மனைவிக்கு மேக்கப் டெஸ்ட் – 1

(Tamil Kamaveri - Manaivikku Makeup Test 1)

rajannn 2014-08-10 Comments

Tamil Kamaveri – என்னுடைய பொருளாதார நிலைமை நன்றாகவே இருந்தது. ஆனால் அது எனக்கு போதுமானதாக இல்லை. பெரிய உயர்தட்டு மக்களை போல ரிச்சாக இருக்க வேண்டுமென நினைப்பேன். என் கவர்மென்ட் உத்தியோகத்தில் எனக்கு நிரந்தர வருமானம் உள்ளது. ஆனால் அதுமட்டும் எனக்கு போதுமானதாக இல்லை. ஆனால் என் மனைவி எங்களுக்கு இருக்கும் சின்ன ப்ளாட், ஒரு மாருதி கார், நான் அவளுக்காக வாங்கிக் கொடுத்த நகைகள்…. இதுவே போதுமென்று மகிழ்ச்சியாக இருந்தாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : rajannn

198

ஆனால் எனக்கு “எண்ணிச் சுட்ட பணியாரம்” போன்ற இந்த வருமானமும், ரொட்டீனான தினசரி வாழ்வும் சடைவை ஏற்படுத்தின. என் வாலிபத்தில் கண்ட கனவுகள் இப்போதும் என்னை துரத்தின. ஒரு மெர்சிடிஸ் கார், தனியாக நீச்சல் குளத்துடன் ஒரு பங்களா, நாலைந்து வேலைக்காரர்கள் இருந்தால் எப்படி இருக்கும். அன்று பேப்பரில் அந்த விளம்பரத்தை பார்த்தேன்.

“பிரபல சோப் கம்பெனியின் நாடகத்தில் நடிக்க நடிகை தேவை. குடும்ப நாடகம் என்பதால் குடும்பப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றிருந்தது. குடும்பப் பெண்கள் நடித்தால் நாடகம் இன்னும் ரியாலாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலும். உடனே நான் அதிலிருந்த மொபைலுக்கு தொடர்பு கொண்டேன்.

“ஹலோ“ என்று ஒரு கரகரப்பான குரல் போனை எடுத்தது.

“ஹலோ சார் நான் குகன் பேசுகிறேன். ஸ்ரீ புரடக்சன் நிர்வாகி ஸ்யாம் இருக்காங்களா ?” என்றேன்.

“ஸ்யாம்தான் பேசறேன். உங்களுக்கு என்ன வேண்டும் ?”

“சார் நான் உங்க விளம்பரத்தை பேப்பரில் பார்த்தேன். அது பற்றி டீடெய்ல் சொல்லறீங்களா ?’‘ என்றேன்.

“பாருங்க குகன். உங்களுக்கு எங்க சோப்பை பற்றி நல்லாவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். டிவியில பல விளம்பர நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டு இருக்கோம். இந்த முறை புதிய குடும்ப நாடகம் ஒன்னு பண்ணப்போறோம். அதுல எப்பவுமே பார்த்து சலித்துப்போன நடிகைகளை போடாம புதுசா ஏதாவது குடும்பப் பெண்களை நடிக்க வச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் நினைக்கிறார்.”

“அதை நான் விளம்பரத்தில் படிச்சேன் சார். எப்ப சுட்டிங் நடக்கும், என்ன சம்பளம் என்கிற விவரம் சொல்றீங்களா ?” முந்திரிக் கொட்டை மாதிரி சம்பளம் என்ன என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன் நான்.

“சுட்டிங்கை சில நாட்களிலேயே முடித்து விடுவோம். அப்புறம் சம்பளம் எல்லாம் அளவாத்தான் கொடுப்போம். சினிமாவில கொடுக்கிற அளவு சம்பளம் எல்லாம் எங்களால கொடுக்க முடியாது. இது நாடகம் தானே திறமைக்கேற்ற சம்பளம் கொடுப்போம்” என்றார் ஸ்யாம்.

’‘சுமாரா எவ்வளவு கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா சார்” என்றேன் நான்.

199

“நாடகத்துல நடிக்க நாங்க சுமாரா ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் தருவோம். அவ்வளவுதான்” என்றார் ஸ்யாம்

ஒரு நாளைக்கு பத்தாயிரமா. என் இதயமே ஒரு நிமிடம் நின்றது போல இருந்தது. மாசமெல்லாம் வேலை செய்தால் எனக்கு இருபதாயிரம்தான் கிடைக்கிறது. இங்கே ஒரு நாளைக்கு பத்தாயிரமா….?
“சார் என் மனைவி உங்க நாடகத்திற்கு பொறுத்தமான இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சார்” என்றேன் நான்.

“உங்க மனைவிக்கு என்ன வயது ?”

“இருபத்தி எட்டு சார்’‘

“அப்ப சரி. உன் மனைவி சரியா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நாளைக்கு காலையில அவங்களை கூட்டிக்கிட்டு ஹோட்டல் மயூராவுக்கு வந்திடுங்க. உங்க மனைவிக்கு சின்ன மேக்கப் டெஸ்ட் பார்த்திடலாம். டைரக்டர் ஓகே பண்ணிட்டா உங்க மனைவியையே நாடகத்தின் கதாநாயகியா போட்டுடலாம்” என்று சொன்ன ஸ்யாம் என் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு லைனை கட் செய்தார்.
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் மனைவி ராணிக்கு எப்படியாவது இந்த நாடகத்தின் கதாநாயகியாக சான்ஸை வாங்கிவிட வேண்டுமென முடிவு செய்தேன். என் மனைவி அழகான குடும்பத் தலைவி. ரொம்ப ஒல்லியுமல்ல. குண்டும் அல்ல. நடுத்தரமான உடல் வாகு ஆனால் தேவையான முக்கிய பகுதிகளில் நல்ல சதைப்பிடிப்புடன் கொழுக் மொழுக்கென்று இருப்பாள். நடிகை ஜோதிகா சாயலில் இருப்பாள். அவளை நேரில பார்த்தாள் எந்த டைரக்டரும் ஒதுக்கி தள்ளவே மாட்டான். அவள் முகத்தில் அப்படி ஒரு கவர்ச்சி இருக்கும்.

ஆனால் என் பிரச்சனை எல்லாம் என் மனைவி ராணியை அந்த சீரியலில் நடிக்க வைக்க ஒத்துக்கொள்ள வைப்பதில்தான் இருக்கிறது. அவள் பாரம்பரியமான ஐயர் குடும்பத்தில் பிறந்தவள். கட்டுப்பாடாக வளர்ந்தவள். இப்படி நாடகத்தில் எல்லாம் நடிப்பதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டாள். என் மடிசார் மாமியை எப்படி ஒத்துக் கொள்ள வைப்பது என்ற யோசனையோடு வீட்டுக்கு சென்றேன்.

என் ஆசை மனைவி ராணி அடுப்படியில் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள். நான் பூனை போல சென்று அவளை பின்னாலிருந்து கட்டிப்பிடித்தேன். விருக்னென்று பயந்து போய் திரும்பி பார்த்தாள். என் முகத்தை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“என்னங்க இப்படி திடீர்ன்னு வந்து பயப்படுத்திட்டீங்க” என்றாள்.

நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளின் முந்தானைக்குள் கையை நுழைத்து அவளின் கனிந்த மார்புகளை ஜாக்கெட்டோடு சேர்த்துப் பிடித்து மெல்ல கசக்கினேன். அவளின் கூந்தல் ஒதுக்கினேன். வியர்வையுடன் இருந்த பின்னங்கலுத்தில் உதடு பதித்தேன். ராணி நளிந்தாள். இடுப்பில் கோர்த்திருந்த என் கையை விலக்கி விட்டாள்.

“ஏது சார் இன்னைக்கோ நன்னா குஷியா இருக்காப்ல இருக்கே”

“ஆம்பிடையாளை பார்த்தாளே குஷிதான்” என்றேன் நான்.

“போங்கோ போய் முகம், கை, கால் அலம்பிக்கிட்டு வாங்கோ.“ என்றாள் ராணி

நான் முகத்தை கழுவிக்கொண்டு வந்தமர்ந்தேன் ராணி காப்பி கொண்டு வந்தாள். அதை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு அவள் கையை பிடித்து இழுத்தேன். என் மனைவி ராணி என் மடியில் வந்து விழுந்தாள்.

“ஏன்னா, என்ன பண்றேள் நேரம் காலம் தெரியாம…” என்று அவள் பொய்யாக சடைந்து கொண்டாள்.

“உன்கிட்ட ஒரு முக்கியமான சேதி சொல்லனும் கேள். இன்னைக்கு பேப்பர்ல ஒரு விளம்பரம் பார்த்தேன். டிவி சீரியலுக்கு கதாநாயகி தேவையாம்” என்றேன்.

“ஏன்னா நீங்க நாடகத்துல நடிக்கப்போறேளா…?” என்றாள் என் மனைவி

“இல்ல இல்ல நான் கதாநாயகி தேவைன்னு தானே சொன்னேன். நல்ல நடிகை வேண்டுமாம்”

“அதை எதுக்கு இப்போ என்கிட்ட சொல்றீங்க“

“இல்ல உனக்கு அந்த சான்ஸ் கிடச்சா எப்படியிருக்கும் ? அவங்களுக்கு குடும்ப பாங்கான பெண்தான் வேண்டுமாம். நல்ல சம்பளம் தருவாங்க. நீ கூட காலேஜில நாடகத்தில எல்லாம் நடிச்சி பரிசு வாங்கியிருக்கியே” என்றேன்.

”என்னன்னா நீங்க… தமாஷ் பண்றேலா…”

“ஹேய் ராணி. உன்னால முடியும். உன்கிட்ட நிறைய திறமையிருக்கு. மயக்கும் உன் விழிகளும், சுழித்த உதடுகளும் யாரையும் கவர்ந்து இழுக்கும். உன் முகம்தான் எத்தனை பாஷை பேசுகிறது. சரின்னு சொல்லுடி என் கண்ணாட்டி“

“ப்ச்…. நான் யோசிக்கறேன்னா“ ராணியின் தயக்கம் விலகவில்லை.

நான் அவள் தலையை பிடித்து உதட்டோடு உதடு பதித்து நீண்ட கிஸ்ஸடித்தேன். அதில் அவள் கண்டிப்பாக கவிழ்ந்து விடுவாள் என்று எனக்கு நன்றாக தெரியும்.

“ம்…. இப்ப ஓகே தானே” என்றேன்.

அவள் தன் உதட்டில் இருந்த என் எச்சிலை சப்பிக்கொண்டே “ம்…‘’ என்று தலையசைத்தாள். எப்படியோ என் மனைவி அந்த சீரியலில் நடிக்க சம்மதித்து விட்டாள்.

200

“அவர்கள் உனக்கு ஒரு மேக்கப் டெஸ்ட் எடுப்பார்கள். அதற்கு நாம் காலை பத்து மணிக்கு ஹோட்டல் மயூராவிற்கு செல்ல வேண்டும். அந்த மேக்கப் டெஸ்ட் முடிந்து விட்டாள் நீயும் பெரிய கதாநாயகியாகி விடுவாய்’‘ என்று சொல்லி வைத்தேன்.

ராணிக்கு முகம் சிவந்தது. அன்று இரவு நான் அவளை தொந்தரவு செய்யவில்லை. நன்றாக உறங்கட்டும். அப்போதுதான் காலையில் அவள் நல்லபடியாக மேக்கப் டெஸ்டை பாஸ் பண்ண முடியும்.
அடுத்தநாள் காலை சரியாக ஒன்பதைகாலுக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம். அந்த ஹோட்டலுக்கு போக அரை மணி நேரம் ஆனது. ஹோட்டல் ரிஷப்சனில் நானும் ராணியும் காத்திருந்தோம். சரியாக பத்தேகால் மணிக்கு ஷியாமிடமிருந்து போன் வந்தது. அவர் எங்களை பத்தாம் நம்பர் ரூமுக்கு வரச்சொன்னார்.

சின்ன நடுக்கத்துடனே அந்த அறைக்குள் சென்றோம். அங்கே பெரிய சோபாவில் அமர்ந்திருந்தனர். அதில் நடுவில் அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க தாட்டியான நபர் எழுந்து வந்து என்னுடன் கைகுலுக்கினார்.

”ஹாய்… நான்தான் இந்த சீரியலின் தயாரிப்பாளர் ஷ்யாம். நல்லா இருக்கீங்களா ?” என்றார். அடுத்து என் மனைவியுடனும் கை குலுக்கினார். அவர் எங்களை அங்கிருந்த மற்ற இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அதில் அறுபது வயது மதிக்கத்தக்க வெள்ளைச்சட்டை ஆசாமிதான் அந்த சீரியலின் டைரக்டர் ரத்தினம் சார். அந்த கேமராமேன் நட்ராஜ்ஜிற்கு முப்பது வயதிருக்கும்.

இப்போது மூவரும் என் மனைவியை தலை முதல் கால்வரை விழுங்கி விடுவது போல பார்வையால் மேய்ந்தனர். Manaivi Kundi Nakkum Tamil Kamaveri Kathai
– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top