வருங்கால மாமியார் -1

(Tamil Kamaveri - Varungala Mamiyaar 1)

Raja 2017-05-02 Comments

This story is part of a series:

Maamiyar Pundai Nakkum Tamil Kamaveri – வழக்கத்திற்கு மாறாக அன்று மதிய நேரத்திலேயே மழை தூரிக் கொண்டிருந்தது. பெரிய மழை இல்லை. வெப்பச் சலனத்தால் உருவான லேசான மழை.. !! இடி.. மின்னல்.. காற்று என பயமுறுத்தாமல்.. பூத் தூரல் போடுவது போல நின்று.. நிதானமாக.. மிகவும் அமைதியாக மழை தூரிக் கொண்டிருந்தது.. !!

நான் ஆபீஸில் இருந்த போது.. லஞ்ச்சுக்கு பிறகு எனக்கு ஒரு கால் வந்தது. புது எண்.. !! கால் பிக்கப் செய்து இடது காதில் வைத்தேன்.. !!

” ஹலோ.. ??”

” ஹலோ.. நிருவா.. ??”
கொஞ்சம் கணமான ஒரு பெண் குரல். ஆனால் குரல் நன்றாக இருப்பதை போல்தான் இருந்தது.

” யெஸ் மேம்.. நீங்க.. ??”

” நான் அபிதா.. ப்ரியாவோட அம்மா.. !!”

அவள் சொல்ல.. ‘ பக் ‘ கென இருந்தது எனக்கு. ப்ரியா என் காதலி.. !! அபிதா அவள் அம்மா.. என் வருங்கால மாமியார்.. !! இவள் இதுவரை எனக்கு போன் செய்ததில்லை. இவள் நெம்பர் கூட எனக்கு தெரியாது. நான் ப்ரியாவை இரண்டு வருடங்களாக காதலிப்பது இவளுக்கு தெரியும். ஆனால் இன்றுவரை என்னை அழைத்து அது சம்பந்தமாக எதுவும் பேசியதில்லை.. !! நான் இப்போது என்ன பேசுவதென புரியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன்.. !!

” ஹலோ.. நிரு.. ??”
அவள் மீண்டும் அழைக்க.. நான் சுய உணர்வுக்கு வந்தேன்.

” ஆ.. சொல்லுங்க.. ??”

ப்ரியாவின் அம்மாவை என்னவென்று அழைப்பது. அக்கா என்றா.. ? அத்தை என்றா.. ? ஆண்ட்டி என்றா.. ? இல்லை பொதுவாக வாங்க போங்க என்றா.. ??

” எங்கப்பா இருக்க.. ??”

” ஆபீஸ்ல ஆண்ட்டி.. !!”
சட்டென என் வாயில் இருந்து ஆண்ட்டி என்று வந்து விட்டது. அதையே மெய்ண்ட்டென் செய்து.. தொடர்ந்தேன்.
” ஏன் ஆண்ட்டி.. ??” என் குரல் கொஞ்சம் நடுங்கியது.

” நான்.. உன்னை கொஞ்சம் பாக்கனும்பா.. !!” அன்பாய் பேசினாள்.

” ஏ.. ஏன் ஆண்ட்டி… ஏதாவது முக்கியமான விஷயம்… ”

” ம்ம்.. !! உன் ஆபீஸ்ல ஒரு ஒன் அவர் பர்மிசன் போட்டுட்டு.. வர முடியுமா.. ??”

ஆபீஸில் இன்று நான் கொஞ்சம் ஃப்ரீயாகத்தான் இருக்கிறேன். தாராளமாக போய் வரலாம். ஆனால் எதற்கு வரச் சொல்கிறாள் என்று தெரியவில்லையே.. ப்ரியா ஏதாவது பிரச்சினை செய்து விட்டாளோ.. ?? அவளுடன் காலையில் கூட பேசியிருந்தேன். அவள் நன்றாகத்தான் பேசினாள். ! அவள் வேலைக்கும் போவதாகச் சொல்லியிருந்தாள்.. !!

” உன்கிட்ட கொஞ்சம் பேசனும்ப்பா.. !!”
நான் குழப்பத்தில் யோசித்துக் கொண்டிருக்க.. ப்ரியாவின் அம்மா மறுமுனையில் சொன்னாள்.

” ஓகே ஆண்ட்டி.. வரேன்.. !! பட் எங்க வரது ஆண்ட்டி.. ??”

” வீட்டுக்கு வாயேன்.. !! நான் இப்போ என் பிரெண்டு வீட்ல இருக்கேன். இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல.. என் வீட்டுக்கு போய்ருவேன்.. !!”

” ஓகே ஆண்ட்டி வரேன்.. !!”

என் ஆபீஸ்.. என் வீடு…ப்ரியா வீடு எல்லாமே சில கிலோ மீட்டர் தொலைவுகளுக்குள்தான். நான் வருவதாகச் சொல்லி காலை கட் பண்ண உடனே என் காதலி ப்ரியாவுக்கு கால் செய்தேன்.. !!

” ஹேய் என்னப்பா.. ஆபீஸ் டைம்ல கால் பண்ற.. ??” என கிசுகிசுப்பாக பேசினாள்.

” இப்ப எங்க இருக்க நீ.. ?” நான் லேசான பதட்டத்துடன் கேட்டேன்.

” ஆபீஸ்லப்பா.. ஏன்..??”

” உன் அம்மா எனக்கு கால் பண்ணாங்கடி.. !!”

” அப்படியா.. ?? எதுக்கு.. ??”

” தெரியலை. !! என்கிட்ட என்னவோ பேசனுமாம்..!! என்னை ஒன் அவர் பர்மிசன் போட்டுட்டு உங்க வீட்டுக்கு வரச் சொல்லிருக்காங்க.. !”

” அப்படியா.. ஆச்சரியமா இருக்கு… இவ்ளோ நாள் பேசாம.. அப்படி என்ன பேசப் போறாங்களாம் உன்கிட்ட.. ??”

” ஏய் லூசு. அது தெரியாமத்தான்டி நான் உனக்கு கால் பண்றேன்.. ”

” நோ ப்ராப்ளம்டா.. ஐ திங்க்.. நம்ம மேரேஜ் பத்திதான் ஏதாவது பேசுவாங்கனு நினைக்கறேன். நீ போ.. என்ன பேசாறாங்கனு கேளு.. ஏதாவது ப்ராப்ளம்னா எனக்கு கால் பண்ணு..!! நான் பாத்துக்கறேன்.. !!”

” நீயும் ஒரு ஒன் அவர் பர்மிசன் போட்டுட்டு வர முடியாதா.. ??”

” ஸாரிப்பா.. !! என்னால வர முடியாது.. !! அதில்லாம எனக்கும் அபிக்கும் ஃபைட்.. ரெண்டு நாளா பேசிக்கறதில்லை.. !!”

” அபியா.. ?? அது யாருப்பா.. ??”

” மை மம்மிடா.. !! உன் அத்தை.. !! வருங்கால மாமியார்.. !!” எனச் சிரித்தாள்.

” ஓஓ.. ஸாரி. . ! நீ அபின்னு சொன்னதும் கொஞ்சம் குழம்பிட்டேன்.. !!”

” இட்ஸ் ஓகேப்பா.. ! நத்திங் டூ வொர்ரீ.. !! நீ போய் பேசு. எப்படி இருந்தாலும் உன் மாமியார்தான. ? இதை நீ பேஸ் பண்ணித்தான ஆகனும்.. ” என்று அவள் கொஞ்சம் என்னைக் குழப்பி விட்டாள்.

நான் ”பை ” சொல்லி கட் பண்ணி விட்டு.. பர்மிசன் வாங்கிக் கொண்டு மெல்லிய தூரலில் தலையில் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு கிளம்பினேன்..!!

நான் நிருதி.. !! ஸ்வைப்பிங் மிசின் கம்பெனியின் ஒரு பிரிவில் சேல்ஸ்மேனாக வேலை செய்கிறேன். ப்ரியா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவள் அம்மாவும் வேலைக்கு செல்பவள்தான்.. !! அவளுக்கு அப்பா கிடையாது. ஒரு அண்ணன் இருக்கிறான். அவனுக்கும் எங்கள் காதல் தெரியும். அவனோடும் நான் பேசியதில்லை. அவன் இப்போது சென்னையில் இருக்கிறான். நாங்கள் இருப்பது கோவையில்..!!

ப்ரியா வீட்டை அடைந்த போதும் மழை லேசாக தூரிக் கொண்டேதான் இருந்தது. பயங்கர மனக் குழப்பத்துடன்தான் அவள் வீட்டை அடைந்தேன். ப்ரியா வீட்டு கேட் திறந்திருந்தது. உள்ளே ஆண்ட்டியுடைய ஸ்கூட்டி நின்றிருந்தது.. !!

கதவைத் திறந்த ஆண்ட்டி.. வெளியே வந்தாள். புளு கலரில் ஒரு புடவை கட்டியிருந்தாள். அவளைப் பார்த்தால்.. ப்ரியாவுக்கு அம்மா என்றே சொல்ல முடியாது போலிருந்தது..!! அவ்வளவு அழகாகவும்.. இளமையாகவும் இருந்தாள் என் வருங்கால மாமியாரா.. !!

என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
” வண்டிய உள்ள விட்டு நிறுத்திருப்பா.. !!” என்றாள்.

நான் ”பரவால்ல ஆண்ட்டி.. !!” என்க..

” மழை பெய்து இல்ல. உள்ள விட்டு நிறுத்து.. !!” என்றாள் கட்டளை போல.

நான் பைக்கை உள்ளே விட்டு.. அவள் ஸ்கூட்டி பக்கத்தில் நிறுத்தினேன். என் சட்டை மட்டும் லேசாக நனைந்திருந்தது. தலையில் இருந்த ஹெல்மெட்டைக் கழட்டி.. தலை முடியை கோதி விட்டுக் கொண்டேன்.

” குட் ஆப்டர்நூன் ஆண்ட்டி.. !!”

” குட் நூன்ப்பா.. வா.. !!” என்னை உள்ளே அழைத்தாள்.

நான் ப்ரியா வீட்டுக்கு.. அவள் வீட்டில் ஆள் இல்லாத போது இரண்டு முறை வந்திருக்கிறேன். அவள் அம்மா இருக்கும்போது வருவது இதுதான் முதல் முறை.. !! லேசான தயக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தேன்.. !!

என்னை சோபாவில் உட்காரச் சொன்னாள். நான் உட்கார்ந்தேன். எனக்கு தண்ணீர் கொடுத்தாள். மறுக்காமல் வாங்கிக் குடித்தேன்.

” என்ன சாப்பிடுறே நிரு.. ?? டீ காபி ஏதாவது.. ??”

” நோ தேங்க்ஸ் ஆண்ட்டி.. !! நான் இப்போதான் லஞ்ச் சாப்பிட்டேன்..!!”

” சரி.. கூலா ஏதாவது.. ??”

” இல்ல ஆண்ட்டி.. எதுவும் வேணாம்.. !!”

எனக்கு எதிர் சோபாவில் உட்கார்ந்து கொண்டு.. கொஞ்ச நேரம் என் ஆபீஸ் பற்றி.. வேலை பற்றி.. குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தாள்.. !! அவள் இன்னும் என்னை அழைத்த காரணத்தை சொல்லவில்லை. எப்போது அந்த டாபிக்கை ஓபன் பண்ணுவாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.. !!

ஒரு கால் மணி நேரம் பேசியிருப்போம்..!! முதலில் எனக்கிருந்த அவளின் முகம் பார்த்துப் பேசும் தயக்கம் விலகி.. நான் அவள் முகத்தை நன்றாகப் பார்த்து.. என் பதட்டம் தணிந்து சிரித்துப் பேச ஆரம்பித்தீருந்தேன்..!! ஆனால் அதன் பின் அவளிடம் ஏதோ மாற்றம் தெரிவதை போலிருந்தது.. !! அவள் கண்கள் என் கண்களை நேரடியாக சந்திக்கத் தடுமாறியதை கவனித்தேன். மழை பெய்யும் இந்த நேரத்திலும் அவளது உதட்டுக்கு மேலே லேசான வியர்வை அரும்பியிருப்பதைப் பார்த்தால்.. ஏதோ சீரியஸான மேட்டர் சொல்ல போகிறாள் என்று தோன்றியது.. !! அவள் அதை என்னிடம் எப்படி சொல்வது என்று தவிக்கிறாள் என நினைத்து.. நான் இன்னும் சகஜ நிலையில் அவளுடன் பேசினேன்.. !!

Comments

Scroll To Top