இதயப் பூவும் இளமை வண்டும் – 64

(idhayapoovum ilamaivandum 64)

Raja 2015-04-06 Comments

This story is part of a series:

tamil xxx stories இரவு..!!
மணி பதினொன்றுக்கும் மேல் ஆகியிருந்தது.! மேலே வானம் நிர்மலமாக இருந்தது. வானத்து நட்சத்திரங்கள் இருளின் பிண்ணனியில் வைரங்களாக ஜொலித்து.. மாயா ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.!
மேற்கு திசைக்காற்று.. வேகமாக வீசிக்கொண்டிருந்தது.! மேகங்கள் கலைந்து காணாமல் போயிருந்தது.!
சசி மொட்டை மாடியில்.. மல்லாந்து படுத்து கால்மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டிருந்தான்.!

Story : Mukilan

அவன் மொபைல் மெதுவாகச் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான்.
அண்ணாச்சியம்மா. !
காதில் வைத்தான்.
”சொல்லுங்க மேடம்..?”

” என்ன பண்றீங்க.. சாரு…?” மிகவும் சன்னமாகப் பேசினாள் அண்ணாச்சியம்மா.

”ம்.. மல்லாந்து படுத்து.. வானத்தப் பாத்துட்டிருக்கேன்.!”

” அங்க எவ தெரியறா.. மயிரு..?”

”உத்து.. உத்து.. பாக்றேன்..! எந்த மயிரும் தெரியல..”

”மயிரா..! மூடிட்டு வா..!!” சிரித்தாள்.

”என்னத்த மூடறது..?”

”வேனான்டா.. என் வாய கெளறாத.. நல்லா வாய்ல வந்துரும் எனக்கு..”

”வாய்லதான..? நல்லது வந்தா.. அது நல்ல விஷயம்தான..?”

”இந்த எகத்தாளமெல்லாம் வேண்டாம்..! மூடிட்டு வா..! கதவு தாள் போடாம இருக்கு..”

”அண்ணாச்சி. .?”

”நல்லா தூங்கிட்டிருக்கு..”

”ம்..ம்ம்..! வரேன்..!!” என்றான்.

”இப்ப வா..” என உடனே போனை வைத்துவிட்டாள்.

மெதுவாக எழுந்து போய்.. மொட்டை மாடி கைப்பிடிச்சுவரைப் பிடித்துக்கொண்டு கீழே குணிந்து பார்த்தான்.!
காம்பௌண்டுக்குள் பார்வையை மெல்லச் சுழல விட்டான். நிசப்தம் நீண்டுகொண்டிருந்தது.
பாயைச் சுருட்டி வைத்துவிட்டு மெதுவாகப் படிகளில் இறங்கினான்.
மாடி வீட்டுக்கதவுகள் எல்லாம் சாத்திக்கிடந்தன. கீழ் போர்ஷனிலும் அதே நிலைதான்.
கீழே இறங்கி அண்ணாச்சி வீட்டை நெருங்கினான். அவள் வீட்டுக் கதவில் கை வைத்துத் தள்ளினான்.
கதவு தானாக உள்வாங்கிக்கொண்டது.
சுற்றிலும பார்த்தபடி உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினான்.

அண்ணாச்சியம்மா சோபாவில் உட்கார்ந்திருந்தாள். அவன் நெருங்க.. எழுந்து அவன் கையைப் பிடித்தாள்.
”வரதுக்கு.. இவ்ளோ லேட்டாடா..?” என கிசுகிசுப்பாகப் பேசினாள்.

அவள் கை விரலைக் கோர்த்தான்.
”அண்ணாச்சி தூங்கிட்டாரில்ல.
?”

”ம்.. ம்ம்..!” அவனை பக்கவாட்டு அறைக்குள் கூட்டிப்போனாள்.
பாய் தலையணையெல்லாம் எடுத்து வைத்திருந்தாள்.
அறைக்குள் ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது.
பாய் தலையனையை விரித்து விட்டு
”உக்காரு பையா.” என்று அறைக்கு வெளியே போனாள்.

சசி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.
சில நொடிகளில் அப்படியே சாய்ந்து தலையனை மீது சாய்ந்து படுத்தான்.

அண்ணாச்சியம்மா வந்தாள்.
”அவரு நல்லா தூங்கறாரு பையா..” என்று அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள் ”வெளிச்சம் வேனுமா. ?”

”இருட்ல தேடித் தேடித்தான.. இந்தியாவே உருப்படாம போச்சு..? எதையும் வெளிச்சத்துல சந்திக்கற தைரியம் நமக்கெல்லாம் ஏது..?” என்றான் சசி.

”அட.. பின்ற..? எந்த அரசியல்வாதி சொன்னான்..?”

”க்கும்.. ஒரு செக்ஸ் புக்ல படிச்சேன்..”

”சீ.. கெட்ட பையன்..!!” அவன் நெஞ்சில் கை வைத்தாள்.

அவள் மடியில் கை போட்டான்.
”பொம்பள…”

”ம்..ம்ம்..?”

”அண்ணாச்சிய வெச்சிட்டே..நாம இப்படி பண்றமே.. உங்களுக்கு பயமா இல்ல..?”

”இல்லாம..? உன்னவிட எனக்குத்தான் பயம்..! ஆனா என்ன பண்றது..? இந்த பாழாப் போன மனசும்.. ஒடம்பும் சுகத்துக்கு ஏங்குதே..?”

”லவ் யூ.. பொம்பள..” அவளது முந்தானையை ஒதுக்கி.. மார்பில் கை வைத்தான்

அண்ணாச்சியம்மா அமைதியாக அவன் நெஞ்சு முடியை நீவினாள்.

”பொம்பள…”

”ம்..ம்ம்..?”

” என்னாச்சு.. சைலண்டாகிட்டிங்க..?”

‘ஹம்ம்ம்ம்’ மென ஒரு நெடுமூச்சு விட்டாள்.
”மனசே சரியில்ல…”

அவள் மார்பை பிசைந்தவாறு கேட்டான்.
”ஏன். .?”

”ப்ச்.. என்னன்னே தெரியல.. என்னத்தையோ பறிகுடுத்துட்ட மாதிரியே இருக்கு..”

அவளை சிரிக்க வைக்க எண்ணி.. ”கற்பை பறிகுடுத்திட்டிங்களே..” என்றான்.

”ஆமா…” என்றாள் ”பெரிய கற்பு.. வெங்காயம்…”

”அதும்.. அழுகின வெங்காயம்..” என தலைதூக்கி.. அவள் மார்பில் முகம் சாய்த்தான்.

”பன்னாட…” அவனை அணைத்தாள். அவன் தலையைத் தடவினாள்.

அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு முணுமுணுத்தான் சசி.
”மனச அலைபாய விடாதிங்க..”

”அத நீ சொல்லாத.. பொருக்கி..! நல்லாருந்த என் மனச கெடுத்தவனே நீதான்..! இல்லேன்னாள்ளாம் நான் இப்படி திருட்டுத்தணம் பண்றவளே இல்ல..!”

”இந்தக் கதைதான வேண்டாங்கறது..?” அவள் ரவிக்கை கொக்கிகளை விடுவித்தான். பிராவுக்குள் விரல்விட்டு.. அவளின் முலைக்காம்பை நிமிண்டினான்.

”ஏ.. சும்மா முறுக்காத.. பேசிப்பேசியே.. நல்லாருந்த என் மனச கலைச்சிட்ட..”என்றாள்.

” அப்படியா..?”

”என்ன லொப்படியா… பேச்சப் பாரு…” அவனது விரல் செய்த இம்சையில்.. அவளே தன் உடைகளைத் தளர்த்தினாள்.
அவளது உருண்டைப் பழங்கள் இரண்டும்.. வெளியே வந்து ஊசலாடின.

அவள் மார்பை முகர்ந்து.. அவளின் முலைக்காம்பை உதடால் கவ்வி.. உறிஞ்சத் தொடங்கினான் சசி.!
படிப்படியாக அவர்கள் பேச்சுக்கள் குறைந்து.. செயல்கள் அதிகரித்தது.

அவளின் இரண்டு மார்புகளிலும் அவன் உதடுகள் நீண்ட நேரம் சுவையுணர்ந்தது.
வியர்வை வாடை கலந்த அவள் மார்பின் வாசணையை ஆழ்ந்து சுவாசித்தான்.!
தேணுண்ட வண்டாக அவன் மனம் அவளிடம் மயங்கிப் போனது.!

அவளது தொடைகளிலும்.. பெண்மையின்.. மதலையிலும் அவன் கை விளையாடியது.
அண்ணாச்சியம்மா.. மிகவும் தவிப்போடுதான் இருந்தாள்.
அவளது மோகமும் வேகமும்.. வழக்கம் போலவே.. இப்போதும் அவனை உற்சாகப் படுத்தியது.!

இருவருமே ஆடைகளைக்களைந்து.. புணர்ச்சிக்குத தயாராகினர்.
இருவருக்குமே நன்றாக வியர்க்கத் தொடங்கியது.
உணர்ச்சியால் உளளத்தில் பற்றிக் கொண்ட தீ.. இதய பாய்லரில் உஷ்ணமேற்றி.. சூடான ரத்தத்தை உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் விரைவாக சப்ளை செய்தது.

நொடிகள் நிமிடங்களாக நீண்டு கொண்டு போனது. கைகள் இருவர் உடம்பிலும் விரைவாக ஆராய்ந்தன.
உதடுகள் சுவையான இடம்தேடி ஊர்வலம் போனது.!

சசி சுவற்றில் சாய்ந்தான். கால்களை நீட்டி உட்கார்ந்து அவளை மேலே இழுத்துக் கொண்டான்.
அவனுக்கு இரண்டு பக்கமும் கால் போட்டு.. அவன் தொடைமேல்.. அவன் முகம் பார்த்து உட்கார்ந்தாள் அண்ணாச்சியம்மா.

அவனது ஆணுருப்பை அவளுக்குள் ஏற்றிக்கொண்டு.. அவனை முத்தமிட்டுக்கொண்டே மெதுவாக அசையத் தொடங்கினாள்.!!

சசியின் கைகள் அவள் அடித்தொடைகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டன.

சசி ஓய்வாக உட்கார்ந்து கொள்ள.. அண்ணாச்சியம்மாவே.. உடலுறவு வேலைகளை கவனித்துக் கொண்டாள்..!!

அவனை விடவும்.. அவளுக்கு மிக அதிகமாக வியர்த்து ஒழுகியது.
அவள் இயக்கம் ஓய்ந்தும் அவன் மடியில் அப்படியே உட்கார்ந்து..கொண்டு அவனை முத்தத்தில் குளிப்பாட்டினாள்.

”நீ அந்த இருதயாவ ஏதாவது லவ் பண்றயா பையா..?” என அவன் மூக்கில் மூக்கைத் தேய்த்துக் கொண்டு கேட்டாள் அண்ணாச்சியம்மா.

”லவ்வா..? சே.. ஏங்க.. இப்படி..?”

”பண்லதான..?”

”ம்கூம்..! பிரெண்டாதான் பழகிட்டிருக்கேன்.. ஏன்.?”

”இல்ல.. ஒருவேள.. அவள நீ விரும்பறியோ.. என்னமோனு கேட்டேன்..”

”இல்ல.. அப்படி ஒரு ஐடியா கூட இல்ல..”

”சரி.. வேற யாராவது..?”

‘புவி..’ என்று சொல்ல நினைத்தான். ஆனால் உடனே அடக்கிக் கொண்டு.. ”இந்த குண்டு பொம்பளய..” என்றான்.

நிச்சயமாக அவள் மகிழ்ந்துவிட்டாள். சட்டென அவனை நெஞ்சோடு இருக்கி அணைத்து.. அவன் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்.
அவனுக்கு தொடைகள் வலியெடுக்கத் தொடங்கின.

அவன் தொடைகளை அசைக்க….
”வலிக்குதா.” என்று கேட்டாள்.

”ம்..ம்ம்..!!”

மெதுவாக எழுந்து.. விலகி அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். இருவரும் ஆடையற்ற உடம்போடு இருக்க.. அவள் மடியில் தலைவைத்து.. மல்லாந்து படுத்தான் சசி.

அவன் முகத்தைத் தடவியவாறு மெல்லிய குரலில் கேட்டாள் அண்ணாச்சியம்மா.
”இந்த ஆசை.. உனக்கு எப்பவும் என்மேல இருக்குமா பையா..?”

– வளரும்…!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top