பெண்ணின் மார்போடு

(Tamil New Sex Stories - Pennin Maarbodu)

Raja 2013-10-27 Comments

Tamil New Sex Stories – பெண்களின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக கணித்து சொல்ல முடியவில்லை. அது என்னவோ மந்திரமோ தெரியலை, மாயமோ புரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் வருகின்றன. ஆனால் பெண்களின் மார்புகளை எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.

Breast

உறவின் போது மார்பகங்களைப் சப்பாத்திக்கு மாவு பிசைவதை போல் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடித்து சுவைப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற ரீதியிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பேரின்பம் பீறிட்டெழும்.

எடுத்ததுமே மார்பக காம்புகளுக்குப் போவதை விட பக்கவாட்டு வேலைகளில் பக்காவாக ஈடுபடுவதையே பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறார் நம்மவர் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம்.

மார்புகளில் முத்தமிடும்போது கீழ் பகுதியயில் இருந்து ஸ்டார்ட் செய்வது தான் மிக நன்று. முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவ வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்த மழையை பொழிய ஆரம்பிக்க வேண்டும். மார்பைச் சுற்றிலும் சின்ன சின்ன முத்த மழையை பொழிய விட வேண்டும்… அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.’இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் சிறந்தது.

முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று விளையாட்டை தொடர வேண்டும். மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை நாவால் மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிட வேண்டும்.

கடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் .. ஆனால் மெதுவாக.

காம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.ஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. பிறகென்ன உணர்ச்சி வேகமெடுக்க ஆரம்பித்ததும் உங்கள் உறவையும் ஆரம்பித்து விட வேண்டியதுதான்… Pen Maarbu Tamil New Sex Stories

What did you think of this story??

Comments

Scroll To Top