இதயப் பூவும் இளமை வண்டும் – 185

(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 185)

Raja 2017-06-29 Comments

This story is part of a series:

Koothi Nakkum Tamil Kamakathaikal – மறுநாள் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்தான் சசி. அவன் உடம்பெல்லாம் இன்னும் அடித்துப் போட்டதைப் போலிருந்தது. பிரகாஷின் திருமண நிகழ்வில் நடந்த சம்பவங்களை அசை போட்ட படி சிறிது நேரம் அலுப்புடன் படுத்துக் கிடந்தான். பின் அவன் எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு புவி வீட்டுக்குப் போனான். புவியைக் காணவில்லை. கவி கட்டிலில் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளது நைட்டியின் ஜிப் ஓபனாக இருக்க.. அவளது பால் ஊறிய கணத்த வலது முலை.. நைட்டிக்கு வெளியே வந்து தொங்கிக் கொண்டிருந்தது. கவியின் மடியில் அவளது குழந்தை இருந்தது. சசியைப் பார்த்ததும்.. நைட்டி வழியாக வெளியே தெரிந்து கொண்டிருந்த அவளது மார்பை உள்ளே தள்ளி ஜிப்பை மேலேற்றினாள்.. !!

” ஹாய்டா.. மாமு.. !!” எனச் சிரித்தாள் கவி.

” ஹாய்டி.. பாப்பாக்கு பால் குடுக்கறியா.. ?” குழந்தை பக்கத்தில் போனான். குழந்தையின் கண்கள் மூடியிருந்தன.

” குடுத்தாச்சு.. !!” குழந்தையின் உதடுகளை ஒரு வெள்ளைத் துணியால் துடைத்து விட்டாள் கவி.

” என்ன.. தூங்குதா.. ?”

” ம்ம்.. நாலு மணிக்கு முழிச்சவ.. இப்பதான் தூங்கறா..” அவளது முடியை பந்தாகச் சுருட்டி கொண்டை போட்டிருந்தாள். கொண்டையில் ஒரு க்ளிப் உட்கார்ந்து கொண்டிருந்தது.

குழந்தையின் கன்னத்தை ஒற்றை விரலால் தொட்டுப் பார்த்து விட்டு சேரில் உட்கார்ந்தான். கவியின் அம்மா கிச்சனில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.. !!

” புவி எங்க.. ?” கவியைக் கேட்டான்.

” குளிக்கறா.. !!”

அவளது பாத்ரூமில் எந்த சத்தமும் கேட்கவில்லையே என்று யோசிததான். ஒருவேளை இப்போதுதான் உள்ளே போய் உடைகளைக் களைந்து கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டான்.. !!

கவி நிமிர்ந்து சசியைப் பார்த்தாள்.
” என்னடா மாமு.. நேத்தெல்லாம் ஃபுல் சரக்கா.. ??”

”ஆமா கவி.. போனதுல இருந்தே சரக்குதான்.. ! ஒடம்பெல்லாம் செம டயர்டு.. !!”

” நைட் வந்து ரொம்ப ஒளறிட்டிருந்த.. அப்பவே தெரிஞ்சுது..”

” அப்படியா.. ? என்ன ஒளறினேன்.. ??”

” உனக்கு நாபகமில்லையா.. ?”

உதட்டைப் பிதுக்கினான்.
”உங்ககூடல்லாம் வந்து பேசினேனு நாபகம் இருக்குது..! ஆனா என்ன பேசினேனு நாபகம் இல்ல..! சொல்லேன்.. தேவை இல்லாம ஏதாவது பேசிட்டனா.. ??”

” சே.. சே.. ! தேவை இல்லாம எல்லாம் பேசல.. ! ஆனா முக்கியமான மேட்டர் பேசின.. ”

” முக்கியமான மேட்டரா.. என்ன அது.. ??”

புவியின் அம்மா உள்ளிருந்து அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கிக் கொண்டான்.
” என்னக்கா.. நைட் நான் என்னமோ மப்புல ஒளருனேன்னு சொல்றா.. ? என்னக்கா பேசுனேன்.. ??”

” ஒளறலே.. நல்லாதான் பேசினே..?” குழந்தையைப் பார்த்த புவனா ”என்னடி தூங்கிருச்சா.. ?”

” ஆமாம்மா.. ”

” தொட்டல்ல போடு.. நல்லா தூங்கட்டும். ” என்று விட்டு அருகில் போய் குழந்தையை கவியிடமிருந்து வாங்கினாள்.

காபியை உறிஞ்சினான் சசி.
” அட சொல்லுங்கப்பா.. நான் என்ன பேசுனேனு..??”

” பயப்பட ஒண்ணும் இல்லைடா.. ” கவி சிரித்தாள்.

” சொல்லு..”

புவனா. ”புவிக்கு படிப்பு முடிஞ்சதும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்ன.. அதை வச்சு இவளுக ரெண்டு பேரும் உன்னை கிண்டல் பண்ணிட்டு இருந்தாளுக சசி.. அவ்வளவுதான்.. !!” என்றாள்.

” ஓ.. அதானா.. ? நான் கூட மப்புல வேற மாதிரி ஏதாவது ஒளறி கொட்டிட்டனோனு கொஞ்சம் பயந்துட்டேன்..!!” என்றான்.

” ஆமாடா..! அவளை நீ கட்டிக்க ஒரு பைசா வரதட்சனை வேண்டாம்னு சத்தியம் கூட பண்ண. !!”

” ஓ.. அதெல்லாம் வேற பண்ணிட்டனா.. ??” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் நிழலாடியது.

திரும்பிப் பார்த்தான். தங்கமணி தோளில் பேகுடன் உள்ளே வந்தாள்.
” ஹாய் அண்ணா.. குட்மார்னிங்.” என சசியைப் பார்த்துப் புன்னகையுடன் சொல்லி விட்டு கவியைப் பார்த்தாள் ”ஹாய் அக்கா.. ! பாப்பா தூங்கிட்டாளா.. ? நான் அவளைப
பாத்துட்டு போலாம்னுதான் வந்தேன். ” என்று தொட்டில் பக்கத்தில் போய் துணியை விலக்கிப் பார்த்தாள்.

” எங்க கெளம்பிட்டே.. ?”

” காலேஜ்க்குண்ணா.. ! இன்னிக்கு ஒரு ப்ராஜெக்ட் இருக்கு. நேரத்துலயே போகனும். எங்கக்கா.. புவி இல்லையா. ?”

” அவ குளிக்கறா.. !!”

” சரிக்கா. பாப்பா நல்லா தூங்கட்டும். நான் எவினிங் வந்து பாக்கறேன்..” எனச் சொன்னவள் நிற்க நேரம் இல்லாதவளைப் போல உடனே எல்லோருக்கும் ”பை..” சொல்லிக் கிளமபி விட்டாள்.. !!

சசி காபி குடித்து முடித்த பின்.. சிறிது நேரம் கவியுடன் பேசிக் கொண்டிருந்தான். புவி குளித்து விட்டு வெறும் சுடி டாப்ஸ் மட்டும் அணிந்து ஈரமாக வீட்டுக்குள் வந்தாள்.. !! குளித்த வாசணையுடன் புவி அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு.. உரசியபடி கடந்து போக.. அவனுக்கு சிலிர்த்தது. அவளை இழுத்து பிடித்து மடியில் உட்கார வைத்துக் கொள்ள வேண்டும் போல ஆசையாக இருந்தது. ஆனால் கவி.. அவளது அம்மா எல்லாம் இருப்பதால்.. ஒரு பெருமூச்சுடன் எழுந்து கொண்டான்.. !!

” நானும் போய் குளிச்சு ரெடியாறேன்.. !”

அவன் வீட்டுக்கு வந்து குளிக்கத் தயாராகி தோளில் ஒரு துண்டைத் தூக்கிப் போட்டுக் கொண்டு பாத்ரூம் போனான். அவன் காலைக் கடன்களை முடித்து.. குளித்து விட்டு வீட்டுக்குள் போய் கண்ணாடி முன்பாக நின்றபோது.. காலேஜ்க்கு புறப்பட்டு விட்ட புவி வந்தாள்.. !!

புவி உள்ளே வந்ததும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் சசி. அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்து வாசம் பிடித்தான்.
” கமகமனு மணக்கறடா மயிலு..!!”

மெல்ல அவனைத் தழுவி.. பின் பிரித்தாள் புவி. அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
” சாருக்கு நைட்டு நிதானமே இல்ல போலருக்கு.. ?”

”ஆமாடா.. மயிலு.! என்னென்னமோ ஒளறுனேனு கவி சொன்னா..! தப்பா ஏதாவது ஒளறிட்டனா.. ??”

” தப்பால்லாம் இல்ல.. ஆனா ரொம்ப மொக்க போட்டமா..” என்று சிரித்தாள்.

” அப்படியா.. மப்புல ஒண்ணும் தெரியலை.. !!” அவள் இடுப்பில் தன் இரண்டு கைகளையும் படர விட்டான். ” கிளம்பிட்டியா ?”

” டிபன் சாப்பிடனும். அதான் உனக்கும் கொண்டு வரதானு கேக்க வந்தேன்.. !!”

” இல்ல. வேணாம்.. ! அப்பறம் குமுதா திட்டுவா.. !” அவள் மூக்கில் அவன் மூக்கை உரசினான். அவள் மூச்சை முகர்ந்தான். அவளது ஈரமான உதட்டில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.

” என்னது ? சாருக்கு காலைலயே செம மூடு மாதிரி இருக்கு.. ?”

” மூடு இல்ல.. சரக்கு ஓவரானதுல.. ஒடம்பெல்லாம் ரொம்ப டயர்டா இருக்கு. அதான்.. கொஞ்சம் பூஸ்ட் ஏத்திக்கறேன்.. !!”

” சரி.. லைட்டா டிபன் சாப்பிட்டுக்கலாமில்ல.. ? தோசைதான்.. ?”

” இல்ல புவி. ! நீ போய் சாப்பிடு..! உன்ன ட்ராப் பண்றதா.. ?”

” ம்.. ம்ம். ஆமா.. !! வெய்ட் பண்ணு போயிறாத.. !!”

புவியின் இடுப்பை இறுக்கி.. அவளை அவன் நெஞ்சில் இணைத்து அணைத்தான். அவளது மெல்லிய ஈர இதழ்களில் அவன் உதடுகளைப போறுத்தி மென்மையாகச் சுவைத்தான். முகம் விலக்கி.. அவளது மார்புகளுக்கும் மென்மையாக முத்தம் கொடுத்த பின் அவளை விட்டான்.. !!

மீண்டும் பத்து நிமிடங்களில் கிளம்பி விட்டாள் புவி. கவியிடம் விடைபெற்றுக் கொண்டு அவளை பைக்கில் அழைத்துப் போய் காலேஜில் விட்டான். புவி டாடா காட்டி விட்டு உள்ளே போக.. சசி நேராக குமுதா வீட்டுக்குச் சென்றான். அம்மாவுக்கு உடம்பில் மீண்டும் ஏதோ பிரச்சினை. ஆஸ்பத்ரி போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.. !!

சசி காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது.. குமுதா பிரகாஷின் திருமண நிகழ்வுகளை விசாரித்தாள். அவனும் சொன்னான்.

” ஹும்.. உன் செட்ல டம்மி பீசு.. அவன்லாம் கல்யாணம் பண்ணிட்டு.. செட்டிலாகிட்டான். நீயுந்தான் இருக்கே.. ஒரு இதும் நடக்கற மாதிரி இல்ல.. ” என்று இறுதியில் அங்கலாய்த்தாள் குமுதா.

Comments

Scroll To Top