பருவத் திரு மலரே – 56

(Tamil Kamaveri - Paruvathiru Malarae 46)

Raja 2017-07-01 Comments

This story is part of a series:

Koothi Nakki Edukkum Tamil Kamaveri – மதிய உணவுக்குப் பின்.. தன் அப்பா அவரது ஒன்று விட்ட தங்கை வீட்டுக்கு அழைத்தார். பாக்யாவும் அவள் கணவனும் போவதென முடிவு செய்தனர். வீட்டின் உள்ளே படுத்துக் கொண்டிருந்த ராசுவிடம் போனாள் பாக்யா.

” வா பையா.. எங்க அத்தை வீட்டுக்கு போயிட்டு வரலாம்..” என அழைத்தாள்.

தலைக்கடியில் கைகளை வைத்து மல்லாக்கப் படுத்துக் கொண்டிருந்த ராசு.. அவளை யோசனையாகப் பார்த்தான்..!
” போனா… வரதுக்கு எப்படியும் சாயந்திரம் ஆகிரும்.. ?”

” ம்.. ஆமா.. !! இங்க இருந்து மட்டும் நீ என்ன பண்ண போறே..?” எனக் கேட்டுக் கொண்டே மெதுவாக அவன் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தாள்.

” ஒண்ணும் பண்ணப் போறதில்லே.. ” என இழுத்து ”நான் வரல.. நீங்க போய்ட்டு வாங்க.. ” என்றான்.

” ஏய்.. ஏன் பையா.. ? வாடா.. ஜாலியா பேசிட்டே போய்ட்டு வரலாம்.. ”

” அதெல்லாம் ஓகே. ஆனா வேண்டாம். ! நீ நம்ம ரெண்டு பேருக்கும் நடூல ஒரு டிஸ்டண்ஸ் மெய்ண்டென் பண்ணு.. ! உன் புருஷன் இருக்கப்ப.. ரொம்ப உரிமை எடுக்காத.. !”

அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தது. கையை நீட்டி அவள் உதட்டை கிள்ளினான்.
” உன் லைப் இப்பதான் நல்லா போகுதுனு சொல்ற..! அதை கெடுத்துக்காத.. !”

” ஏய்.. ராசு ! அதுக்கும் நீ வரதுக்கும் என்னடா இருக்கு.. ?”

”பெருசா இல்ல..! இருந்தாலும் வேணாம்.. நீ போய்ட்டு வா.. !!”

அவன் சொல்வது சரியோ என்றுகூட தோன்றியது. அவன் நெஞ்சில் செல்லமாக அடித்தாள்.
” சரி.. !” பெருமூச்சு விட்டாள் ”தனியா இருக்க உனக்கு போரடிககாதா.. ?”

” கோமளா எதுக்கு இருக்கா..?”

திகைத்தாள் பாக்யா.
” ஏய்.. எப்பருந்துடா.. ??”

” அட.. ச்சீ.. ! நீ நெனைக்கற மாதிரி ஒண்ணும் இல்ல..! சும்மா டைம் பாஸ் பண்ண சொன்னேன்..!”

”ஹா.. அதானே பாத்தேன். ஒரு நிமிசம் நானே ஆடிப் போய்ட்டேன்.. ”

” ஏய்.. நீ ஏன்டி ஆடிப் போகனும்.. ?”

மீண்டும் அவன் நெஞ்சில் குத்தினாள்.
”ஒண்ணுமே தெரியாதவனாட்ட கேக்குற.. ?”

அவள் கன்னத்தை வருடி.. கிள்ளினான் ராசு.
”சரி.. எப்ப கிளம்பறிங்க.. ?”

”இப்பத்தான்..! எல்லாம் கிளம்பறதுதான். உன்னை கூப்பிடலாம்னு நான் உள்ள வந்தேன்.. ”

மெதுவாக அவள் மார்பில் கை வைத்தான்.
” போய்ட்டு வா.. ! நைட் எனக்கு கிஸ்ஸாச்சும் குடு.. !!”

” ஏன்.. இப்ப என்ன.. ?” பின்னால் திரும்பி வாசலைப் பார்த்தாள். யாரும் தென்படவில்லை.

” இப்ப எல்லாம் இருக்காங்க இல்ல.. ?”

” ஆஆ.. மயிரு.. !” குனிந்து அவள் கன்னத்தைக் காட்டினாள் ”லிப்ல வேண்டாம் ” என்று சிரித்தாள்.

ஆனால் அவன் அவள் முகத்தை நேராகப் பிடித்து அவள் உதட்டில் முத்தமிட்டான்.!! அவள் கண்களை மூடிக் கொள்ள.. அவள் உதட்டை இழுத்து மெதுவாக சப்பினான். அவன் நெஞ்சில் தடவி விட்டு சட்டென உதடுகளை விலக்கிக் கொண்டு எழுந்தாள்.
” சரி.. நான் போய்ட்டு வரேன் பையா.. ”

” ம்.. பை.. ” படுத்துக் கொண்டே டாடா காட்டினான். அவளும் டாடா காட்டிவிட்டு வெளியே போனாள். தன் அப்பாவிடம் சொன்னாள்.
” மாமா வரலியாமாப்பா.. தூங்கறானாம்.. ! நாம மட்டும் போலாம்.. !!”

அவளது அம்மாவும் வரவில்லை. அபபா.. தம்பி.. கணவனுடன் சென்றாள். நடந்து செல்லும் தூரம்தான் என்பதால் பேசிக் கொண்டே நடந்தார்கள்.. ! அவளது கல்யாணத்துக்கு பிறகு…பரத் அவளுடன் இணைந்து அவளது உறவினர்கள் வீடுகளுக்கெல்லாம் வருவது இதுதான் முதல்முறை. அது பாக்யாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் அவள் மனது ராசுவைச் சுற்றித்தான் வட்டமிட்டது..! நான் இல்லாத கேப்பில் கோமாளா பக்கம் சாய்ந்து விடுவானோ என்று ஒரு பொறாமை உணர்வும் அவளுக்குள் எழுந்தது..!!

அத்தை வீட்டில் நன்றாக கவனித்தார்கள். மாலைவரை அங்கிருந்து விட்டு.. அதன் பின்.. பாக்யாவும்.. பரத்தும் மட்டும் கிளம்பி விட்டனர். அவள் அப்பாவும் தம்பியும் வரவில்லை.. !!

அவள் பாட்டி விட்டுக்கு போனபோது கோமளா பக்கத்தில் நெருக்கமாகத்தான் உட்கார்ந்து கொண்டிருந்தான் ராசு. அதைப் பார்த்த உடனே அவளது வயிற்றில் கபகபவென ஒரு அமிலம் சுரக்கத் தொடங்கி விட்டது. அவளும் போய் ராசு பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டான்.! அவள் பயந்த மாதிரி எதுவும் இல்லை என்றாலும்.. ராசுவை தன் பக்கமே இழுத்துக் கொண்டாள் பாக்யா..!! இரவில் மீண்டும் கோவிலுக்கு சென்று வந்தனர்.. !!

இரவு உணவு முடிந்த பின்.. மீண்டும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள. பாக்யாவின் கணவன் தூங்கப் போய் விட்டான். பாக்யாவும் அவனுடன் சென்று சிறிது நேரம் படுத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ராசுவும் கோமளாவும் தனியாக பேசிக் கொண்டிருந்ததால்…அவளுக்கு தூக்கம் வராமல் போய் விட்டது. மீண்டும் எழுந்து வந்து அவர்களுடன் இணைந்து கொண்டாள்.. !!

பாக்யாவுக்குப் பின்…அவள் அம்மா.. கோமாளாவின் அம்மா எல்லோரும் வந்து இணைந்து கொள்ள.. நள்ளிரவு தாண்டியும் அவர்களது அரட்டைக் கச்சேரி நடந்தது. ஆனால் செம ஜாலியாக இருந்தது.. !!

எல்லோரும் படுக்கப் போனபோது இரவு இரண்டு மணி.. !! பரத் கோணலாகப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். இவர்களுக்கு அடுத்ததாக ராசுவுக்கு படுக்கை. அதை பாக்யாதான் விரித்து விட்டிருந்தாள். அவள் பரத்துக்கு அந்தப் பக்கம்தான் படுக்க நினைத்திருந்தாள். ஆனால்.. அவன் இப்போது கோணலாகக் கிடப்பதைப் பார்த்து விட்டு.. அவன் தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல் தலையணையை எடுத்து ராசு பக்கத்தில் போட்டு.. இருவருக்கும் நடுவில்…ஆனால் கணவனை ஒட்டிப் படுத்தாள்.. !!

அவளுக்கும் தூக்கம் கண்களை சொக்க வைத்தது. அதனால் ராசுவுடன் எதுவும் பேசாமல்..
” குட் நைட் ” மட்டும் சொன்னாள்.

அவனும் ”குட்நைட் ” சொல்லி அமைதியாகி விட்டான்.

பாக்யாவின் கண்கள் சொக்கி.. சில நொடிகள் தூக்கத்தில் ஆழ்ந்து.. பின் மீண்டாள். உதறிக் கொண்டவள் போல சட்டென விழித்தாள். ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் ராசுவைப் பார்த்தாள். அவன் அமைதியாக இருந்தான். இந்த பக்கம் திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். அவன் குப்புறக் கவிழ்ந்து கிடந்தான். மெல்ல அசைந்து.. மெதுவாக நகர்ந்து.. ராசு மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டாள். அவன் தூங்கியிருக்கவில்லை. இவள் பக்கம் திரும்பிப் பார்த்தான்.

” தூங்கிட்டியானு பாத்தேன் ” என்றாள்.

” ஏன்.. ??”

” எனக்கு தூக்கம் வந்துருச்சு. தூங்கிருவேன்..!”

” ம்.. தூங்கு.. ”

சில நொடிகள் அமைதி காத்தாள். பின் மிகவும் சன்னமான குரலில் கேட்டாள்.
”மத்யானம் என்னமோ கேட்ட..??”

” என்ன கேட்டேன்..?”

” நாயே.. நான் எங்க அத்தை வீட்டுக்கு போறதுக்கு முன்ன..?”

” ம்.. பரவால்ல.. தூங்கு.. ” என்றான்.

அவளுக்கு வியப்பாக இருந்தது. வம்பில் இழுத்து பிடித்து கிஸ்ஸடிப்பவன்.. இப்போது ஏன்.. அவளாக அழைத்தாலும் வேண்டாம் என்கிறான்.. ?

” ஏன் பையா.. என்னாச்சு.. ?”

” ஒண்ணும் ஆகலை குட்டி. தூங்கு.. ”

” அவ ஏதாவது குடுத்துட்டாளா.. ?” சட்டெனக் கேட்டாள்.

” சீ.. ஏன்டி.. ?”

” சரி போ.. எனக்கென்ன வந்துச்சு..” என்று விட்டு சட்டெனப் புரண்டு தன் கணவனைக் கட்டிப்பிடித்து படுத்துக் கொண்டாள். அவள் மனசு எரிமலை போல குமுறத் தொடங்கியது.. !!

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். ராசுவின் கை மெதுவாக அவள் இடுப்பில் ஊர்ந்தது. பாக்யா சிலிர்த்தாள். ஆனால் தூங்குவதைப் போல நடித்தாள்.

அவன் கை மெல்ல அவள் இடுப்பில் சரிவில் இறங்கியது. பாக்யா எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தாள். ஆனால் சற்று முன் அவள் மனதில் பொங்க ஆரம்பித்த எரிமலைக் குழம்பு சட்டென நீரு பூத்த நெருப்பாக அடங்கி விட்டதை போலிருந்தது. அவளிடம் இருந்த கோபம் ஒரே நொடியில் காணாமல் போய்.. காமம் அவளது உடம்பை ஆக்ரமிக்கத் துவங்கியது.. !!

Comments

Scroll To Top