப்பில் பாலை ஊற்றி வைத்தான்..!
அவனது போன் ஒலித்தது.
எடுத்தான்.
கீர்த்தனாதான் கூப்பிட்டாள்.
எடுத்து… ” ஹாய்..” என்றான்.

”என்னடா பண்ற.. இன்னும்..?” என்று கேட்டாள்.

”ஏய்..! எங்கக்காளுக்கு கொஞ்சம் ஒடம்பு செரியில்ல.. கீர்த்தி..! அதான் காபி வெச்சிட்டிருக்கேன்..!!”

”ஓ..! உங்கக்கா இருக்காங்களா..?” அவள் குரல் அடக்கமாக ஒலித்தது.

”ம்… ம்ம்..! படுத்துருக்கா…!!”

”அப்ப.. நீ வரதுக்கு லேட்டாகுமா..?”

” ம்… ம்ம்..!!”

”சரி..! சீக்கிரம் வா..!!” என்று விட்டு வைத்து விட்டாள்.

காபி வைத்து விட்டு உமாவை எழுப்பினான் தாமு.
”எந்திரி… காபி ஆகிருச்சு..”

5

மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.
காபியை அவளிடம் கொடுத்து விட்டு பிஸ்கெட் கவரை உடைத்தான். அவளிடம் கொடுத்தான்.
”ம்.. நனச்சு திண்ணு..”

காபி குடித்தவாறு தாமு கேட்டான்.
”சாப்பிட.. என்ன பண்றது..?”

” கடைல வாங்கிக்கலாம்…” என்றாள்.

அவன் டிவியைப் பார்த்தவாறு காபி குடித்தான்.

உமா ”கீர்த்தனா.. ஓட்டல்ல நல்லாருக்குமில்ல..?” என்று லேசாக சிரித்துக் கொண்டு கேட்டாள்.

அவளைப் பார்த்து.. ”ம்…” என்று தலையாட்டினான்.

” சும்மாவே… தருவாங்கள்ள.?”

” நெனப்புதான்..” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே… கீர்த்தனா வந்தாள்.

”வாப்பா…” என்றாள் உமா.

கீர்த்தனா ”எப்படிக்கா இருக்கீங்க..?” என்று கேட்டாள்.

”கொஞ்சம்.. சிரமத்துலதான்..!!” என்று மெலிதாகப் புன்னகைத்தாள் உமா ”உக்காருப்பா..! அந்த சேர எடுத்து போடுடா.. தம்பு.. உக்காரட்டும்…!!”

சேரை எடுத்து அவளிடம் போட்டான் தாமு.
”உக்காரு..”

கீர்த்தனா உட்கார்ந்தாள். தாமுவைப் பார்ப்பதை… கவனமாகத் தவிர்த்தாள். உமாவின் முன்பாக.. அவர்களது காதலை மறைத்து நட்பாகவே காட்ட விரும்பினாள்.

”கீர்த்தனாக்கு.. காபி குடுடா..” என்றாள் உமா.

அவசரமாக மறுத்தாள் கீர்த்தனா.
”இல்லக்கா.. வேண்டாம்..! வீட்ல குடிச்சிட்டுதான் வரேன்..!!”

”வேலைக்கு போயிருந்தியாப்பா…?” உமா.

”ஆமாக்கா..! என்னாச்சுக்கா ஒடம்புக்கு..?”

”லேசான காச்சல்ப்பா…”

நீண்ட நேரம் இருந்தாள் கீர்த்தனா..!
அவள் விடைபெற்றுக் கிளம்ப.. தாமுவும் அவளுடனே கிளம்பினான்..!

”நீ.. எங்க வர்றே..?” கீர்த்தனா குழப்பத்துடன் கேட்டாள்.

”ஏன்.. வரக்கூடாதா..?” என்று அவளைத் திருப்பிக் கேட்டான்.

சிரித்தாள் ”வா.. வா..!!”

”எங்க போலாம்..?”

” எங்க போகனும்..?”

”சைலா என்ன பண்றா..?”

”கடைல இருப்பா..”

மெதுவாக சொன்னான் ”அப்ப.. உன் வீட்டுக்கு போலாம்..”

அவனைப் பார்த்தாள்.
”கண்டிப்பா போயே.. ஆகனுமா..?”

”நீதான சொன்ன..! என்னை உன் வீட்டுக்கு..?”

”ம்..! ஆனா நான் வரச்சொன்னது எப்ப..? டைம் பாரு.! ஏழு மணிக்கு மேலாச்சு..! நான் சொல்றப்ப அஞ்சரை மணி…!!”

”ஏய்.. நீயே பாத்த இல்ல..? எங்கக்காளுக்கு ஒடம்பு சரியில்ல.. அதான் லேட்டாகிருச்சு..! அதுக்குள்ளாற நீயே வந்துட்ட..!!”

”சரி.. பரவால்ல..! இப்ப நான் கடைக்கு போகனும்..!” என்றாள்.

”ம்.. சரி.. நட..” என்றான்.

”நீயுமா..?”

” கடைக்கா..?”

” ம்..ம்ம்…!!”

” ஏய்.. வெளையாடாத..”

” அட.. நெஜமாத்தான் கீர்த்தி..”

சிரித்து ”சரி..சரி..! வா..! எனக்கும் பேச்சுத்துணை ஆச்சு..!!” என்றாள்.

”நான் ஒன்னும் உனக்காக வல்ல…”

” அப்றம் யாருக்காக.. வர்றியாம்..?”

”வீட்ல சாப்பாடு செய்யல..! கடைலதான் டிபன்..! அதான்.. நம்ம மாமனார் கடைலயே கட்டிக்கலாம்னு…” என்றான்.

”ஓ..!! அப்படியா..? வா.. உங்க மாமனார்கிட்டயே சொல்றேன் வா..!!”

” சொல்லிக்க..! எனக்கென்ன பயம்..? உன் தோலைத்தான் உரிக்கப்போறாரு..?”

ஜாலியாகப் பேசிக்கொண்டே இருவரும் மெதுவாக நடந்தார்கள்.
வழியில் சரவணன் எதிரே வந்தான்.
”டிபன் வாங்கிட்டு வரன்டா..” என்று அவனிடம் சொல்லிவிட்டு கீர்த்தனாவுடன் நடந்தான்..!

கீர்த்தனா மெல்லச் சொன்னாள்.
”உங்கக்கா ரொம்ப நல்லா பழகறாங்க..”

”புடிச்சிருக்கா.?” என முதன்முறையாகக் கேட்டான்.

” ம்…ம்ம்..!!” புன்சிரிப்புடன் தலையாட்டினாள் ”உனக்கு அக்கான்னா.. பயமா..?”

”பயமில்லே..” சமாளித்தான் ”எனக்கு எல்லாமே.. அவதான்..! அந்த மரியாதை..! அவள விட்டா.. வேற யாரு இருக்கா..?”

சட்டென”ஏன்.. நான் இல்ல..?” என்றாள்.

”ஏய்..! நீ வேற கீர்த்தி..! அவ.. என்னை வளத்தி.. ஆளாக்கினவ.. அந்த இதுல நான் சொன்னேன்..!!”

”உங்கக்கா நல்லவங்கதான்..” என்றவள் சிறிது இடைவெளி விட்டு கேட்டாள் ”ஆனா.. ஏன் தாமு இப்படி இருக்கனும்..?”

அவளைப் பார்த்தான் ”எப்படி..?”

6

”இல்ல.. கேரக்டர்தான்..!!”

அவள் எதைக்குறிப்பிடுகிறாள் என்பது புரிந்தது. உமாதான் ஊரரிந்த பெண் ஆயிற்றே…? அவனுக்குததான்.. அவள் அக்கா..! ஆனால் ஊருக்கு..? பொது சொத்துதானே….? அதை நினைத்த போது… சட்டென அவன் மனசு சுணங்கியது….!!!!!!!

– நீளும்….!!!!!!!

– கருத்துக்களை சொல்லுங்கப்பா….!!!!!! Migavum Soodu Ethum Panithuli Kamakathai

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top