இதயப் பூவும் இளமை வண்டும் – 40

(Idhayapoovum Ilamaivandum )

Raja 2015-02-27 Comments

This story is part of a series:

”தோட்டத்துல கொஞ்சம் வேலை இருந்துச்சு..! ஏன்..?”

”உன்ன பாக்கனும் போலருந்துச்சு..! அப்றம்..?” என அவன் கண்களைப் பார்த்தாள்.

அவனும் பார்த்தான்.
”சொல்லுங்க…”

”என்ன சொல்றது…?”

”அப்றம்னீங்க…?”

புன்னகைத்தாள் ” ஐ லவ் யூ பையா..”

” மீ டூ.. பொம்பள…” என்றான்.

”ஏய்.. அது என்னடா பொம்பள..?”

”அது அப்படித்தான்..!” லேசாக முந்தானை விலகித் தெரிந்த அவள் மார்பைப் பார்த்தான் ”கும்முனு இருக்கு…”

”என்ன…?”

” உலக உருண்டை…”

”ச்சீ… ராஸ்கல்..” என லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.
அவள் கை இயல்பாக அவள் மாராப்பை இழுத்து.. மார்பை மூடியது.

”ஆ.. உடனே மூடிருவீங்களே.. அட பையன் ஆசயா வந்து நிக்கறானே.. கொஞ்சம் பாத்து ரசிக்கட்டும்னு.. மட்டும் ஒரு எண்ணம் வரவே.. வராதே…” என்றான்.

”ஆமா.. அப்படியே ரசிக்க.. விட்டுட்டா… நீ சும்மா பாத்துட்டு போயிருவ..? மயிரா..!!”

”சரி.. அடுத்த சான்ஸ் .. எப்ப..?” என மெதுவாகக் கேட்டான்.

”ஏன்டா… வேனுமா…?”

”ம்..ம்ம்..! இப்பல்லாம் நைட்ல படுத்தா தூக்கமே வரதில்ல..! இப்படினு கண்ண மூடினா.. நீங்கதான் வரீங்க.! அதும் எப்படி…?”

” எப்படி. .?”

” பிரெஷ்ஷா.. ட்ரெஸ்ஸே இல்லாம…”

”ச்சீ.. படவா…”

”அட… ஆமா..!டெய்லி வரீங்க..! வந்து…..”

”டேய்… போதுன்டா.. நிறுத்திக்கோ… என்னை ரொம்ப பீல் பண்ண வெக்காத..” என ஏக்கப் பெருமூச்சு விட்டாள் அண்ணாச்சியம்மா..!!!! !

– வளரும்…….!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top