பாவனாவின் கனவுகள் – 4 chithappa kathaigal

(Bhavanavin Kanavugal 4)

Vatrama 2015-06-18 Comments

This story is part of a series:

அவன் ஏமற்றி கல்யாணம் பண்ணின பெண்கள் அனைவரும் வேறு ஒருவருடன் வாழ்கையில் செட்டில் ஆகிவிட்டார்கள் .

இப்பொழுது எனக்கு பணம் பதவி எல்லாம் இருக்கு . நான் என

சொந்த முயர்ச்சியில் வாழ்கையில் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளேன் . நரேன் அவன் ஊரிலேயே சொந்தக்காரர் பெண்ணுடன் திருமணம் செய்துக்கொண்டான் .

ரவி சின்ன ட்ரேவல் கம்பனி ஆரம்பித்து ,பஸ் டிக்கெட் , சினிமா டிக்கெட், மின்சார கண்டனம் , முதியோருக்கு மருந்து வாங்கி bp பார்பது , சுகர் பார்பது இப்படி பல வேலைகளை செய்து சிறு கட்டணம் வாங்கி மாதம் 20000 சம்பாதித்தான் .

என் முதல் காதலே ரவி மேல்தான் . முன்பு என்னை மனசார காதலித்து காதல் கல்யாணம் பண்ணி, ஒரு குழந்தையும் தந்து பின் ரவி பல பெண்களை ஏமாற்றிய விஷயம் தெரிந்து என் மனம் வேதனைப்பட்டு அவனை வெறுத்தேன் . இப்பொழுது தொழில் பண்ணி பணம் சம்பாதித்து என் பையனையும் பார்த்துக்கொண்டு நல்ல முறையில் ரவி இருந்தான் . எனக்கு மறுபடியும் ரவி மேலிருந்த கோபம் மறைந்து , காதல் பிறந்தது . அவனை பார்த்தால் பாவமாக இருந்தது . சரியாக சாப்பிடாமல் வேலை, வேலை என்று சுற்றிக்கொண்டு இருந்தான் . நான் அவனுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து எடுத்துச்சென்று குடுத்தேன் . அவன் ரூம்பை சரியாக வைப்பதில்லை . நான் சத்தம் பண்ணி தண்ணீர் போட்டு துடைத்து , எல்லாவற்றையும் அடுக்கி வைத்தேன் .பொட்டிக்குள் என் படம் ஒட்டி வைத்திருந்தான் . இதை பார்த்து என் மனம் சந்தோஷத்தில் மிதந்தது . எனக்கு மீண்டும் அவனிடம் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது , மனசு எப்பொழுதும் அவனை நினைத்தது . ஆனால் என்னிடம் அவன் சரியாக பேசாமல் வேலையே கதி என்று இருந்தான்.

நான் இரவு அவன் ஆப்பிஸ்க்கு போனேன் . வியாபாரம் சூடு பிடித்து விரிவு அடைந்து ,இளம் பெண்ணை உதவிக்கு வைத்திருந்தான் . அவள் தேவையில்லாமல் ரவியுடன் சிரித்துப்பேசிக்கொண்டு இருந்தாள் . எனக்கு பொறாமையாக இருந்தது . நான் ரவியிடம் ,” இங்கு பெண்கள் வேலைக்கு வேண்டாம் , அவளை அனுப்பிவிடு” என்றேன் .

ரவி முன்பே விட இளைத்து அழகாக இருந்தான் . எந்த பெண் அவனை பார்த்தாலும் அவனை மயக்கி விடுவார்கள் . நான் இந்த தடவை ரவியை யாருக்கும் விட்டுதரமாட்டேன்.

சுபம்

What did you think of this story??

Comments

Scroll To Top