மந்திரியோடு நடிகை காதல் – 1

(Manthiriodu Nadigai Kadhal 1)

rahulraj 2015-08-26 Comments

This story is part of a series:

அவர் யார் மேலயச்சும் கோவமான அந்த இடத்துல கத்துவார் .ஆனா அப்புறம் யோசிச்சு பாத்துட்டு மறந்துருவார் .

சரி அவருக்கு சாரயம் ,பொண்ணுன்னு கேட்ட பழக்கம் இல்லையா .எல்லாம் இருந்தச்சு அவர் அரசியலுக்கு வந்த புதுசல இப்ப ஏதோ சம்பாதிச்ச போதும்ன்னு இருக்கார் .ஆனா எப்ப இப்படி ஒரு குடும்பத்துல பொண்ணு எடுத்தாரோ அப்பேயே எல்லாத்தையும் விட்டுடாரு .அது மட்டும் இல்லாம அவரு குடும்பத்த மதிச்சாரு

அன்னைக்கு என்னாதான் ஸ்ருதி அத்தன பேர் முன்னாடி வச்சு அசிங்க படுத்தினாலும் அவருக்கு அவள ஒன்னும் பண்ண தோனல .பாவம் அது சொன்னதலயும் ஒரு நியாயம் இருந்துச்சு அதனாலத்தான் ஸ்ருதி ஹாசன அவர் மன்னிச்சு விட்ருவோம்ன்னு சொல்லிருக்கார் .அதன் பிறகு அவருக்கு இருந்த வேளையில் அவளையும் அந்த சம்பவத்தையும் அடியோடு மறந்து விட்டார் .

ஆனால் ஒரு மாதம் கழித்து மந்திரி சர்மா ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக போனார்,அங்கு குத்து விளக்கு ஏத்தி வைக்க இன்னொரு சிறப்பு விருந்தினராக சுருதி ஹசான் வந்து இருந்தாள்.

சே இவ வருவான்னு முதலயே தெரிஞ்சு இருந்தா வராம இருந்து இருக்காலமே என்று சங்கடப்பட்டார் .அவளும் இவரை பார்த்து விட்டு சங்கடத்தில் நெளிந்து கொண்டே சென்றாள் .

விழா மேடையில் அவள் பக்கத்தில் உக்காரும் நிலைமை ஏற்பட்டது சர்மாவிற்கு மிக எரிச்சலாக இருந்தது .அவர் அந்த சேரில் உக்கராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார்.அங்கு இருந்த ஒருவர் அவரை உக்கார சொன்னார் .ஆனால் அவர் வேறு இடம் இல்லையா என்று கேட்டார் .இல்ல சார் இங்கதான் உங்க சீட் என்றான் .

சர்மாவும் வேறு வழி இல்லமால் சுருதி பக்கத்தில் உக்காந்தார் , ஆனால் அவள் பக்கம் முகத்தை திருப்பாமால் அவர் வேறு பக்கம் திரும்பி உக்காந்தார் .

இவரு ஏன் இன்னும் என் மேல கோபம் குறையாம இருக்காரு என்று நினைத்து கொண்டாள்.அதன் பின் நிகழ்ச்சி ஆரம்பமானது .ஆரம்பமாகி ஒரு சில நிமிடங்களிலே சர்மாவிற்கு போன் வந்தது .

அங்கிட்டு மேடையில் ஒருவர் பேசி கொண்டு இருக்க இங்கிட்டு சர்மா போன் பேசி கொண்டு இருந்தார் .எதார்த்தமாக அவள் பக்கம் பேசி கொண்டே திரும்பினார் ஷர்மா உடனே அவருக்கு அன்று விமானத்தில் நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வரவே எங்கிட்டும் இப்பயும் அதே மாதிரி சண்ட போட்ருவாலோ என்று எண்ணிக்கொண்டு போனை கட் செய்து விட்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தார் .

அவள் இவரை பார்த்து விட்டு போனை கட் செய்ததை புரிந்து கொண்டு அவளும் மெல்ல சிரித்தாள் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top