இதயப் பூவும் இளமை வண்டும் – 16

(idhayapoovum ilamaivandum)

Raja 2015-01-30 Comments

This story is part of a series:

சேரில் உட்கார்ந்தான்.
”பிரகாஷ் எப்ப வருவான்..?”

”தெரியல..ஏதாவது சாப்பிடறீங்களா..?”

”நோ.. தேங்க்ஸ்..!” ரிமோட்டை எடுத்து சேனல்களை மாற்றினான்.

”எவ்வளவு தரது.. உங்களுக்கு..?” சசியிடம் கேட்டாள்.

”எதுக்கு..?”

”ஒயரிங் பண்ணதுக்கு..?”

”உன் விருப்பம்..!!” விஜய்யும்.. சமந்தாவும் ‘ஷெல்ஃபிக்குள்ள.. உம்மா… உம்மா..!’ என்று பாடிக்கொண்டிருந்த சேனலை விட்டான்.

”சொல்லுங்க…? எவ்வளவு..?” என லேசான சிணுங்கலுடன் அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தான்.
”இத பார் மஞ்சு..! நான் இவ்வளவுன்னெல்லாம் சொல்ல மாட்டேன்.! நான் பண்ணது ஜஸ்ட்.. ஒரு ஹெல்ப்.. அவ்வளவுதான்..!”

”அயோ.. இல்ல.. அண்ணா பணம் குடுத்துட்டு போயிருக்கான். நான் குடுக்கலேன்னா.. என்னைத்தான் திட்டுவான்..!!”

புன்னகைத்தான்.!

”எவ்ளோ வேனும்..! சொல்லுங்க..” அவன் பக்கத்தில் மிக நெருக்கமாக வந்து நின்றாள்.
அவள் பாவாடை அவன்மேல் உரசியது..!
ஒற்றை வளையல் போட்டிருந்த.. அவள் வலது கையைப் பிடித்தான் சசி.
அவன் மனம் சஞ்சலத்தில் உலன்றது.!

”நீ பாத்து.. எது குடுத்தாலும்.. எனக்கு ஓகேதான்..!” அவன் விரல்களை.. அவள் விரல்களோடு கோர்த்துப் பிண்ணினான் சசி…..!!!!!!

-வளரும்…..!!!!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 16

What did you think of this story??

Comments

Scroll To Top