பூச் சூடிய பூவை – 2

(Tamil Kamaveri - Pooch Soodiya Poovai 2)

Raja 2017-09-08 Comments

This story is part of a series:

”கொஞ்ச நேரம் ராது..! எனக்காக ப்ளீஸ்.. !”

” ப்ளீஸ் நிரு.. ! இதெல்லாம் தப்பு. சொன்னா புரிஞ்சுக்கோங்க. !!” அவள் குரலில் இப்போது மெலிதான ஒரு கோபம் தெரிந்தது.

அதுஎன்னை செருப்பால் அடித்ததை போலிருந்தது. அவள் முதுகை வெறித்துப் பார்த்தேன். ஏமாற்றத்திலும் அவமானத்திலும் என் முகம் இறுகிப் போக.. எனது ஆண்மை சுருண்டு போனது.. ! எனக்கு அங்கிருந்து வெளியேறீ விட வேண்டும் போலிருந்தது.. !!

”ஐ ஆம் ஸாரி ராது. !! என்னை மன்னிச்சிருங்க. !!” எனச் சொல்லி விட்டு சட்டென எழுந்து.. கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று விட்டேன். இந்த முறை லைட் போடாமல் இருட்டை வெறித்தபடி நின்றேன். என் கண்கள் மெல்லக் கலங்க ஆரம்பித்தது. என் மனைவி என்னுடன் வாழ மாட்டேன் என்று சண்டை போட்டு விட்டு போனபோது கூட நான் இப்படி கண்கள் கலங்கியதில்லை.

‘ போனா போடி புண்டை ‘ என்று வைராக்கியமாக இருந்தேன். ஆனால் இப்போது என் கலங்குவது எதனால் என்று எனக்கே புரியவில்லை.. !!

எனக்கு வீட்டுக்குள் செல்லவே பிடிக்கவில்லை. மனசெல்லாம் கணத்து போனவனாக.. இருட்டை வெறித்திக் கொண்டிருந்தேன். எத்தனை நேரம் என்று தெரியவில்லை. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் ராதிகா. நான் அவளை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டேன். அவள் மெதுவாக நடந்து வந்து என் பக்கத்தில் நின்றாள். நான் அமைதியாக இருந்தேன். அவளும் ஒன்றும் பேசவில்லை. ஒரு பத்து நிமிடம் அப்படியே இருட்டில் நின்றிருப்போம். அதன் பின் அவள் கையை என் கை மீது மெதுவாக வைத்தாள்.. !!

” ஸாரி நிரு.. ! உங்களை தேவை இல்லாம பேசி.. கஷ்டப் படுத்திட்டேன்.. !!”

நான் அமைதியாகவே நின்றேன் …… !!!!!! Mulaigal Kasakkum Tamil Kamaveri

-சொல்லுவேன் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top