பருவத் திரு மலரே – 54

(Tamil Kamakathaikal - Paruvathiru Malarae 54)

Raja 2017-06-24 Comments

This story is part of a series:

Koothi Nakki Edukkum Tamil Kamakathaikal – ராசுவின் கணமான உடல் பாக்யாவை மூச்சுத் திணறும் அளவுக்கு அழுத்திக் கொண்டிருந்தது. அவனது இயக்கத்தின் வேகம் அதிகரிக்க.. அதிகரிக்க.. அவளது உடல்.. அதிர்ந்து குலுங்க ஆரம்பித்தது. கணமான அவனது ஆணுறுப்பை அவளுக்குள் அவன் ஆழமாய் செலுத்தி எடுக்க.. அவள் சுவர்க்கம் சென்று மீண்டு வந்தாள்.. !!

ராசுவின் மூக்கும் உதடுகளும் அவளது கன்னத்தில் மிருதுவாக கோலமிட்டுக் கொண்டிருக்க.. அவனது சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் அறைந்தது. அவனது தடித்த உறுப்பு அவள் புழையின் உள் நரம்புகளை அழுத்தமாக உரசி உரசி பாய்ந்ததில்.. அவளையும் மீறி மெலிதாக முனகத் தொடங்கினாள். தன் இன்ப முனகல் அவளுக்கே சிறிது வெட்கத்தை அளித்தது. ஆனாலும் அவளால் அந்த காம முனகலை அடக்க முடியவில்லை. அவள் கால்கள் இரண்டையும் அவன் தொடைகள் மீது போட்டு பிண்ணிக் கொண்டு.. அவனை இறுக்கியபடி முனகிக் கொண்டிருந்தாள்.. !!

சில நிமிடங்கள் அவளை ஆழச் சுகித்தவன்.. உச்சம் எட்டினான். அவளுள் தன் ஆண்மையின் ஆற்றலை.. விந்தாகப் பீய்ச்சி அடித்த போது அவன் கொடுத்த அழுத்தத்தில்.. வாய் விட்டே..

” ஆங்ங்ங்… ங்ஙாஙா.. ” என அலறி விட்டாள் பாக்யா. அந்த இறுதி இன்பத்தில்.. அவனும் அவளது ஆப்பிள் கன்னத்தைக் கவ்வியிருந்தான்.. !!

அவள் பெண்மை சிலிர்த்து.. அலறித் துடித்து.. மெல்ல மெல்ல அடங்கியது. அவனது உறுப்பு அவளுக்குள் தன் துடிப்பை அடககும்வரை இருவரும் ஆழமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தனர்.. !!

ராசு தளர்ந்தான். அவள் முகத்தில் சில முத்தங்களைப் பதித்தான்.
” குட்டி..”

” ம்.. ம்ம்..?” கண்களை மூடிக் கிறங்கியிருந்தாள் பாக்யா.

”ஐ லவ் யூ.. ”

அவள் அமைதியாக இருந்தாள். அவளுக்குள் துடிப்படங்கிய அவன் உறுப்பு மெதுவாக வழுக்கிக் கொண்டு வெளியே வந்தது. அவன் விலகிப் படுத்தான்..!

பாக்யா சட்டென எழுந்து உட்கார்ந்து உடைகளை சரி செய்தாள். மெதுவாக எழுந்து போய் தண்ணீர் எடுத்துக் குடித்தாள். அவனுக்கும் எடுத்து வந்து கொடுத்தாள். அவன் எழுந்து உட்கார்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு.. தண்ணீர் குடித்தான்.. !!

அவளது பெற்றோர் வேலை முடிந்து வந்த பிறகு.. எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை உண்டனர். அவள் பெற்றோர் உணவுக்குப் பின் ஒரு தூக்கம் போடுவது வழக்கம்.. ! ராசு ஒரு பக்கம் படுத்துக் கொள்ள.. அவளது பெற்றோர் முன்பே.. அவன் வயிற்றின் மீது தலை வைத்துப் படுத்தாள் பாக்யா.. !!

நாலரை மணிக்கு ராசு ஊருக்குக் கிளம்பினான். அவள் பெற்றோருககும் களத்தில் வேலை இருந்தது. பாக்யா தனியாக வீட்டில் இருக்க வேண்டும் என்பதால்.. அவளும் அவனை பஸ் வைத்து விடக் கிளம்பினாள். அவள் கடைக்கும் போக வேண்டியிருந்தது.. !!

நடந்து போகும்போது ராசுவின் கையைக கோர்த்துக் கொண்டாள் பாக்யா. இப்போது ராசுதான் அவளது மனசு முழுக்க நிரம்பியிருந்தான்.. !!

” இப்பல்லாம் சினிமாக்கு போறதில்லையா குட்டி.. ??” ராசு கேட்டான்.

” ம்.. போவேன்..” என்று புன்னகைத்தாள் ”ஆனா.. ரொம்ப கேப் ஆகும்..”

” யாரு கூட போற.. புருஷன் கூடயா.. ?”

” ஆஹா.. அப்படியே போய்ட்டாலும்.. புருஷன்கூட.. நீ ஒண்ணு.. ஏன்டா.. ” சலித்துக் கொண்டு சொன்னாள். ”கல்யாணமானதுக்கு அப்றம்.. இப்பவரை அவன்கூட நான் சினிமாக்கு போனதே இல்ல..”

” அப்பறம் யாரு கூட போற.. ?”

” அப்பாம்மா கூடத்தான். தம்பி வந்தான்னா.. நாங்க நாலு பேரும் போவோம்.. ”

”உன் புருஷன் வர மாட்டானா ?”

” ம்கூம்.. ”

” ஏன்.. ?”

” என்கூட வந்தா அவனுக்கு கல்யாணமாகிருச்சுனு நெனைப்பாங்களாம்.. அவனே சொல்லுவான்.. !!”

” ஏய்.. என்னடி இது. ?” அவனுக்கு திகைப்பாக இருந்தது.

பாக்யா சிரித்தாள்.
” நீ நம்பலேன்னா போ..! ஆனா அதான் உண்மை.. !!”

” கொடுமைடி..!”

” பேருக்குத்தான் அவன் புருஷன்…”

” சின்ன வயசுல கல்யாணத்தை பண்ணிகிட்டு…”

” ப்ச்.. என்ன பண்றது அதுக்கு.. ? எல்லாம் என் தலையெழுத்து.. !!”

” மயிரெழுத்து.. ”

” சரி.. மயிரெழுத்து..! இனிமே இப்படியே சொல்லிக்கலாம்..!”

” எல்லாம் நீயா தேடிகிட்டதுடி..”

” ம்.. ஆனா.. இவனை விட ரவி எம்மேல ரொம்ப பாசமா இருந்தான். அவனையே கல்யாணம் பண்ணிருந்தா நல்லாருக்கும்னு அப்பப்ப நெனச்சுப்பேன்.. !!”

” இப்ப பீல் பண்ணி என்ன பண்றது.. ?”

” கரெக்ட்.. !! ஆனா பீல் பண்ணாம இருக்க முடியல.. !!” என்று சிரித்தாள்.

பஸ் ஸ்டாப்பில் போய் நிற்கும் போது அவள் நெஞ்சை ஏதோ ஒன்று கணமாய் பிசைவதைப் போலிருந்தது. ராசுவின் பிரிவு அவள் மனதை கணக்கச் செய்வதை உணர்ந்தாள். ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ள விரும்பாமல்.. பேசிக் கொண்டிருந்தாள்.. !!

” பாட்டி ஊருக்கு மறக்காம வந்துருடா ” என்றாள்.

” ம்.. ம்ம்.!”

” அப்ப மட்டும் வராம இருந்துட்டே.. அப்றம் இருக்கு மகனே உனக்கு.. ”

” அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நீ ஒழுங்கு மரியாதையா குடும்பம் நடத்துற வழிய பாரு..”

” ம்.. ம்ம்..!!” முனகினாள் ”யாரு என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிடாத. கொஞ்சம் என்ன்யும் கேட்டுட்டு முடிவு பண்ணு.. ”

பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு பஸ் வந்தது. அவன் டாடா காட்டி விட்டுப் போய் பஸ் ஏறிக கொண்டான். ஒரு நீண்ட பெருமூச்சுடன் திரும்பி நடந்தாள் பாக்யா.. !!

அன்று காலை நேரமே.. பாக்யாவைக் காண வந்தாள் சுமதி. மெரூன் கலரில் ஒரு டாப்சும்.. பிஸ்கட் கலரில் லெக்கின்ஸ்ம் போட்டிருந்தாள். மேலே ஷால் இல்லாத அவள் மார்புகள் கூர்மையாக நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்.. தனக்கு விட சுமதிக்கு பெரிய மார்புகள் என்று தோன்றியது. சுமதிக்கு கொஞ்சம் கூட சரிவில்லாமல் அது கிச்சென இருந்தது. !!

‘சே.. நமக்கும் கல்யாணமாகா விட்டால் இப்படித்தான் இருந்திருக்கும்..!’ என்று மனதுக்குள் ஒரு சிறு ஏக்கம் வந்து போனது.

” எங்கண்ணனுக்கு பொண்ணு பாக்க போறோம். வாங்களேன். போய்ட்டு வரலாம். ” என பாக்யாவை அழைத்தாள் சுமதி.

” கிளம்பியாச்சா. ? எப்ப போறீங்க.?” பாக்யா கேட்டாள்.

” பத்து மணிக்கு கெளம்பறோம். வாங்கக்கா..”

” எனக்கும் வரலாம்னு ஆசைதான் ஆனா என் புருஷன் என்கூட சண்டை போடுவான்.”

”அந்தண்ணாகிட்ட நான் சொல்லிக்கறேன்க்கா..”

” இல்ல சுமதி. அவன் பின்னால சண்டை போடுவான். நான் வரலேன்னா என்ன.. நீங்க போய்ட்டு வாங்க.. ” என்று மறுத்து விட்டாள்.

சுமதியும் டாடா காட்டி விட்டுப் போனாள். அதன் பின் பாக்யாவுக்கும் உருப்படியான வேலைகள் என்று எதுவும் இல்லை. கொஞ்ச நேரம் உக்காந்து கொண்டிருந்தவள் துணிகளை எல்லாம் எடுத்துப் போட்டு துவைக்க ஆரம்பித்தாள். அப்பறம் மாலை நான்கு மணிவரை தூங்கினாள். !

பொண்ணு பார்க்கப் போனவர்கள் வந்து விட்டது தெரிந்தது. முகம் கழுவி தலை சீவிக் கொண்டு சுமதியிடம் போய் கேட்டாள்.

” என்னாச்சு போன காரியம் ?”

சந்தோசமாக. ”முடிவாகிருச்சுக்கா” என்றாள் சுமதி.

” எல்லாருக்கும் பொண்ணை புடிச்சிருக்கா. ?”

” ஆமாக்கா. ! எங்கண்ணனுக்கு ரொம்பமே புடிச்சு போச்சு ”

அதன் பின் மற்ற விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு வீடு திரும்பி தன் மாலை நேர சமையலில் மூழ்கினாள்.

மாணிக்கத்தின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவனே நேரில் வந்து பாக்யாவை திருமணத்துக்கு அழைத்தான்.

” நீங்க கண்டிப்பா வரனும் ” எனக் குழைந்தான்.

”கல்யாணத்த எங்க வெச்சிருக்கீங்க. ?” பாக்யா கேட்டாள்.

” பொண்ணு வீட்ல..”

” அப்ப நான் வரல. ”

” ஐயோ.. ஏங்க..?”

சிரித்தாள் ”எனக்கு வர முடியாது. சரி பரவால்ல. கல்யாணம் பண்ணிட்டு இங்கதான வருவீங்க..? இங்க வந்து பாத்துக்கறேன்..!”

” நீங்க வருவீங்கனு ரொம்ப ஆசையா இருந்தேன் பாக்யா ”

Comments

Scroll To Top