இதயப் பூவும் இளமை வண்டும் – 165

(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 165)

Raja 2017-01-24 Comments

This story is part of a series:

” ம்.. ம்ம்.. ! சரி.. அதுவும் நல்லதுதான்.. !!”

போதை ஏற.. ஏற.. மீண்டும் மீண்டும் காத்துவின் பேச்சு.. ராமுவின் மனைவியைப் பற்றியே இருந்தது. !! ரொம்ப நேரம் கழித்து.. போதையில் மிதந்தவாறு சொன்னான் சசி. !!
” உனக்கு ஒரு விஷயம் தெரியாது நண்பா.. ”

” என்னதுடா.. ??”

”நாங்க ரெண்டு பேரும் பயங்கர பகையாளிகளா இருந்தோமே.. அது ஏன் தெரியுமா.. ??”

” ம்.. ம்ம்.. !! தெரியும்.. அந்த அண்ணாச்சியம்மா மேட்டர்தான..?? அத அவன் சொல்லிட்டான்னு… ”

” அதுல என்னடா இருக்கு.. நாங்க பகையாளி ஆக..?? அவன் என்ன சொல்றது..?? என்னைக் கேட்டா நானே சொல்லிட்டு போறேன்.. !! இதெல்லாம் உங்களுக்கு தெரியாத மேட்டரா.. ??”

” ஓ… அப்ப இதையும் தாண்டி ஒண்ணு இருக்கா.. ??”

” ஒண்ணு இல்ல..! ரெண்டு இருக்கு.. !!”

” ரெண்டா.. என்னடா அது.. ??”

” அதை இப்பக்கூட நான் சொல்ல முடியாது நண்பா..! இன்னொரு சமயம் வரும் அப்ப சொல்றேன்.. !! நான் அதை சொல்றதுக்காக.. இப்ப அந்த பேச்சை ஆரம்பிக்கல.. அப்படி அவ்வளவு பகையாளிகளா இருந்த நாங்களே இப்ப மறுபடி பழைய மாதிரி ஒண்ணா உக்காந்து டீ.. தண்ணி எல்லாம் அடிக்கறதில்லையா.. ?? இதுக்கும் நான்தான் பகையாளினு சொல்றேன்.! முறையா பாத்தா அவன் மிகப் பெரிய நம்பிக்கை துரோகி.. !! ஜென்மத்துக்கும் நான்லாம் அவனை கிட்ட சேக்கவே கூடாதுனு இருந்தேன்.! ஆனா இன்னிக்கு பாரு.. ”

” ஓ.. அப்ப.. அவன் உனக்கு.. அப்பவே ஒரு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானா.. ??”

” ம்.. ம்ம்.. !! தெரிஞ்சே விளையாடிட்டான்.. !!”

” எதுல.. ??” என மீண்டும் கேட்டான் காத்து.

” அதை நான் இப்ப சொல்ல முடியாது. !! ஆனா.. இதுல ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா.. ?? அவன் அதை ஒரு மேட்டரா எடுத்துக்கவே இல்ல.. !! அடி வாங்கினவனுக்குத்தான் வலி தெரியும். அடிச்சவனுக்கு தெரியாதுங்கற மாதிரி.. அவன் அதை மறந்தே போயிட்டான்.. !!”

போதை உள்ளே போனால்.. மனதில் கொட்டிக் கிடக்கும் மறக்க முடியாத நிகழ்வுகள் எல்லாம் வெளியே வருவது இயல்புதான். ஆனால் சசி அதை ஒரு மனதின் வெளியேற்றமாகச் சொன்னானே தவிற.. சம்பவங்களை வெளியே சொல்ல்க் கூடாது என்பதில் திடமாகவே இருந்தான்.. !!

காத்து வேறு விதமாக தூண்டில் போட்டுப் பார்த்தும் சசி சொல்லவே இல்லை.. !! ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னான்.!!

” இந்த மேட்டர்ல நீ கொஞ்சம் கூட பயப்படாத.. !! என்ன நடந்தாலும் நான் இருக்கேன். என்னால முடிஞ்ச எல்லா ஹெல்ப்ம் நான் பண்ணுவேன். !! எப்பயும் அவன் மேல ஒரு கண்ணு வெச்சிட்டே இரு.. உன் குடும்பம்தான் உனக்கு முக்கியம் அதை குறையில்லாம வெச்சுக்கோ.. !! மத்ததை பின்னால பாத்துக்கலாம்.. !!”

” ஓகே நண்பா.. நீ இருக்கறப்ப நான் ஏன் கவலை படனும்.. !! இன்னும் எவ்வளவு வேணுமோ அடி.. உன் செலவு பூரா என்னோடது.. !!” என நண்பனுக்கே உரிய குடிகாரனாகச் சொன்னான் காத்து …… !!!!!! Vinthu Nakkum Tamil Kamaveri

– வளரும் …… !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top