சினிக்கூத்து – 3

(Tamil New Sex Stories - Cinekoothu 3)

karthik-fire 2014-04-06 Comments

எனக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தேன். ‘ஏன் சிரிக்கின்றாய்’ என்றாள்.

‘சரி. அவன் படத்தில் உன்னை நாயகியாக்குகின்றான் என்று வைத்துக்கொள்வோம். உன்னால் நாயகியாக ஜெயிக்க முடியுமா. முதல்ல அவனால் ஒரு நல்ல படத்தைத் தர முடியும் என்று நம்புகின்றாயா?’ என்றேன்.

புரியாமல் என்னையே பார்த்தாள்.

‘யோசிச்சுப் பாரு. இப்போ உன் திருப்தியைப் பற்றி துளியளவு சிந்தனை கூட இல்லாமல் தனக்கு திருப்தி ஏற்பட்டவுடன் எழுந்து சென்றுவிட்ட இவனால் மற்றவர்கள் திருப்தியைப் பற்றி நினைத்துப்பார்க்க முடியுமா. அப்புறம் எப்படி இவனால் நல்ல படம் தரமுடியும். ஒரு டைரக்டராக ஜெயிக்கனும் என்றால் அவன் மற்றவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். தன்னைத் திருப்திப்படுத்தும் வகையில் படம் எடுக்கக்கூடாது. அப்ப்டி அவன் படத்தில் நீ இருந்தாலும் அதுதான் உனது கடைசிப் படமாகக் கூட இருக்கலாம். என்னைப் பொறுத்த மட்டில் நீ அவன் கூடப்படுத்தது உனது உழைப்பு. அது வீணாகக் கூடாது. பயிருக்கு தண்ணி பாய்ச்சலாம். ஆனால் புல்லு என்று தெரிந்தபின் தண்ணி பாய்ச்சுவது தப்பு’ என்றேன்.

என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள்
‘யோவ். நிச்சயம் சினிமாவில் நீ பெரியாளாக வருவாய். இந்தளவுக்கு யோசிக்கிற நீ கண்டிப்பாக நல்லா வருவாய்’ என்றாள்.

8

சினிமாவில் வந்த சில நாட்களில் உண்மையான வாழ்த்து. என் நெஞ்சு குளிர்ந்தது. ஆனால் அவளை நினைத்தபோது வலித்தது.

‘நன்றி கல்யாணி. முதன்முதலில் என்னை வாழ்த்தி எனக்கு உச்சாகமூட்டியிருக்கின்றாய். ஆனால் உன்னை நீ மாற்றிக்கொள். படுப்பதுக்கு முன் யோசி. ஐ மீன் உழைப்பதுக்கு முன் ஒரு கணம் யோசி. உன் உழைப்புக்குப் பயன் இருக்கா என்று. நீ காசு போட்டு உழைக்கவில்லை. பெண்மையை வித்து உழைக்கிறாய். அது வீணாக கூடாது. ரொம்ப வலிக்குது கல்யாணி.’ என்றேன்.

‘அப்படியா? வலிக்கனும். அப்போதான் ஜெயிக்கணும் என்ற வெறி வரும். வலியைத் தாங்கிக்கப் பழகிக்கோ. அப்போதான் நீ ஜெயிக்கலாம்’ என்றாள்.

9

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அறைகளுக்குப் போனோம். ஊட்டியில் ஒரு மாதம் தொடர்ந்து ஷூட்டிங் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், லைபாய் என்று அடிமட்ட சினிமாத் தொழிலார்களில் ஒருவனாகிவிட்டேன். அவர்களுல் இரண்டறக் கலந்து விட்டேன். ஊட்டியில் ஷூட்டிங் முடித்து அடுத்த கட்ட ஷுட்டிங்குக்காக சென்னைக்குத் திரும்புவதுக்காக ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். சென்னையில் எனக்கே எனக்காக் காத்திருக்கும் அதிர்ச்சியைப்பற்றி தெரியாமல் கலகலப்பாக பயணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன். Mulaigal Kasakkuim Tamil New Sex Stories

தொடரும்….

What did you think of this story??

Comments

Scroll To Top