நீ தானா அவள் – 1

(Tamil Sex Story - Nee thana aval 1)

Raja 2016-06-08 Comments

This story is part of a series:

Aunty Kundi Tamil Sex Story – ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹாஹாஹாஹா… ஹ்ஹ்க்க்க்க்க்ம்ம்ம்ம்.. !! ”

அந்த நள்ளிரவு நேரத்தில்.. இயல்பாக தூக்கம் கலைந்த எனக்கு.. அது போண்ற ஒரு சினுங்கலின் ஓசை.. முதலில் சட்டென இனம் புரியாமல் போனதில் வியப்பெதும் இல்லை..!! முதலில் அது என்ன சத்தம்.. எங்கிருந்து கேட்கிறது.. என சற்று உன்னிப்பாகக் கேட்ட பின்தான்.. அது எங்கிருந்து வருகிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்கியது.. !!

முதலில் அந்த சத்தம் பக்கத்து அறையில் இருந்தே வருகிறது என நினைத்தேன். அதை ஊர்ஜிதம் செய்ய உற்றுக் கேட்ட போது.. என்னுள் ஓடிய சிந்தனை…..

‘ பக்கத்து அறையில் இருப்பது என் அத்தையும் மாமாவும்.. அவர்கள் தான்.. இப்போது உடலுறவில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போல.. ‘ என நம்பினேன்.
‘பாவம் என் அத்தை.. அல்லது மித மிஞ்சிய.. காம சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பாள் போல் இருக்கிறது.. !’

ஆனால்.. இன்னும் என் செவிப் புலன் கூர்மையாக.. அந்த சத்தம் இடம் மாறிக் கேட்பதை உணரத் தொடங்கினேன்..!! அந்த முக்கல் சத்தம் பக்கத்தில் தான் கேட்கிறது என்றாலும்.. அது என் அத்தை மாமா இருக்கும் அறையில் இருந்து இல்லை..!!
பின்.. வேறு எங்கே.. ??
இந்த வீட்டில் வேறு அறைகளும் இல்லை.. அவர்களை விட்டால் வேறு ஜோடிகளும் இல்லை. .!!

என் செவித் திறனை இன்னும் கூர்மையாக்கிக் கேட்க.. ஓரளவு சத்தம் வரும் திசை புலப்படத் தொடங்கியது..!!
அது நான் இருக்கம் அறை ஜன்னல் பக்கத்தில் இருந்து வருகிறது.. !!

அதற்கு மேல் என்னால் பொருமையாக படுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. சட்டென படுக்கையை விட்டு புரண்டு எழுந்தேன். ஜன்னல் பக்கத்தில் போய்.. சட்டென ஜன்னல் கதவை விலக்கினேன்..!!

அது பின் பக்க வீட்டின் புழக்கடை பகுதி என்பதால் அங்கு கொசு அதிகமாக இருக்கும்.. ஜன்னல் திறந்திருந்தால் கொசுக்கள் நிறைய வீட்டுக்குள் வந்து விடும் என்பதால்.. ஜன்னல் கதவை சாத்தி வைத்திருந்தாள் என் அத்தை.. !!

இப்போது நான் சட்டென ஜன்னலை திறக்க.. என் அறையின் மங்கலான வெளிச்சம்.. பளிச்சென வெளியே பாய்ந்தது..!! அதை தாமதமாக உணர்ந்து.. சட்டென ஜன்னலை சாத்தி.. மீண்டும் மெதுவாக திறந்து மறைவாக நின்று பார்த்தேன்.

” ம்ம்ம்ம் ஹாஹாஆஆஆ.. ம்ம்ம்ம் ஹாஹாஆஆஆ.. !! ” இன்னும் அந்த சத்தம் வந்து கொண்டுதான் இருந்தது. அதனால் சத்தம் வரும் இடத்தை உடனே என்னால் கணடு பிடிக்க முடிந்தது.

வெளியே நல்ல இருட்டு பரவியிருந்தது. வீதி விளக்கின் வெளிச்சம் கூட அந்த இடத்தை எட்டவில்லை. அந்த இருட்டில் இருந்து.. ஒரு பெண்ணின் முக்கல் சத்தம் அதிகமாக கேட்க…
‘ஹே.. ஹே.. !’ என்கிற ஒரு ஆணின் பலமான மூச்சிறைப்பும் கேட்டுக் கொண்டிருந்தது..!!

நான் நிற்கும் ஜன்னலுக்கு அந்த பக்கத்தில்.. ஒரு நான்கடி தூரத்தில்.. பின் பக்க வீட்டின்.. கழிவறை பகுதி இருக்கிறது. அதன் பக்கத்தில் ஒரு துணி துவைக்கும் கல் மேடை.. !!
பின் பக்கம் மிகச் சிறிய இடம் என்றாலும்.. ஒரு முட்டுச் சந்து போல அமைத்து.. கழிப்பறையை ஒட்டி.. துவைக்கும் கல்லை இணைத்திருந்தார்கள்..!!
இப்போது அந்த துணி துவைக்கும் கல் மேடைதான்.. அந்த ஜோடிகளின்.. படுக்கையாக மாறியிருந்தது.. !!

பின் பக்க வீட்டில் இருக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. அதனால்.. இப்போது உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அந்த ஜோடியும் யாரென எனக்கு தெரியவில்லை.. !!

” ஹாங்ங்க்க்க்.. ஹாங்ங்ங்க்க்க்.. ஹாஹா.. !! ம்ம்ம்ம்ஸாஸா.. !!”
அந்த பெண்ணின் திணறல் அதிகமானது. அவளது இன்பச் சிலிரப்பு அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும்.. !!

என் கண்கள் இருட்டை துளைத்துக் கொண்டு பார்த்தன. மெல்ல.. மெல்ல அந்த உருவங்களின் அசைவுகளை என்னால் கவனிக்க முடிந்தது.

சில நொடிகளில் இருட்டுக்கு பழகிய என் கண்களுக்கு அந்த காட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்கியது.

பெண்ணின் கால்கள் இரண்டும் ஆணின் தோளில் இருக்க.. எனக்கு முதுகைக் காட்டிய நிலையில்.. நின்று கொண்டு அந்த ஆண்.. அந்தப் பெண்ணை.. வேகமாக புணர்ந்து கொண்டிருந்தான்.. !!

அந்தப் பெண்ணின் இன்பச் சத்தம் சற்று அதிகரித்தே தவிற குறையவில்லை. பக்கத்து வீடுகளை பற்றி கவலையே இல்லாமல் இப்படி கத்திக் கொண்டிருக்கிறாளே.. என எனக்குள் ஒரு குறுகுறுப்புகூட உண்டானது.. !!

ஆனாலும் அந்தப் பெண்.. கொஞ்சம் கூட கவலைப் படாமல்.. ஓழ் சுகத்தில் கத்திக் கொண்டிருந்தாள்..!!

அவர்கள் கணவன் மனைவியாக இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் எனக்குத் தோண்றியது. உண்மையான கணவன் மனைவியாக இருந்தால்.. இந்த கச்சேரி வீட்டுக்குள்தான் நடந்து கொண்டிருக்கும்.. இப்படி புழக்கடையில் வந்து.. சத்தம் போட்டு கத்தியபடி.. ஓழ் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்..!!
நிச்சயமாக இது கள்ளத் தொடர்புதான் என நான் நம்பினேன்.. !!

ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் முனகல்.. அடங்கியது. சிறிது நேரம் மூச்சிரைப்பு மட்டும் கேட்டது..!! அப்பறம் கொஞ்ச நேரம் கழித்து.. முனுமுனுப்பாக ஏதோ பேசிக் கொண்டார்கள்.. !!

அந்தப் பெண்ணின் சன்னமான பேச்சும்.. சிணுங்கல் சிரிப்பும்.. கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.
‘கொடுத்து வைத்த கள்ளக் காதலன். !’ என எண்ணிக் கொண்டேன்.. !!

ஜன்னலின் ஒரு இன்ச் விலகலில் அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதாவது பார்த்திருந்தால்.. அவர்களது காம ஆட்டம் அப்போதே நின்று போயிருக்கும்.. !!

அவர்கள் சிரித்து பேசி.. விலகிப் போக.. பொங்கிய காமக் கிளர்ச்சியுடன்.. மீண்டும் ஜன்னலை சாத்திய……
நான் நிருதி…!! உருப்படியான வேலையை செய்யாமல்.. ஊரை சுற்றும்.. வெட்டிப் பயல் பட்டம் பெற்றவன்.. !! இது என் அத்தை வீடு.. !! ஊரைச் சுற்றிக் கொண்டு வெட்டியாக உண்டு கொண்டிருந்தவன் அத்தை வீட்டிலும் நாலு நாள்.. உண்டு விட்டு போகலாம் என வந்திருக்கிறேன்.. !!

என் அத்தைக்கு.. ஒரு மகள்.. ஒரு மகன்.. !! இரண்டு பேருக்குமே திருமணமாகி விட்டது.. !! இப்போது இந்த வீட்டில் என் அத்தை மாமா மட்டும்தான்..!!
அவர்கள் இரண்டு பேருமே வேலைக்கு செல்லக் கூடியவர்கள்..!!

மறு நாள் காலை.. பத்து மணி.. !!
நான் அப்போதுதான் குளித்து விட்டு வந்தேன். என் அத்தை.. மாமா வேலைக்கு சென்று விட்டனர். இப்போது நான் மட்டும்தான் வீட்டில்.. !!

அடுப்பில் இருந்த காபியை சூடு பண்ணி.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு போய்.. அறைக்குள் நின்றபடி உறிஞ்சத் தொடங்கிய போது.. ஜன்னல் பக்கத்தில் அந்தப் பெண் வந்தாள்.!

பின் பக்க வீட்டின் கொல்லைபக்கத்தில்.. கையில் ஊற வைத்த துணி பக்கெட்டுடன்.. மெரூன் கலர் நைட்டியில் வந்த அந்தப் பெண்.. ஜன்னல் வழியாக என்னை ஒரு பார்வை பார்த்தாள்.!

இரவில் இங்கு காமக் கத்தல் கத்தியவள் இவளாக இருக்குமோ.. ? என ஒரு கேள்வி என்னுள் எழ… அவள் பார்வை என்னை சற்று துணுக்குற வைத்தது.. !!

அவள் பார்வையை திருப்பிக் கொண்டு.. வந்த வேலையை கவனிக்கத் தொடங்கினாள். !

நான் அவளை கவனித்தேன்..!!
கழுத்தில் தாலி.. !! மா நிறம்.. !! மெலிந்த தேகம்.. !! நீள மூக்கு.. !! உப்பல் இல்லாத வற்றின கன்னங்கள்.. !! சரிந்து தொங்கும் தளர்ந்த முலைகள்.. !! சிறுத்த இடை.. !! அழகான கெண்டைக் கால்கள்.. !! ஆனால் இவள்தானா.. அவள்.. ??
எப்படி தெரிந்து கொள்வது.. ??

அவள் என்னை லட்சியம் பண்ணியது போல் தெரியவிலலை..!
துவைக்கும் கல்லை தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். நைட்டியை தூக்கி இடுப்பில் சொருகினாள்..! சிவப்பு கலர் உள் பாவாடை.. அவளது முழங்கால் வரை ஏறிக் கொண்டது..!! அதன் பின் அவள் என் பக்கம் கூட திரும்பாமல்.. அவளது வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டாள்.. !!

நான் காபியை குடித்துக் கொண்டே அவளை சைட்டடித்தேன்.. !! அவளது சரிந்து தொங்கும் முலைகள் எனக்கு தரிசனம் ஆகவில்லை என்றாலும்… நைட்டிக்குள்ளாக இருந்த படி.. ஆடும் அதன் அழகு.. என்னை ஈர்க்கவே செய்தது.. !! குனிந்து நின்று துணி துவைக்கும் அந்த பெண்ணின் பின்னழகை நான் மிகவும் விரும்பி ரசித்தேன்.. !!

Comments

Scroll To Top