சினிக்கூத்து – 7

(Tamil Kamakathaikal - Cinekoothu 7)

karthik-fire 2014-04-06 Comments

Tamil Kamakathaikal – பெண்னின் மனதை வருடி
நெருக்கமாகம் பழகிய மதிஷாவுக்கும் எனக்கும் கட்டிலில் சங்கமாகும் சந்தர்ப்பம் இவ்வளவு சீக்கிரம் வரும் என நான் நினைக்கவில்லை. எத்தனையோ பத்திரிகைகள் நானும் மதிஷாவும் கலவியில் இருந்ததை நேரில் பார்த்தது போல எழுதியுள்ளார்கள். அப்போதெல்லாம் கட்டில்பற்றி சிந்தனையே இருவரிடமும் இருந்ததில்லை. ஆனால் இயற்கை அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : karthik-fire

19

அன்று படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஏ ரகம். கிளுகிளுப்பான காட்சிகள். கட்டில் காட்சியும் அதனைத் தொடர்ந்து வரும் பாடல் காட்சியும் எடுத்துக்கொண்டிருந்தோம். நாயகனும் நாயகியும் அன்னியொன்னியமாக கட்டிப்பிடித்து அறைகுறை ஆடையுடன் கட்டிலுல் புரள்வதைப் போலவும் அதை விட குறைவான உடைகளுடன் விரமாகப் பாடி ஆடுவது போலவும் காட்சி. கவர்ச்சி அதிகமாக இருந்ததால் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் வெளியே அனுப்பப்பட்டனர். ஒளிப்பதிவாளர், டான்ஸ்மாஸ்டர், டைரக்டர் என ஒருசிலருடன் உதவியாளனாக நான் மட்டும் இருந்தேன்.

காலையில் எட்டு மணிக்கு ஆரம்பமாகிய ஷூட்டிங் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது. அவ்வளவு நேரமும் நாயகனும் நாயகியும் சேர்ந்த விரசமான காட்சிகள் படமாக்கப் பட்டன. ஆனால் அவ்வளவு நேரம் தேவை இல்லை. நாயகன் அதிக டேக் வாங்கியதால் அவ்வளவு நேரம் எடுத்தது. எனக்கு என்னவோ நாயகன் வேண்டுமென்றே அதிக டேக் வாங்கியதாக தெரிந்தது. மதிஷாதான் பாவம். அவள் முகத்தில் என்ன என்று சொல்ல முடியாத உணர்ச்சிக்குவியல் காணப்பட்டது. சும்மா சொலக்கூடாது. அரைகுறை ஆடையில் அவளைப் பார்த்தால் கிழவன் கூட அள்ளி அணைக்கப் பார்ப்பான். அப்படி ஒரு உடம்பு அவளுக்கு.

அவள் கண்களைப் பார்த்தால் எனக்கு கண்ணே மீனா மீனே கண்ணா என்று எங்கோ படித்த கவிதைதான் நினைவில் வந்தது. அவள் மூக்கு இருக்கே குடைமிளகாய் மாதிரி பழைய ஹெமமாலினியின் மூக்காட்டம் இருந்துச்சு. இதழ்களைச் சொல்லவே வேண்டாம். ஆரஞ்சு சுளைமாதிரி ஆனால் சிவப்பில் இருந்தது. அவள் கன்னம் நிஜமாகவே பைன் ஆப்பிள் கண்ணம்தான். அவள் கழுத்திருக்கே கழுத்து. அட…. அட….சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. கழுத்துக்கீழே…… தஞ்சாவூர் கோபுரம் இரண்டு கம்பீரமாக நின்றது. அவள் பின்னழகு பழைய நடிகை பத்மினியை நினைவு படுத்தியது. மொத்தத்தில் அவள் ஒரு அழகு காம தேவதை. பிரம்மனால் இவளைவிட இல்லை இவளைப்போல ஒருத்தியைப் படைக்க முடியுமோ என்பது சந்தேகம்தான்.

என்ன இது… இன்றைக்கு தப்புத் தப்பாக நினைக்கின்றேன். என்னையே நான் திட்டிக்கொண்டு வேலையைக் கவனித்தேன். நான் எவ்வளவுதான் கட்டுப்படுத்த நினைத்தாலும் எனது மனது காட்டாறு வெள்ளம்போல பாய்ந்தது. மதிஷாவையே சுத்திச் சுத்தி வந்தது. இன்றுடன் ஷூட்டிங் முடிகின்றதே என்ற வேதனை வேறு வாட்டியது. படத்தின் ஷூட்டிங் மட்டும் இன்றுடன் முடியவில்லை. எனது உதவியக்குணர் வாழ்க்கையும் அன்றுடன் முடிந்துவிடும். ஆம் நான் ஒரு படம் இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.

ஒருவாறு ஒன்பது மணிக்கு ஷூட்டிங் முடிந்தது. மதிஷா கேரளா என்பதால் அவள் சென்னையில் ஓட்டலில் தங்குவது வழக்கம். அன்றுடன் ஷூட்டிங் முடிந்ததால் நான் எனது வீட்டுக்குப் போக தயாரானேன். அப்போது மதிஷா என்னை அழைத்தாள். தன்னுடன் ஓட்டல் வரை வரமுடியுமா எனக் கேட்டாள். நான் எந்த நடிகையுடன் போனாலும் யாரும் சிபீல்டில் யாரும் சந்தேகப்படுவதில்லை. ஏன்னா என்னை எல்லோரும் யோக்கியமானவன் என்றே நினைத்திருந்தனர். அதனால் அனைவர் முன்னிலையில் நான் அவளுடன் ஓட்டலுக்குச் சென்றேன்.

அவள் ரூமுக்குப் போனதும் என்னை இருக்கச் சொல்லிவிட்டு நான் கட்டிலில் இருந்ததும் பாத்ரூம் போய் விட்டு மெல்லிய நைட்டியுடன் வந்தாள். வெறும் நைட்டி மட்டுமே போட்டிருந்தாள். உள்ளே காத்தாட விட்டிருந்தாள். அதாங்க பிரா யட்டி ஒன்றுமே இல்லை. மொழி படத்தில் பிரகாசுக்கு லைட் எரியுமே. அது போல எனக்கும் லைட் எரியத் தொடங்கியது. அது காதல் லைட். இது……..’நாராயணா ஓ…..நீ இனி நாராயணன் இல்லை. சூர்யா இல்லையா’ அமாங்க டைரக்டர் ஆனதும் சூர்யநாராயணன் என்ற எனது பெயர் சூர்யா என் சுருங்கிவிட்டது. அவளே தொடர்ந்தாள்.

‘சூர்யா உனை ஏன் இங்கே கூட்டி வந்தேன் தெரியுமா, இன்னைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல கட்டிப்பிடிச்சு அங்க தொட்டு இங்க தொட்டு அசிங்கமாக படம்பிடித்தாங்க இல்லையா. அதிலும் அந்த ராஸ்கல் (நாயகனை சொல்கிறாள் எனப்து புரிந்தது)வேணும்னே டேக் வாங்கறதும் அப்பப்போ அத்துமீறி சீண்டுவதும் என சில்மிஷம் பண்ணிவிட்டான் சூர்யா. இடைவெளி விட்டாங்களா? இல்லையே தொடர்ந்து 12 மணிநேரம் கசக்கி எடுத்துவிட்டான். என் உணர்ச்சிகளை யோசிச்சுப்பாரு சூர்யா. அவன் சில்மிஷம் எனக்குப் பிடிக்கா விட்டாலும் இந்த இயற்கை இருக்கே அது பிடிக்க வைக்குது சூர்யா. யெஸ்… என் உணர்வுகளைத் தூண்டி விட்டான் சூர்யா. பிராங்கா சொல்லணும்னா இ வான்ட் தெ செக்ஸ் நவ். பிக்கஸ் என்னால் தாங்க முடியல’

எனக்கு அதிர்ச்சி. கவர்சியாக நடிப்பதை விட அதற்குப் பின்னர் நடிகைகள்படும் வேதனையை இப்போதுதான் பார்க்கின்றேன். ‘என்ன சூர்யா. அப்படிபார்க்கின்றாய். சூர்யா ஆம்பிளைங்க நீங்க விரைவாக உணர்ச்சி வசப்பட்டு விடுவீங்க. அது போல வரைவாகவே உங்க உணர்ச்சியும் அடங்கிடும். பொணுங்க அப்படி இல்லை சூர்யா. அவங்களுக்கு உணர்ச்சிகள் மெதுவாகத்தான் கிளம்பும். அது கொளுந்து விட்டு எரிய ஆரமித்து விட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் அணைக்க முடியாது. அதுவும் பீரியட் முடிந்து அடுத்து வாற நாட்களில் சொல்லவே வேண்டாம். சுனாமிதான்’

நான் ஒன்றுமே புரியாதவனாக அவள் முகத்தையே பார்த்தேன். ‘ஆமா சூர்யா. பீரியட் முடிஞ்ச அடுத்த நாட்கள்தாந்தான் எனக்கும் இப்போது. அதற்காக கட்டிலில் கலந்துதான் என் உணர்ச்சிகளத் தீர்த்துக்கணுமா என்று நீ கேட்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் ரூமுக்கு வந்தவுடன் உன்னைக் கட்டிலில் தள்ளியிருப்பேன். எனக்குள் இருந்த தீ குளிச்சால் அணைந்து விடும் என்ற நப்பாசையில் மணிக்கணக்கில் குளித்தேன். தீயும் அணையவில்லை. சூடும் குறையவில்லை. பிளீஸ்.. சூர்யா…. ‘

அதற்குமேல் அவளைப் பேசவிடவில்லை. அவள் இழுத்து என் படியில் கிடத்தி என் வாயால் அவள் வாயை மூடிக்கொண்டேன். இதழ் ரசம் பருகிக்கொண்டே நைட்டிக்கு மேலாக தஞ்சாவூர்க் கோபுரங்களில் ஒன்றைப் பிடித்து விளையாடினேன். அவள் முலை சூடாகவே இருந்தது. அமாங்க பட்சி செம ஹட் மச்சி. மதிஷா கால்களை நீட்டி சற்று விரித்துக் கொண்டாள். எனக்குப் புரிந்தது. என் மடியில் இருந்த அவள்முகத்தில் வர்ணிக்க முடியாத இன்ப பிரவாகம். அவள் இதழை சூப்பிக்கொண்டே கையைக் கீழே இறக்கினேன். நைட்டிக்கு மேலாக அவள் மதனமேட்டில் என் கை போனதும் அசைக்க முடியவில்லை. மதன் மேட்டில் காந்தம் ஏதாவது வைத்திருப்பாளோ என நினைத்தேன். பெருவிரல் தவிர்த்து மற்றைய விரல்களால் மதனமேட்டில் கீழிருந்து மேலாகக் கோடு போட்டேன். மதனமேட்டில் மயிர்கல் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

20

கொஞ்ச நேரம் நைட்டிக்கு மேலால் மதனமேட்டைத் தடவிக்கொடுத்தேன். தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தால் பூனை கூட இந்த விடயத்தில் புலியாக மாறிவிடும்.மதீஷாவும் வெறிகொண்ட புலியாக மாறினாள். தனது கைகளைக் கீழேகொண்டுபோய் நைட்டியை இடுப்புவரை உயர்த்தினாள். எனது கையைப் பிடித்து புண்டையில் வைத்தாள். புண்டை பட்டர்மாதிரி வளவளப்பாக இருந்தது. முதல் பாணியிலேயே நான்கு விரல்களால் கோடு போட்டுத் தடவினேன். தடவிக்கொண்டிருக்கும்போதே திடீரென என் விரல் ஒன்றை உள்ளே ஓட்டினேன். அதற்கான பலன் எனக்கு கிடைத்தது. மதிஷா என் இதழ்களைக் கடித்து அழுத்தமாகச் சூப்பினாள். புண்டைக்குள் போன என் விரல் சும்மா இருக்குமா. குடைய ஆரம்பித்தது. துணைக்கு இன்னொரு விரலையும் சேர்த்துக்கொண்டது. அப்படியாக நான்கு விரல்களும் என்னைக் கேட்காமலே கூட்டணி அமைத்து புண்டைக்குள் போய் ஆட்சி செய்ய தொடங்கிவிட்டன.

நான்கு விரல்களும் மதிஷாவின் புண்டைக்குள் போனதும் அவள் புண்டையுடன் சேர்ந்து வாயும் அகலமாக விரிந்தது. நான் எனது நாக்கை அவள் வாய்க்குள்விட்டேன். எம் ஜி ஆர் வாள் சுழற்றுவது போல என் நாக்கை சுழற்றினேன். பதிலுக்க் அவள் நாக்கும் நம்பியார் வாள் போல சுழன்றது. அவள் வாய்க்குள் ஒரு நாக்குப்போரே நடந்தது. போரினால் எச்சில் பெருக்கெடுத்து ஓடியது. அதை வெறிகொண்ட வேங்கைகலாக இருவரும் குடித்தோம்.

Comments

Scroll To Top