இதயப் பூவும் இளமை வண்டும் – 175

(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 175)

Raja 2017-05-22 Comments

This story is part of a series:

Koothi Paruppu Nakkum Tamil Kamaveri – அன்று நல்ல வெயில் கொளுத்தியது. மழை இல்லாமல் பவானி ஆற்றிலும் நீர் வறத்து குறைந்து.. ஆறு தன் அடையாளத்தை இழந்து சாக்கடையாக மாறி விட்டதைப் போலிருந்தது.. !!

வேறு வழி இல்லாத நிலையில்.. சாக்கடை கலந்த ஆற்று நீரில் இறங்கி.. முங்கி எழுந்தபின்.. உடை அணிந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு கிளம்பினான் சசி..!! அக்கா வீட்டில் போய் உணவை முடித்துக் கொண்டு.. தன் வீட்டுக்குப் போனான்.. !!

சாலையில் உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. வாகனத்தில் செல்லும் போது.. சாலையிலிருந்து வீசிய அனல் காற்றில் கண்களையே திறக்க முடியாது போலிருந்தது. முகம் எல்லாம் அனலாக கொதித்தது.. !! குமுதா வீட்டில் இருந்து கிளம்பி கொஞ்ச தூரம் போயிருப்பான்.. அப்போதுதான் அந்தக் குரல் அவனை அழைத்தது.. !!

” ஏங்க.. சசி.. !!”

சட்டென பைக்கை பிரேக் போட்டான். குரல் வந்த திசையில் திரும்பி அழைத்தது யாரெனப் பார்த்தான்.. !! பவ்யா.. !! ராமுவின் மனைவி.. !! அவள் ஒரு கடை ஓரமாக நின்றிருந்தாள். அவளிடம் குழந்தை இல்லை. அவள் மட்டும்தான் இருந்தாள்.. !! சசி அனல் காற்றின் அவஸ்தையால் அவள் இருந்த பக்கம் பார்க்காமல் கடந்து வந்திருந்தான்.. !!

கடையை விட்டு இறங்கி.. அவனிடம் வந்தாள் பவ்யா. பிளாக்கும் ரோசும் கலந்த மாதிரி ஒரு புடவையைக் கட்டியிருந்தாள். அதற்கு மேட்சிங்கான ப்ளவ்ஸ்.. !! அவளின் முன் நெற்றி முடி கலைந்திருந்தது. கன்னங்கள் பப்பென உப்பிக் கொண்டிருந்தது. உதட்டுக்கு மெலிதாய் உதட்டுச் சாயம் பூசியதை போலிருந்தது. முகத்தில் லேசான வியர்வை வழிந்தாலும் ஆள்.. அழகாக.. அம்சாக.. கும்மென்றுதான் தெரிந்தாள்..!! அவளைப் பார்த்ததும் அவனுக்குள் சபலம் தட்டியது.. !!

” வீட்டுக்குத்தான போறிங்க.. ?”

” ஆமா.. வாங்க.. ! என்ன இங்க நின்னுட்டிங்க..?”

” இல்ல.. இங்க ஒரு சின்ன வேலையா வந்தேன். வீட்டுக்கு போலாம்னா வெயில் மண்டைய பொளக்குது. அதான் ஏதாவது ஆட்டோ கிடைக்குமானு ரோட்டை பாத்துட்டு நின்னுட்டேன்..!!”

” சரி வாங்க..! எங்க.. பையன காணம் போலருக்கு.?”

” அவனை அம்மா வீட்ல விட்றுக்கேன். ! இப்ப ரெண்டு நாளா நான் இங்க இல்லை தெரியுமா..?” எனக் கேட்டுக் கொண்டே அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

அவள் உட்கார்ந்த வேகத்தில் பைக் மெதுவாக குலுங்கியது. புடவை உரசலுக்குப் பின்.. அவளின் மார்பை தயக்கம் இல்லாமல் அவன் முதுகில் மெத்தென வைத்து அழுத்தினாள்.
”ம்.. ம்ம்.. போங்க..”

வண்டியை மெதுவாக நகர்த்தினான்.
”அப்படியா.. ? ஏதாவது விஷேசமா.. ? அம்மா வீட்ல.. ??”

” அதெல்லாம் இல்லை. ரெண்டு பேருக்கும் செம சண்டை..! அந்த கோபத்துல போய்ட்டேன்..!”

” ஓஓ.. என்னங்க சண்டை..?”

” இல்ல.. அவங்க சைடு ஒரு கல்யாணம். அதுக்கு போறாரு.. என்னையும் கூட்டிட்டு போகனுமா இல்லையா.. ? என்னை வேண்டாமானு சொல்லிட்டு அவரு மட்டும் போறாரு. அந்த சண்டைதான்..!”

அவன் காதோரோமாக வந்து அவள் பேசியபோது அவள் விட்ட மூச்சுக் காற்று அனலாக வந்து அவன் கழுத்தில் மோதியது. அவள் மார்பை இன்னும் கொஞ்சம் அழுத்தி அவன் முதுகுக்கு இதமளித்தாள். !

சசி அவள் பெண்மையின் மென்மையான தாக்கங்களை அனுபவித்தபடி கேட்டான்.
” அப்ப அவனுக்கு சாப்பாடு..?”

” அவரு எங்க இங்க இருக்காரு..? வீட்ல ஆள் கிடையாது. நேத்துதான் மேரேஜ்க்கு போயிருக்காரு..!”

” இன்னும் வரலையா ?”

” காலைலகூட போன் பண்ணேன். நாளைக்குத்தான் வருவேன்றாரு. ரொம்ப குளிர் உட்டுப் போச்சு..! வந்ததும் ஒரு ஃபைட் இருக்கு.. !!”

” அப்போ கடை இல்லையா..? நான் சரியா கவனிக்கலை..!”

” ஆமா.. நீங்க எதைத்தான் சரியா கவனிக்கறிங்க. ?” என முனகினாள்.

” என்னங்க.. ??”

” ஒண்ணுல்ல.. சும்மா போங்க..!!”
சிரித்தாள். அவள் மார்பை மெத்தென முதுகில் வைத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள். அவ்வப் போது ‘நச்.. நச்’ சென இடித்தாள். அவளின் மென்மையான பெண்மைக் கலசங்கள் அவன் முதுகில் மென்மையாக முத்தம் கொடுத்து அவனை உசுப்பேற்றியது.. !! அவள் செய்வது எல்லாம் சசிக்கும் பிடித்திருந்தது..!!

அவளது வீட்டு சந்தில் பைக்கை நுழைத்தான்.
” ஆமா.. பையன அம்மாகிட்ட விட்டுட்டு நீங்க மட்டும் எதுக்கு இங்க வந்தீங்க..? அவனும் ஊர்ல இல்லை..?”

” ஏன் வரக் கூடாதா.? என் வீட்டுக்கு நான் எப்ப வேணா வருவேன்ங்க.. ! அதுக்கு அவரு இருக்கனும்னு அவசியமில்ல..!!”

” ம்ஹ்ஹா.. ஓகே.. ஓகே.. !!”

பைக்கைக் கொண்டு போய் அவள் வீட்டின் முன் நிறுத்தினான். அவன் முதுகில் முலையை அழுத்தி தேய்த்து இறஙாக மனம் இல்லாதவளை போல இறங்கினாள்..!!

” எனக்கு தெரிஞ்ச அக்காகிட்ட கை மாத்தா கொஞ்சம் பணம் கேட்றுந்தேன். இன்னிக்கு தரேன்னாங்க.. அதான் வந்து வாங்கிட்டு போறேன்.. !!”
இறங்கிய பின் தள்ளிப் போகாமல் வண்டி பக்கத்திலேயே நின்றபடி சொன்னாள் பவயா.

” ஓஓ.. சரி போய்ருவிங்களா.. ?”

” ம்.. ம்ம்..!! வாங்களேன். பைக்கை நிறுத்திட்டு.. !!”

அவள் வார்த்தைகளில் மட்டும் அல்ல.. கண்களிலும் அவனுக்கான அழைப்பை விடுத்தாள். சசியின் மனசு சட்டென சரிந்தது. ஆனால் கூடவே கொஞ்சம் தயக்கமும் தடுமாற்றமும் வந்து போனது.

” இல்ல…பரவால்லங்க.. !!”

” ஏன்.. என்மேல கோபமாக்கும்..??” புடவை நுணியை திருகிக் கொண்டு கேட்டாள்.

” உங்க மேல என்ன கோபம்.. ??”

” ம்.. ம்ம்.. உங்க பிரெண்டு எனக்கும் பிரெண்டா இருந்தாருன்னு. ??”

” எந்த பிரெண்டு.. ?”

” ஆமா.. ஒண்ணுமே தெரியாது உங்களுக்கு..? எந்த பிரெண்டாமா..? எத்தனை பிரெண்டுகூட நானும் க்ளோஸ் பிரெண்டா இருந்தேனாமா.. ??”

” ஓஓ.. காத்துவை சொல்றிங்களா..? ஸாரிங்க.. அதெல்லாம் எனக்கு ஒரு கோபமும் இல்ல..!!”

” தென் வாங்க.. ! நானும் உடனே போறவதான். உங்களுக்காக.. ஆஃபன் அவர் லேட்டா போறேன்..!!”

அவள் இவ்வளவு தூரம் பச்சையாக அழைப்பாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. வழக்கமாக.. அவன்தான் மற்ற பெண்களிடம் வலை வீசுவான். இவள் என்னடாவென்றால் அவனுக்கே வலை வீசுகிறாள்.. !!

பகல் நேர உச்சி வெயில் என்பதால் சுற்றிலும் இருந்த வீடுகளின் கதவுகள் எல்லாம் அடைக்கப் பட்டிருந்தது. அனல் காற்றை தவிர்க்க வேண்டி ஜன்னல்களையும் அடைத்து வைத்திருந்தார்கள்.. !! மெதுவாக அவளைப் பார்த்துக் கேட்டான்.
” என்ன தருவீங்க. ?”

” என்ன வேணுமோ எடுத்துக்கோங்க.. !!”

” ஒண்ணும் பிராப்ளம் இல்லையே.. ??”

” ம்கூம்.. ! வாங்க.. !!’ எனச் சொல்லி விட்டு பவ்யா முன்னால் போய் வீட்டைத் திறந்தாள்.

சசி பைக்கை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு இறங்கி அவள் பின்னால் வீட்டுக்குள் நுழைந்தான்.. !! அவன் உள்ளே போனதும் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அவன் வாங்கி குடிக்க அவள் போய் கதவைச் சாத்திவிட்டு வந்தாள். ஜில்லென்ற தண்ணீர் வழிந்து அவன் தொண்டையை நனைக்க.. அதை புடவைத் தலைப்பால் துடைத்து விட்டாள். அவன் தண்ணீர் குடித்த பின் வாங்கி அவள் குடித்தாள்.. !!

” உக்காருங்க.. !! சருக்கு என்னையெல்லாம் கண்டுக்கனும்னு எண்ணமே இல்ல போலருக்கு..?”

மூடி போட்டு வாட்டர் கேனை மீண்டும் ப்ரிட்ஜில் வைத்தாள். அவள் குனிந்த போது அவளின் இடுப்பு சதை மடிப்பு பிதுங்கி அழகாக தெரிந்தது. தொப்புள் பக்கத்தில் பிதுங்கி நின்ற அவள் இடுப்பு சதையை தடவினான்.

” ச்ச அப்படி எல்லாம் இல்லங்க. பாவம்.. மேடம்க்குனு ஒரு ஆள் இருக்கில்ல.. ?”

நெளிந்தபடி நிமிர்ந்தாள்.
”யாரைச் சொல்றிங்க.? காத்துவையா.. ?”

அவள் மடிப்பை இறுக்கிப் பிசைந்தான்.
” அலோ.. அவனையே ஏன் இழுக்கறிங்க. ? நான் சொன்னது ராமுவை.. !! அது சரி.. இப்ப காத்து பத்தி கேக்கறேன். எப்படி போகுது சொல்லுங்க.. ??”

” சொல்ல என்ன இருக்கு..? போன்ல கூட பேச மாட்டேங்குறார். அனியாயத்துக்கு நல்லவனா மாறிட்டாரு.. !!”

Comments

Scroll To Top