பருவத் திரு மலரே – 65

(Tamil Kamaveri - Paruvathiru Malarae 65)

Raja 2017-07-13 Comments

This story is part of a series:

” சொல்லிட்டு வா. ?”

” அவ்வளவுதான். அப்பறம் எங்கப்பன் மப்புக்கு இன்னிக்கு நான்தான் ஊறுகா…”

” அப்பறம் என்ன பண்ண போறே..?”

” டிவி பாக்க போறேனு சொல்லிட்டு வரேன். ஞாயித்துக் கெழமைதான.. எங்கப்பன் உன்கூடன்னா விட்றுவான். ஆனா நாம சினிமாக்கு போனோம்னு தெரியக் கூடாது..”

” சரி.. வா.. ”

முத்து வீட்டில் இருந்து அம்மா வீட்டுக்குப் போனாள். அவளது அப்பாவைக் காணவில்லை. அம்மா மட்டும்தான் இருந்தாள்.

” அப்பன் எங்க.. ?”

” யாரையாவது புடிச்சு கழுத்தை அறுத்துட்டு இருப்பான்..”

” சினிமாக்கு வரியா..?”

” உன் புருஷனும் வரானா..?”

” ம்ம்..”

” போய்ட்டு வாங்க..!”

” அப்பனுக்கு பயந்துதான் அவனை கூட்டிட்டு போறேன்..” என்று சிரித்தாள் ” சரி.. நான் போய் பொறப்படறேன்.. ”

” அங்க போய் சண்டை கிண்டை போட்டுட்டு இருக்காத..” என்றாள் அம்மா.

பாக்யா புடவை கட்டிக் கொண்டிருக்கும்போது பரத் குளித்து விட்டு வந்தான்.
”பல்லி என்ன சொன்னா.. ?”

” வராளாம். ஆனா.. சினிமாக்குத்தான் போறோம்னு அவங்ஙப்பனுக்கு தெரியக் கூடாது. சாந்தி வீட்ல டிவி பாக்க போற மாதிரி.. !!”

பரத் புறப்பட்டு இவர்களை வரச் சொல்லி விட்டு நேராக தியேட்டருக்குப் போய் விட்டான். பாக்யாவும் முத்துவும் வீட்டில் இருந்து கிளம்பி சாந்தி வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து மூவரும் தியேட்டர் போக.. பரத் டிக்கெட் எடுத்து வைத்திருந்தான்..!!

தியேட்டரில் எந்த சங்கடமும் இல்லை. ஜாலியாக அரட்டை அடித்தபடி படம் பார்த்தனர். பரத்.. முத்துவை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்தான். கதாநாயகி வரும் சீனில் எல்லாம் முத்துவைச் சொல்லி கிண்டல் செய்தான்..!!

படம் முடிந்து வெளியே வந்தபோது எல்லோரையும் விட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது முத்துதான். அவளது காதலனைப் போலவே பரத்தை எண்ணினாள் முத்து ….. !!!!! Pundai Nakkum Tamil Kamaveri

– வளரும் …… !!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top