நீ – 65

(Tamil New Sex Stories - Nee 65)

Raja 2014-10-17 Comments

Tamil New Sex Stories – சரி.. சரி..! நான் குளிக்கனும்..!!” என்று பேச்சை மாற்றினேன்.

” போங்க..!! இங்க நின்னு வெட்டிக்கதை பேசாம..அத செய்ங்க..!!” என்று.. என்னைத் தள்ளி விட்டாள் நிலாவினி.

”நீதான்.. குளிப்பாட்டி விடனும்…”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

1

”பிரஸ் பண்ணியும் விடனுமா..?” என கிண்டலாகக் கேட்டாள்.

”ம்..ம்..! பண்ணி விட்டா.. நல்லாத்தான் இருக்கும்..”

”ம்..ம்..! கொழந்தை..! போய் பிரஷ் பண்ணுங்க..! நான் வந்தர்றேன்..!!” என்ற அவள் கையைப் பிடித்து.. இழுத்து என் மார்பில் அணைத்தேன். அவளை வாசம் பிடித்தேன்.

”நிலா…”

” ம்..ம்..!!”

” ஐ லவ் யூ..!!” அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.

”சரிடா..! என் செல்லப்பையன் இல்ல…? இன்னொரு முத்தம் குடுத்துட்டு… நல்ல பிள்ளையா போய்.. பல்லு வெளக்குங்க..!!” என்று என் இடுப்பைக் கட்டிக்கொண்டாள்.

”ம்கூம்..!!” நான் தலையை ஆட்டினேன்.

”என்ன… ம்கூம்….?”

”நான் முத்தம் தரப்போறதில்ல..!!”

” நான் தரனுமா..?”

”ம்..ம்..!!”

மெண்மையான பனிமலர் ஒன்று உரசுவது போல.. என் உதட்டில்.. அவளது சிவந்த.. உதட்டைப் பதித்து… முத்தமிட்டாள்.

”இன்னொன்னு…” என்றேன்.

அதேபோல… மெண்மையாக இன்னொரு முத்தம் கொடுத்தாள்.
” போங்க…”

”மாட்டேன்…!!” அவள் இடுப்பை இருக்கினேன்.

”இன்னும் வேனுமா..?”

”ம்..ம்…!!”

மறுபடி முத்தம் தந்து.. ”பத்தாதுதான..?” என்று.. என் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

”இல்ல..! போதும்..!!” என்றேன்.

”இல்ல.. போதாது..!!” என்றாள்.

” போதும்… போதும்…!!”

” போதாது… போதாது..!!”

”இல்ல… போதும்.. போதும்..!!”

” போதுமா…?”

”ம்..ம்..”

”சரி..! அப்ப போங்க..!! எனக்கென்ன..?”

சட்டென அவள் உதட்டருகே.. என் உதட்டை வைத்து..
”வேனும் போலத்தான் இருக்கு..!!” என்றேன்.

”இல்ல… வேண்டாம்..!!” அவள் மறுத்தாள்.

” வேனும்..! வேனும்..!!”

”போங்க..! நீங்கதான.. போதும்னிங்க..!!”

”அது… அப்ப…!!”

”ஆ… இப்ப…?”

” அப்ப போதுமா இருந்துச்சு .”

”இப்ப..?”

”இப்ப பத்தல..! பத்தல..! கொஞ்சம்கூட பத்தல..!!”

”வேண்டாம்னு சொன்னிங்கள்ள..?.ஸோ…?”

”வேண்டாம்னா சொன்னேன்..? மடையன்…!!” என்றேன்.

”அதும்.. சரியான.. வாத்து மடையன்..!!” எனச் சிரித்த.. அவளை இழுத்துப் பிடித்து.. அவளது இதழ் சுவைத்தேன்..!! ஆழ முத்தத்துக்குப் பின்.. விலகி… குளிக்கப் போனேன்..!!
நான் குளிக்கும் போது.. அவளும் வந்து விட்டாள்…!!
இருவரும் ஒன்றாகவே… குளித்தோம்..!!

ஒருவழியாக… காலைநேரப் பிரச்சினை முடிந்து விட்டது.! சாப்பிட்டபின்.. நான் ஸ்டேண்டுக்குப் போய்விட்டேன்..!! அந்தப் பிரச்சினை அதோடு முடிந்து விட்டது என்றுதான் நம்பினேன்..! ஆனால் அது முடியவில்லை என்பது மதிய உணவுக்குப் போனபோதுதான் தெரிந்தது..!!

நான் போனபோது கதவு லேசாகத் திறந்தே இருந்தது.
மேகலா என் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
என்னைப் பார்த்ததும்…
” ம்ம்..! வந்துட்டாங்க… உங்களவர்..!!” என்றாள்.

நான் சிரித்து ”இன்னும் உங்களவர் வல்லியா..?” என்று கேட்டேன்.

புடவை மாராப்பை சரி பண்ணிக்கொண்டு ”ம்ம்.. வர்ற நேரம்தான்…!” என்று சிரித்தவாறு எழுந்தாள்.

”ஏன் எந்திரிச்சுட்டிங்க..? உக்காருங்க..!!”

”இல்ல.. அவரும் வந்துருவாரு..! நான் அப்றமா.. வரேன்..!”

”சரி..சாப்பிட்டுத்தான் போறது..?”

”காலைல சாப்பாடே.. பதினொரு மணிக்கு மேலதான் சாப்பிட்டேன்..! இப்ப பசி இல்ல. .. நீங்க சாப்பிடுங்க..!!” என்று விட்டு வெளியேறிப்போனாள்.

மேகலா போனதும்.. என் மனைவி..
”ஹ்ம்ம்..” எனப் பெருமூச்சு விட்டாள்.

”ஏன்.. என்னாச்சு.. இப்ப..?” என்று அவளை அணைத்தவாறு கேட்டேன்.

”நல்ல மனசு…” என்றாள்.

”யாருக்கு..?”

”இநதக்காக்குத்தான்…”

2

”ம்.. ஆமா..! நானும் பாத்தேன்..!!” என்று சிரிக்க..

” யூ… யூ..!!” என என் மண்டையில் கொட்டினாள் ”நான் அவங்க மனச சொன்னேன்..”

”நான் மட்டும் என்ன.. அவங்க மாங்காயவா சொன்னேன்..? நீ சொன்ன அதே மனசத்தான்..!!!”

”உங்கள….!” எனக் கிள்ள வந்தவளை அள்ளி.. அணைத்துக் கொண்டேன்.
என் மார்பில் தஞ்சம் புகுந்தவளை.. முத்தமிட்டு..
”ஐ லவ் யூ… என் அழகு பொண்டாட்டி…” என்றேன்.

”நானும்… புருஷா…”என்று எனக்கு முத்தம் கொடுத்தாள்.

அவளது வெண்பஞ்சு மார்புகள் என் நெஞ்சில் அழுந்த.. அவளை இருக்கி அணைத்து வாசம் பிடித்தேன்..!

”என்ன…என்னை கொல்றதுனே முடிவா..?” என்று சிணுங்கலோடு கேட்டாள்.

”ஆமா.. உன்னை அப்படியே சாப்பிடனும் போல.. அத்தனை பசி…”

”பசின்னா.. சாப்பிட வாங்க..” என்று லேசாக விலகினாள்.

சட்டென நினைவு வந்து..”ஓ.. ஸாரி…!!”என்றேன்.

”எதுக்கு..?”

” உன் வயித்துல பாப்பா இருக்கறத மறந்துட்டேன்..!!” எனக் குனிந்து அவளது மணிவயிற்றுக்கு முத்தம் கொடுத்தேன்..!!
”ஏய்… பொண்டாட்டி…”

” என்ன புருஷா…?”

” நீ.. எத்தனை அழகு தெரியுமா..?”

”கேட்டு.. கேட்டு.. அலுத்துப் போச்சுடா.. புருஷ்ஷா..”

”ஆனாலும் சொல்லாம இருக்க முடியாதே.. அழகு பொண்டாட்டி…!!”

”ம்..ம்..!!”

மீண்டும் முத்தம்… தழுவல்..எல்லாம் முடிந்து…
நான் விலகி.. கைலிக்கு மாறி..பாத்ரூம் போய்வந்தேன்.
இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம்..!!
சாப்பிட்ட பின் நான் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தேன். நிலாவினி வந்து.. என் பக்கத்தில் உட்கார்ந்து.. என் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

”என்னங்க..” என்றாள் மெல்ல.

”ம்..?” நான் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

”நா.. ஒன்னு கேப்பேன்..”

”ம்..ம்.. கேளு..?”

”ஒரே வார்த்தைல பதில் சொன்னா போதும்..”

”ஒரே வார்த்தைலன்னா..?”

” வெறும் ‘ம்..’னு மட்டும் சொன்னா போதும்..!!”

” ம்..!” என்றேன்.

”தட்ஸ் குட்..” சிரித்தாள் ” பொய்யாருந்தாலும் பரவால்ல.. ஐ லைக் தட்…”

”ம்..”

” தாமரை.. உங்களுக்கு தங்கச்சி மாதிரிதான…?” என்று கேட்டாள்.

காலையில் விட்டுப்போன விபரீதம்.. இப்போது தொடர்கிறதோ..?
”என்ன… திடிர்னு..?” என அவளைப் பார்த்தேன்.

”கேள்வி வேண்டாம்..! நா மட்டும்தான் கேப்பேன்..! நீங்க பதில் மட்டும் சொன்னா போதும்..! அதும் ஒரே வார்ததை.. ஒரே எழுத்து… ‘ம்..’ ?”

”ம்…!!”

”நல்லது..!! நீங்க அவளை தொட்டதே இல்லைதான..?”

அதிர்ந்தேன். ”நிலா… நீ…?”

”நோ.. நோ…!! ஒனலி… ம்..!!”

தயங்கி… ” ம்.. !!”

”நம்ம கல்யாணத்துக்கு முன்ன… ஒரு நாலஞ்சு நாளு.. இங்க வந்து… அவ தங்கலதான..?”

இது மேலும் என்னை அதிரசசெய்தது. இதெல்லாம் எப்படி இவளுக்கு..? அதிர்ந்த கண்களோடு அவளைப் பார்த்தேன்.
ஆனால் அவள் முகம் சாதாரணமாகவே தோண்றியது..!

”நிலா… இதெல்லாம்.. எப்படி… உனக்கு…?”

”இந்தக்கட்டில்.. இந்த போர்வை.. அதோ.. அந்த டேபிள்.. இதெல்லாம் சொன்ன கதைகள்…!! அப்ப.. நீங்க அவள ஒன்னுமே பண்ணலதான..?”

”நிலா.. இதெல்லாம்.. யாரு.. உன்கிட்ட…?”

” நாலு சுவரு..! நடூல தரை..!! சைடுல ஜன்னல்..!! சரி.. நீங்க.. ஜன்னல எல்லாம் தெறந்து வெச்சிட்டெல்லாம்.. எதும் பண்ணலதான..? அப்படி நீங்க முன்னெச்சரிக்கையில்லாம.. எதுமே பண்ண மாட்டிங்கனு எனக்கு தெரியும்..! ‘ ம் ‘னு மட்டும் சொல்லுங்க..! வேற கேள்விகளோ.. விளக்கங்களோ எதும் வேண்டாம்…!!”

நிலைகுலைந்து போனேன் நான்.
மறுபடி நிலாவினி.. ”அவ உங்கள.. கல்யாணமெல்லாம் பண்ணிக்கச் சொல்லலதான..?” என்றாள்.

என் இதயம் படபடத்தது..! உடம்பில் என்னையும் மீறி.. மெலிதான ஒரு நடுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது..! சீராக மூச்சு வர மறுத்தது..!!
‘இப்போது.. இவளை எப்படி சமாளிக்கப் போகிறேன்..?’

அவள் விடாமல் ”நீங்க.. என்னை கல்யாணம் பண்ணிட்டதுல.. அவளுக்கும் சந்தோசம்தான..?” என்றாள்.

”ம்..” என்றேன் தீவிரமாக யோசித்தவாறு.

”அவளுக்கு.. ஒருதுளி கூட வருத்தம்.. இல்லதான..?”

” ம்..!!”

” சந்தோசம்..!நானும் சொல்றேன்…தாமரை ரொம்ப நல்லவ..! நல்லவதான..?”

இப்போது நான் என்ன சொல்வது.?

” சொல்லுஙகப்பா… தாமரை நல்லவதான..?”

அவள் போக்குலேயேதான் போகவேண்டும்.
வெகுவாகத் தயங்கி…
”ம்…” என்றேன்.

”இது போதும்..! நான் தெரிஞ்சுக்க வேண்டியது அவ்வளவுதான்..!!” என்றாள்.

இது அவள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல..! அவளுக்குத் தெரியும்.. என்பதை.. எனக்கு உணர்த்தத்தான்… என்பது புரிந்தது…!!

பயந்தவாறே கேட்டேன்.
”இதெல்லாம்.. யாரு சொன்னது.. உனக்கு..?”

மெதுவாகச் சொன்னாள்.
”எந்தச் சுவருக்கும் பார்ககின்ற விழி இருக்கும்…!!”

நான் வாயை மூடிக்கொண்டேன்.
மேகலா மூலமாகத்தான்.. இவளுக்கு தெரிந்திருக்க வேண்டும்..!
‘ பாதகி..!’

ஆனால் நிலா… என்னுடன் சண்டை போடவோ… வாக்குவாதம் நடத்தவோ இல்லை..!
மெதுவான குரலில் அவளிடம் கேட்டேன்.
”நிலா…”

” ம்ம்…?”

3

” மேகலாவா… சொன்னா..?”

”எனக்கும் கொஞ்சம் தெரியும்.
.!!”

”உனக்கு.. எப்படி…?”

”கோயில்ல… உங்களோட சேத்து.. அவளை மொத மொத பாத்தேனே.. அப்பவே.. அவ உங்களுக்கு எத்தனை நெருக்கம்னு புரிஞ்சு போச்சு..!! ஆனாலும் நீங்க சொல்ற பொய்கள நான் மறுக்கப் போறதில்ல..!! உண்மையைச் சொன்னா.. உங்ககிட்டேர்ந்து நான் எதிர்பாக்கறதும்.. அந்த பொய்களத்தான்..!! நீங்க சொன்னா.. நான் நம்பிக்கறேன்..!!”

என் குரல் எனக்குள்ளேயே ஒடுங்கியது.
”அப்ப… உனக்கு… தாமரை பத்தி… தெரியும்..?”

”ஆனா..! நான் அத நம்பப்போறதில்ல..!!” என்றாள்.

இது என்ன விந்தை..? எல்லாம் தெரிந்தும் நம்ப மாட்டாளா..????? Tamil New Sex Stories

-சொல்லுவேன்……!!!!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top