அம்மா மகள் – 1

(Tamil Sex Stories - Amma Mahal 1)

Raja 2017-06-26 Comments

This story is part of a series:

Amma Mahal Okkum Tamil Sex Stories – வீடு போனபோது மிகவும் களைப்பாக உணர்ந்தாள் மகாலஷ்மி.. !! சித்தாள் வேலை செய்து விட்டு வந்ததால் அவளது உடம்பெல்லாம் மண் அப்பிக் கொண்டிருந்தது. சிமெண்ட் கலந்த புளுதி..! வியர்வை கசகசப்பு.. ! முதலில் குளிக்க வேண்டும்..!! அதற்கு முன் தெம்பாக ஒரு டீ.. !!

வீட்டின் உள்ளே உட்கார்ந்து டிவியைப் போட்டு விட்டு ஹோம் ஒர்க் எழுதிக் கொண்டிருந்த தன் மகளை வெளியிலிருந்தே அழைத்தாள்.
” சுகு ”

அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள் சுகன்யா.
” என்னம்மா ?”

” கடைல போய் ஒரு டீ வாங்கிட்டு வாடி..”

” போம்மா.. நான் எழுதனும். இன்னிக்கு எனக்கு நெறைய ஹோம் ஒர்க் இருக்கு..!!” என்று விட்டு மீண்டும் தலை குனிந்து தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தாள்.

” அம்மாக்கு முடியலைடி ராசாத்தி. ஒடம்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு எட்டு போய்ட்டு வாடி என் தஙகம்..” மகா கொஞ்ச.. சுகன்யா நிமிர்ந்து தன் தாயைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்த அவளால் மறுக்க முடியவில்லை. அம்மாவின் கஷ்டத்தை புரிந்து கொண்டவளாக.. ”என்னமா நீ..” என்று சிணுங்கிக் கொண்டே நோட்டை மூடி வைத்து விட்டு எழுந்தாள்.

” தம்பி எங்க போனான்..?” மகா கேட்டாள்.

” எங்க போயிருப்பான்.. ? கிரௌண்டலதான் போய் வெளையாடிட்டிருப்பான். நான் வரப்பவே அவன் வீட்ல இல்ல. அவன் பேகு மட்டும்தான் இருந்துச்சு.. !!” டீ சொம்பை எடுத்து வந்தாள்.

” இந்த பையன் வீடே தங்கறதில்லே.” என சொல்லிக் கொண்டே காசை எடுத்துக் கொடுத்தாள் மகா. ”அப்படியே வெத்தலை பாக்கு வாங்கிட்டு வந்துரு..”

காசை வாங்கினாள் சுகன்யா.
” எனக்கு ?”

” உனக்கு என்னடி.. ??”

” பஜ்ஜிமா..! சூடா போட்றுப்பாங்க..!!”

” என்ன பஜ்ஜி வாங்கறே.. ??”

” வாழக்காய் பஜ்ஜி..”

” எனக்கு அது வேண்டாம். அல்ல நெரம்பெல்லாம் இழுத்து புடிச்சிக்குது. உனக்கு மட்டும் வாங்கிக்கோ. அப்படியே அவன் எங்காவது கண்ணுக்கு தெரிஞ்சான்னா.. வரச் சொல்லு.”

” அவன்லாம் இங்க இருக்க மாட்டான்மா. நீ அவனை பாக்கனும்னா கிரௌண்டுக்குத்தான் போகனும். போ.. நீயே போய் உன் பையனை கூட்டிட்டு வா.. !!” என்று விட்டு கடைக்கு டீ வாங்கப் போனாள் சுகன்யா.. !!

மகா வீட்டு வாசல் படியிலேயே உட்கார்ந்து விட்டாள். அவள் வீடு ஒரு சின்ன சந்துக்குள் கொஞ்சம் அடைசலாக இருக்கும். அந்த வழியாக டூ வீலர் தவிற வேறு வாகனங்கள் எதுவும் வர முடியாது. ஆட்கள் மட்டும் நடந்து செல்வார்கள்.. !! அவள் வீட்டு வழியாக வந்த சின்னசாமி.. அவளைப் பார்த்ததும் நின்றான்.
” அட ஏன்.. உக்காந்துட்டாப்ல இருக்கு..?”

” சடவு ” என்று புன்னகைத்தாள் ”இப்பத்தான் வேலை முடிஞ்சு வந்தேன். இன்னும் குளிக்க கூட இல்ல. ! சித்த நேரம் உக்காரலாம்னு.. அப்படியே உக்காந்துட்டேன்.. ”

மகாவின் முந்தானை தாராளமாக சரிந்தும் ஒதுங்கியுமிருந்தது. கழுத்துக்கு கீழே ஜாக்கெட் விளிம்பில் அவளது கருத்த முலைகளின் பிளவு அப்பட்டமாகத் தெரிய.. சைடிலும் முந்தானை ஒதுங்கி.. அவளின் இடது முலை கும்மெனத் தெரிந்தது.. !! சின்னசாமியின் பார்வை அவள் முலைகளை மேய்ந்தது..!!

” உம் புள்ள இருக்காளா.. ??” தொடையை தட்டிக் கொண்டு கேட்டான்.

மகா சிரித்தாள்.
” இருக்கா.. டீ வாங்க போயிருக்கா..!! என்ன இது உங்க கை எல்லாம் ஒரே மண்ணா இருக்கு.. ??”

” ட்ராக்டருக்கு மண்ணு லோடு ஏத்தி விட்டேன். இன்னிக்கு நல்ல வேலை.. !!” என்று அவளை நெருங்கி வந்து நின்றான். ”உனக்கு என்ன வேலை இன்னைக்கு.. ?”

” சிமெண்ட் போட்டோம்.! ரெண்டாவது மாடிக்கு.. வேலை பெண்டு கழட்டிருச்சு..!!” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் வலது கை நீண்டது. முந்தானை மறைக்காத அவளது இடது முலையை பிடித்து பிசைந்தது. அவள் காட்டிக் கொண்டு உட்கார்ந்தபடி.. அந்த சநது வீதி வழியாக யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

” கல்லு மாதிரி இருக்கு ” முனகினான்.

அவன் அழுத்தி பிசைய.. வலியுடன் மெதுவாக அசைந்தாள் மகா.
” மெல்….ல..! அது ஒண்ணும் கல்லு இல்ல..!!”

” வரியா.. ?”

” எங்க வரது.. ?”

” ஆத்து பக்கம் ?”

” எப்ப வரது ?”

” ஒரு.. ஒம்பது மணிக்கு மேல வா. எனக்கு இப்ப கொஞ்சம் வெளிய போற ஜோலி இருக்கு. முடிச்சிட்டு வந்தர்றேன்..”

” ம்ம்..! காசு இருந்தா தர்ரது..?”

” நானே இப்பதான் வேலை முடிஞ்சு வரேன். கைல வெறும் மண்ணுதான் இருக்கு. நைட்டு வா.. ஏதாவது தர்றேன்.. !!”

” ம்ம்.. போங்க வரேன்.. !!”

” நல்லா குளிச்சிட்டு வந்துரு..”

” அப்பறம் இப்படியேவா வருவாங்க.. ?”

சின்னசாமி இன்னும் பக்கத்தில் நெருங்கி அவளது உதட்டில் ஒரு முத்தத்தைக் கொடுத்து விட்டு.. சட்டென விலகி நடந்தான்..! அவன் கண்ணிலிருந்து மறையும்வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகா.. !! அவனது ஆண்மை மீது அவளுக்கு மிகுந்த ஆசை இருந்தது. ஒரு சில நேரங்களில் அவள் போதும் போதும் என்று அலறும்வரை.. அவளைப் போட்டு புரட்டிப் புரட்டி எடுப்பான்.. !!

மகா கணவன் இல்லாதவள். பத்தாவது படிக்கும் மகளும்.. எட்டாவது படிக்கும் மகனும் இருக்கிறார்கள்.. !! சின்ன சாமிக்கும்.. மகாவுக்கும் கிட்டதட்ட ஆறு மாதங்களாக தொடர்பு..! ஆனால் அது வெளியில் தெரியாது. அவனும் திருமணமானவன். அவனுக்கு காலேஜ் போகும் ஒரு மகள் இருக்கிறாள்.. !!

மகா கருப்புதான். ஆனால் நல்ல கட்டை..!! அவள் படித்ததில்லை. சிறு வயது முதலே வேலை செய்து பழகியவள். இப்போதும் கட்டிட வேலை செய்வதால் அவளது உடம்பு இன்னும் கல்லு மாதிரி கிண்ணென இருக்கும்..!! உழைத்து உழைத்து உரமேறிய கட்டுடல்..!! அவள் உடலை இதுவரை எத்தனை பேர் பதம் பார்த்திருக்கிறார்கள் என்று அவளுக்கே தெரியாது..!!

அவளுக்கு பதினாறு வயதில் திருமணம் ஆனது. வீட்டில் பெற்றோர் முடிவு செய்த மாப்பிள்ளை பிடிக்காமல் திருமணத்துக்கு முதல் நாள்.. அவளுக்கு பிடித்த மாப்பிள்ளையுடன் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாள். ஒரே வருடத்தில் சுகன்யா பிறந்தாள். ஆனால் அது அவளது கணவன் ஜாடை இல்லை. அவள் பக்கத்து வீட்டு ஆளுடன் ஏற்பட்ட நெருக்கத்தில்.. அதே ஜாடையில் பிறந்து தொலைத்திருந்தாள். சுகன்யா வளர.. வளர… அவளது கணவனுக்கு தெரிந்து விட்டது. அந்த நேரத்தில் உண்மையாகவே அவனது வாரிசை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள். ஆனால் அவன் பிறந்தது அப்படியே அவளது ஜாடையில்..!! பையன் பிறந்த ஒரே மாதத்தில்.. அவளை விட்டு.. வேறு ஒருத்தியுடன் ஊரை விட்டே போய் விட்டான் மகாவின் கணவன்.. !! ஆனால் இப்போது அவள் இருக்கும் வீடு அவனுடையதுதான். அதை அவளுக்கே விட்டுப் போய் விட்டான். இந்த உண்மை ஊரில் பாதி பேருக்கு தெரிந்து விட்டது. ஆனால் இன்னும் தன் பிள்ளைகளுக்கு தெரியாது.. !!

ஆவி பறக்க டீயும் பஜ்ஜியும் வாங்கி வந்தாள் சுகன்யா.
” உன் பையன் கண்ணுக்கே தெரியல. ” என்றாள்.

” போய் கிளாசு எடுத்துட்டு வந்து ஊத்திக் குடுடி..” என்றாள்.

சுகன்யாவின் பார்வை அவள் மார்பை வருடிப் போனது. மகள் உள்ளே போக.. தன் மார்பைக் குனிந்து பார்த்தாள் மகா. அவளது இடது முலை வீக்கத்தில் ஜாக்கெட் மீது மண் அப்பிக் கொண்டிருந்தது. அதுவும் சின்னச் சாமியின் விரல் தடங்கள் பதியும்படி..! உள்ளே பகீர் என்றது. சட்டென முந்தானையை இழுத்து முலையை மூடி மறைத்தாள்..! உள்ளே திரும்பிச் சொன்னாள்.

” அப்படியே அம்மாளுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாடி தங்கம்..”

உள்ளிருந்து கத்தினாள் சுகன்யா.
”உனக்கு மட்டும்மா ஒரு வேலை செய்ய ஆரம்பிச்சா போதுமே.. ஓராயிரம் வேலை வாங்குவே..!!”

” அம்மா உங்களுக்காகத்தான்டி இவ்வளவு கஷ்டப் படறேன். இதை கூட செய்ய மாட்டியா.. ??”

Comments

Scroll To Top