மாலதி டீச்சர் – 53

(Tamil New Sex Stories - Malathi Teacher 53)

Raja 2014-10-18 Comments

Tamil New Sex Stories – இறுக்கமான நீல நிற ஜாக்கெட்டில் அக்குள் பகுதியில் லேசாக வியர்த்து நனைதிருந்த பகுதியின் கீழ் கொழுத்து தொங்கிய முலையை பிடித்து இறுக்கியிருந்த பிராவின் வடிவம் மெல்லிய ஜாக்கெட்டின் வழியாகத் தெரிந்தது.
அந்த பிரா கருப்பு அல்லது ஏதேனும் டார்க் நிறம் என்பதும், கப்பின் மேற்பகுதியில் லேசான வலைப் பின்னல் போன்ற அமைப்பைக் கொண்டது என்பதும் தெளிவாகத் தெரிந்தது

16

பிராவின் பக்கவாட்டில் பிதுங்கிக் கொண்டு வெளியே திமிறிய வெள்ளை நிற முலைச் சதைகளையும் அந்த டிரான்ஸ்பரன்ட் பிளவுஸ் படம் போட்டுக் காட்டியது.
அழகான அந்த தொங்கும் கனியின் கீழ் இடுப்புப் பகுதி சற்று அதிகமாகத் தெரிந்தது. இரண்டாவது மடிப்பின் அருகில் இருந்த மச்சம் அழகாயிருந்தது. பக்கவாட்டு இடுப்பில் ஓரிடத்தில் சீரக அளவுக்கு சின்ன காயம் தெரிந்தது.
அவளுடைய புருஷனின் நகம் பட்டதாயிருக்கலாம் என்று மனதில் தோன்றியது. இந்த நினைப்பு வந்ததும் என் உதட்டில் மெல்லிய புன்னகை ஓடி மறைந்தது.
சுதா எங்களையே பார்த்துக் கொண்டிருந்ததால் என்னால் தமயந்தியின் கவர்ச்சிப் பிரதேசங்களை நேரடியாக ரசிக்க முடியவில்லை. என் கண்களின் தடுமாற்றத்தை சுதாவின் பார்வையிலிருந்து மறைக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டேன்.

தமயந்தி ரோஜாவை சரி செய்துவிட்டு சேலையையும் சரி செய்து கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து என்னை பார்த்தாள்.
‘சாரி சிவா. நான் ஏதாவது ஓவரா பேசிட்டேனா?’
‘அதெல்லாம் இல்ல மிசஸ் தமயந்தி.’
‘நீங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ் பிரண்ட்ஸ் மாதிரி தெரியல. அதிகமா பேசிக்கவே மாட்டேங்குறீங்க. பட் நான் உங்க கூட பேசுறது அவங்களுக்கு பிடிக்கல. அது மட்டும் தெரியுது.’
தமயந்தி இப்படிச் சொன்னதும் எனக்கு சந்தோசமாயிருந்தது.
‘அப்படியெல்லாம் இல்ல மேடம். டிராவல் பண்ணின டயர்ட். அவ்வளவுதான்.’
தேவியும் சுதாவும் எங்களை நோக்கி வந்தார்கள். பார்மாலிட்டிக்காக தமயந்தியை தேவியிடம் அறிமுகம் செய்து வைத்த சுதா, என்னிடம் பரபரத்தாள்.
‘சரி சிவா. நாம கௌம்பலாமா?’
‘ஓகே சுதா. கௌம்பலாம்.’
‘ஓகே மிஸஸ் தமயந்தி. இன்டர்வியூ நல்லா பண்ணுங்க. பெஸ்ட் ஆப் லக்.’
‘தேங்ஸ் மிஸஸ் சுதா.’
‘ஓகே. பை.’
‘ஓகே. நைஸ் டூ மீட் யூ. பை.’
நானும் தமயந்தியிடமும், தேவியிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். இருவரும் வெளியே வந்ததும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். முடித்து விட்டு வெளியில் வந்து நான் ஆட்டோவை அழைத்தேன்.

சிவா..’
‘யெஸ்.. சொல்லுங்க சுதா.’
‘இப்ப எங்க போறது?’
‘ஹோட்டலுக்குதான். வேற எங்க?’
‘இல்ல வேணாம்.’ (அவள் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.)
‘அப்புறம்.?’
‘வேற எங்கயாவது போலாமே. நைட் தான் பஸ். அது வரை ஹோட்டல்ல போரடிக்கும்.’
‘சரி எங்க போலாம்?’
‘சென்னைல எனக்கு என்ன தெரியும். பீச் மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கேன்.’
‘ஓகே.’
நான் ஆட்டோவில் ஏறி பீச்சுக்கு போகச் சொன்னேன்.
பீச் மணலில் இருவரும் நடந்தோம். அதிக வெயில் இல்லை. கடற்காற்று இதமாயிருந்தது. ஓரிடத்தில் படகு நிழலில் உட்கார்ந்தோம். சின்ன சின்ன வார்த்தைகள் தவிர வேறு எதுவும் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை.

‘சுதா..’
‘ம்ம்.’ (கடலையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.)
‘ஏன் ஒரு மாதிரி இருக்க.’
‘ஒன்னுமில்ல.’
‘சாரி.’
‘எதுக்கு?’
‘என்னாலதான் நீ ரொம்ப டல்லாயிருக்க.’
ஒன்றும் சொல்லாமல் கடல் அலைகளைப் பார்த்தாள்.
‘நான் ஏதோ எமோசன்ல அப்படி நடந்துகிட்டேன். வெரி சாரி சுதா.’
‘ம்ம்.’
‘நீ நார்மலா பேசு. ப்ளீஸ்.’
என்னை திரும்பி ஒரு முறை பார்த்தவள் லேசாக சிரித்துவிட்டு மணல் ஒட்டியிருந்த கையை தட்டி மணலை உதிர்த்தாள்.
‘ம்ம்.’
நிமிர்ந்து உடலை லேசாக நெளித்துக் கொண்டாள். அப்போது சுண்டல் விற்கும் சிறுவன் வந்தான்.
‘அண்ணே.. சுண்டல்ல்..’
‘வேணாம்பா.’
(சுதாவிடம்) ‘அண்ணி. நீங்களாச்சும் சொல்லுங்கண்ணி..’
(லேசான பதட்டத்துடன் அவனைப் பார்த்தேன்.) ‘டேய் போடா.’
சுதா முதலில் பதறி பின்னர் மெல்லிய வெட்கத்துடன் அவனிடம் சுண்டலை வாங்கிக் கொண்டு என்னை பார்த்தாள். நான் காசை கொடுத்து அவனை அனுப்பினேன்.

17

அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுண்டல் பொட்டலத்தில் கை வைக்கப் போனேன். அவள் அதை விலக்கிக் கொண்டாள். நான் அவளை புரியாமல் பார்த்தேன்.
‘போங்க. தர மாட்டேன்.’ (குறும்புடனும் லேசான கோபத்துடனும் சொன்னாள்.)
‘ஏன்.. எனக்கே இல்லையா? நான்தானே காசு கொடுத்தேன்.’
‘நீங்க கடலைய சாப்பிடுங்க. இது எனக்கு.’ (சுண்டல் பொட்டலத்தை தன் மடியருகில் மறைப்பது போல வைத்துக் கொண்டாள்.)
‘ஹலோ. கடலைக்கு நான் எங்க போக. நீ வாங்கி குடு.’
‘ஏன்.. அதான் நெறய கடலை போட்டுட்டு இருந்தீங்களே. அப்புறம் என்னவாம்.’
‘வாட்.? என்ன சொல்ற.. புரியல.’
‘ம்ம்.. ரொம்ப கடலை போடுறவங்களுக்கு எதுக்கு சுண்டல்? ஒன்னும் கிடையாது. போங்க.’ (கிண்டலுடன் சொன்னாள்.)
‘கடலையா? நான் எங்க போட்டேன்.?’
‘அதான் தமயந்தினு ஒரு அழகிகிட்ட போட்டுட்டிருந்தீங்களே. அது பத்தலையாக்கும்?’ (கடற்காற்றால் முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளை ஒதுக்கிக் கொண்டே கடலலையை பார்த்தபடி சொன்னாள்.)

‘ஏய்ய்.. அவங்கதான் வந்து பேசிட்டிருந்தாங்க. பாவம். பேசுறதுக்கு யாரும் இல்லாம வந்து பேசினாங்க. தட்ஸ் ஆல்.’
‘அதுக்காக அவ்ளோ தூரம் பேசுவாங்களாக்கும்? இருங்க. மாலதியக்கா கிட்ட சொல்றேன்.’ (கிண்டலான தொனியில் சொன்னாலும் அவள் குரலில் லேசான கோபம் தெரிந்தது.)
‘அய்யோ வேணாம்மா. உங்கக்காவுக்கு தெரிஞ்சா ஒரு மாசத்துக்கு சண்டை போடுவா.’
‘ஓ.. அவ்ளோ பயம் இருக்கா அவங்க மேல.’
‘ஹாஹா..’
சிரித்து வழிந்தேன். சுதா நார்மலாக பேசியது எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது. எங்கள் அருகில் இருந்த இன்னொரு படகின் அருகில் ஒரு ஜோடி கடலை போட்டுக் கொண்டிருந்தது. அவர்களை பார்த்தால் காதலர்கள் போல் தெரியவில்லை.
இருவருமே முப்பதைக் கடந்தவர்கள் என்பது பார்த்ததுமே தெரிந்தது. பச்சை நிற சுடிதார் ஷாலை தலைமீது போட்டு முகம் தெரியாமல் மறைத்திருந்தாள் அந்தப் பெண்.
அவர்களின் நெருக்கம் என்னை என்னவோ செய்தது. நான் பார்ப்பதை பார்த்து சுதாவும் அவர்களை பார்த்தாள். அவன் அவளுடைய இடுப்பை வளைத்து அணைத்திருந்தான். இடுப்புக்கும் பின்புறங்களுக்கும் இடையில் கையை வைத்து பிடித்து மெதுவாய் வருடிக் கொண்டிருந்தான்.

‘ச்சீ.. ஏன் அங்க பாக்குறீங்க? ‘
வெட்கத்துடனும் எரிச்சலுடனும் சுதா அவர்களிடமிருந்து பார்வையை திருப்பி குனிந்து கொண்டாள்.
‘இல்ல. ஒன்னுமில்ல. சும்மாதான்.’ நான் கையில் இருந்த மண்ணை தட்டி உதறினேன்.
சிறிது நேரத்தில் ஒரு கிழவி பூவுடன் வந்தாள்.
‘தங்கச்சி. பூ வாங்கிக்கம்மா. மல்லிப் பூ நல்லாருக்கும்மா..’
‘இல்லம்மா வேணாம். இந்த நேரத்துல எதுக்கு?’
‘மகாலட்சுமி மாதிரி இருக்க. தலைல பூ இல்லாம இருக்கியேம்மா. தம்பி.. நீயாச்சும் பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் குடுக்கறதில்லையா?’
(நான் சுதாவை பார்த்து சிரித்தேன்.) ‘அய்யய்யோ.. மறுபடியுமா?’
சுதா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.
(சுதாவிடம் கேட்டேன்.) ‘பூ வேணுமா?’
‘என்கிட்ட எதுக்கு கேக்கணும்? எனக்கு தெரியாது.’ (எங்கோ பார்த்தபடி சொன்னாள்.)
நான் பூவை வாங்கி கிழவியை அனுப்பினேன். பின்னர் சுதாவிடம் கொடுத்தேன். அவள் வாங்கிக் கொண்டு தலையில் வைத்தவாறே என்னை பார்த்தாள். அந்தப் பார்வை என்னை என்னவோ செய்தது.
என் பார்வை மீண்டும் அந்த ஜோடியின் மீது சென்றது. அவள் தன் ஷாலை வெயிலுக்கு மறைப்பது போல் அவனுக்கும் சேர்த்து மறைத்திருந்தாள். ஆனாலும் மெல்லிய ஷாலின் வழியே அவர்களின் தலைகள் நெருங்கியிருப்பது தெரிந்தது. முத்தமிடுகிறார்கள் என்று புரிந்தது.
என் பார்வை போன திசையில் சுதாவும் பார்த்தாள். அந்நேரம் வீசிய கடல் காற்றில் அந்தப் பெண்ணுடைய ஷால் விலகி தோளில் விழுந்தது. அவன் அவளுடைய உதட்டை கவ்வியிருந்தான். அவள் தடுக்கவும் மனமின்றி, கொடுக்கவும் மனமின்றி பதட்டத்துடன் உதட்டை இறுக்கி வைத்திருந்தாள்.
சுதா என் கையில் தட்டினாள்.
‘ஐயோ ராமா.. ஏன் இப்படி பாக்குறீங்க. அவங்களுக்குதான் வெட்கமே இல்லேனா நீங்களும் வௌஸ்தையில்லாம அங்கயே பாத்துகிட்டு. ச்சே..’
லேசாக தலையில் அடித்துக் கொண்டாள்.

ஓ.. சாரி சுதா. நானாவா பாக்குறேன். இப்படி கண்ணு முன்னால இருந்துகிட்டு பண்ணினா என்ன செய்றது.’
‘என்ன சிவா இது? பப்ளிக் ப்ளேஸ்ல. கொஞ்சம் கூட வெக்கமே இருக்காதா அவங்களுக்கு?’
‘என்ன செய்ய? எல்லோருக்கும் ரூம்ல ஒன்னா இருக்குற சான்ஸ் கெடைக்குமா?’ (அவளுக்கு கேட்காத வண்ணம் முனகினேன்.)
‘என்ன சிவா? புரியல.’
‘இல்ல. ஒன்னுமில்ல. பாத்த லவ்வர்ஸ் மாதிரி இல்ல. அவங்க வேற எங்க போவாங்க? பாவம்.’
‘அய்யோடா.. ரொம்பத்தான் பாவம். லவ்வர்ஸ் இல்லேனா ஹஸ்பன் அன்ட் ஒயிப்பா?’
‘ஹஸ்பன் ஒயிப்பா இருந்தா எதுக்கு இப்படி பீச்ல வந்து ரொமான்ஸ் பண்ண போறாங்க?’
‘அப்பறம்?’ (புரியாமல் கேட்டாள்.)
‘அவங்க ஹஸ்பன் அன் ஒயிப்தான். பட் அவன் யாரு ஹஸ்பன்டோ, அவ யாரு ஒயிப்போ?’ (கிண்டலாக சொன்னேன்.)
அவள் வெட்கத்துடன் தடுமாறினாள்.
‘ச்சீய்ய்..’ (தன்னுடைய சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டாள்.)
‘ஏன் சுதா.. பார்த்தா அப்படித்தான் தெரியுது.’
‘போதும். ச்சே.. உலகமே அப்படித்தான் இருக்கு போல. கருமம்.’
‘ஹாஹாஹா..’

Comments

Scroll To Top