எனக்கும் நண்பனுக்கும் அக்கா மேல காதல் -1

(Tamil Kamaveri - Enakkum Nanbanukkum Akkamela Love 1)

Sindhu9 2017-05-06 Comments

Nanban Nanum Akkavai Okkum Tamil Kamaveri – வணக்கம். என் பெரு அஸ்வின், வயசு 22. நா சென்னைல பெரிய இன்ஜினியரிங் காலேஜ்ல பைனல் இயர் படிக்கிறேன். என்னோட அப்பா பெரு மகேஷ், அம்பதூர்ல ஒரு பெரிய கம்பெனியோட ஓனர். எனக்கு எட்டு வயசு இருக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க. அதனால, அப்பா கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்தாரு. காலேஜ்லே எனக்கு ஒரு பெஸ்ட் பிரெண்டுனா அது சுரேஷ் தான். அவ ஊரு சிதம்பரம் பக்கத்துல, ஒரு சின்ன கிராமம். அவ ரொம்ப கஷ்ட படுற குடும்பத்துல இருந்து வந்து படிச்சான். அவங்க அக்காக்கு 26 வயசாச்சி, இன்னும் கல்யாணமாகல. இவன், நல்லா படிக்கிறான்னு, அவங்க அக்காக்கு கல்யாணம் பண்ணாம, இவன படிக்க வச்சாங்க.

சுரேஷ் சூப்பர் டைப்பு, எல்லார்கிட்டாயும் நல்லா பேசுவான், அசிங்கமாவே பேச மாட்டான். எனக்கு, அவன் தான் எல்லாத்தையும் சொல்லிதருவான். எப்பையும் படிச்சுக்கிட்டு தான் இருப்பான். கொஞ்ச நேரம் தான் கிரிக்கெட் விளையாடுவான். நானும் அவனும் நல்லா கிரிக்கெட் விளையாடுவோம். காலேஜ் டீம்ல நாங்க ரெண்டு பேரும் இருதோம். அவனுக்கு பண கஷ்டம் வரும் போது எல்லாம், நா ஹெல்ப் பண்ணி இருக்கேன். அவனை ஒரு வாட்டி, ஹாஸ்டல் பீஸ் கட்டலன்னு, ஹாஸ்டல்ல விட்டு வெளிய அனுப்பிட்டாக. நா தான் அவனை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து எங்க வீட்லே தங்க வச்சேன். அவ ரொம்ப கூச்ச படுவான், அப்பா “எனக்கு, ஒரு நல்லா பிரெண்டு இருக்கான்னு” னு எப்பையும் சொல்லுவாரு. அப்பாக்கு, அவனை ரொம்ப புடிச்சி போச்சி, பிரீ டைம்ல அப்பாக்கு ஹெல்ப் பண்ணுவான். அப்பா, ரெண்டு போரையும் நிறைய கோர்ஸ் சேத்து படிக்க வச்சாரு.

அவங்க அம்மா, என்னை அவங்க வீட்டுக்கு கூப்புட்டு கிட்டே இருப்பாங்க. அப்போ சுரேஷ், அவங்க அம்மாகிட “அவ எல்லாம் நம்ம வீட்டுக்கு வர மாட்டான். அவங்க வசதிக்கு நம்ம வீட்டுல எல்லாம் வந்து தாகுவானா, நம்ம வீட்டுல அவன் பத்து நிமிஷம் கூட இருக்க மாட்டான்” னு சொன்னதை நா கேட்டுட்டேன். ரெண்டு நாள்ல அவன் ஊருக்கு கிளம்பினான். ” மச்சான், நானும் உன் வீட்டுக்கு வரேன் டா ” னு சொன்னேன். அவனுக்கு ரொம்ப ஷாக்கா இருந்திச்சி. “ஏன்டா, பத்து நிமிஷம் இருக்க முடியாத, பத்து நாள் இருக்கேன் டா போதுமா”னு சொன்னதும் அவன் அப்படியே முழிச்சான்.

சென்னைல இருந்து சிதம்பரம் போனோம்.
அப்புறம், அங்க இருந்து ஒரு டவுன் பஸ்ல அவ ஊருக்கு போனோம், இது தான் நா மொத வாட்டி டவுன் பஸ்ல போனது. ஒரும நேரத்துல, அவ ஊருக்கு வந்து இறங்கினோம். முதல்ல, அவங்க ஹோட்டல் கடைக்கு கூட்டிட்டு போனான். அது ரொம்ப சின்ன ஹோட்டல், டேபிள் கூட இல்ல, ஆறு ஸ்டூல் மட்டும் இருந்திச்சி, சைடுல செவுத்துல பலகை அடிச்சு, அதுல வச்சி தான் எல்லாம் சாப்டாங்க. எனக்கு, அவங்க நிலைமைய பாக்கும் போது, ரொம்ப கஷ்டமா இருந்துச்சி, இருந்தாலும் வெளில காட்டிக்கல. அவ அப்பா அம்மாக்கு எங்கள பாத்ததும், ரொம்ப சந்தோசம். ஜூஸ் போட்டு கொடுத்தாங்க, கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தாங்க,
ரெண்டும் பேரும் என்னையா, அப்படியே தாங்குனாங்க, வேற என்னப்பா சாப்புடுற னு கேட்டுகிட்டே இருந்தாங்க.

கொஞ்ச நேரம் கழிச்சி, நாங்க ரெண்டு பேரும் அவ வீட்டுக்கு போனோம். அவங்க அக்கா அவனை “வா, டா” னும், என்னைய “வா, பா” னு சொன்னாங்க. நானும் அவங்கல பாத்து சிரிச்சேன். அவ வீடு ரொம்ப சின்னதா, பிளானே இல்லாம எட கூடமா கட்டி இருந்தாங்க, வீடு இன்னும் பூசாம தான் இருந்திச்சி. “மச்சான் சாரி, அட்ஜஸ் பண்ணிக்கோ” னு சொன்னான். “போடா, அவன் அவன் வீடே இல்லாம இருக்கான், இதையே நாம சூப்பரா மாத்தறோம்” னு சொன்னேன். உடனே, பக்கத்து வீட்டுல இருந்து டேபிள் பேன் வாங்கிகிட்டு வந்தான். ” எதுக்கு, டா இந்த அலப்பறை போய் கொடுத்துட்டு வா டா” னு சொன்னேன். “இல்ல மச்சான், இந்த பேன்ல காத்தே வராது” னு சொன்னான். “எல்லாம் நாங்க பாத்து்குறோம், நீ போய் கொடுத்துட்டு வா டா” சொன்னேன். அவங்க அக்கா எப்படிப்பா இருக்க அப்பா நல்லா இருக்காரா” னு கேட்டாங்க. நானும், நல்லா இருகாங்க, க்கா” னு சொன்னேன். இவ்வளவு அழகா இருகாங்க, இவங்களுக்க இன்னும் மாப்பிள்ளை கிடைக்கில, இவங்க அழகுக்கு வரதச்சனையே இல்லாம, அவஅவ கியூல நிப்பான் கல்யாணம் பண்ணிக்க னு நினைச்சுக்கிட்டேன்.

அபோ தான் அவன் கிட்ட “உங்க அக்கா பெரு என்ன டா” னு கேட்டான். அவன் “வசந்தி, maachan” னு சொன்னான். ரெண்டு மணி இருக்கும், அவங்க அம்மாவும், அப்பாவும் வந்தாங்க. “என்ன, கடைய விட்டு வந்து இருக்கீங்க”னு சுரேஷ் கேட்டான். உடனே, அவ அக்கா “நீ வந்து இருக்கலா, அதன் கடை லீவு. உங்க ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் புள்ள வந்தா போதுமே, கண்ணு முன்னு தெரியாம ஆடுவாங்க” னு சொன்னாங்க. எல்லாம் சாப்புட உக்கதோம். அப்போ எனக்கு மட்டும் தனியா பார்சல் வந்துச்சி. “என்னது, இது எனக்கு மட்டும் தனியா” னு கேட்டேன். இந்த சாப்பாடு எல்லாம் உனக்கு புடிக்காதுனு, வேற பெரிய ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வந்தேன்” சொன்னாரு. “அதெல்லாம் ஒன்னும் வேணாம், நா அம்மா கையால சமைச்ச சாப்பாடை தான் சாப்புடுவேன்” னு சொல்லிட்டு நானே எடுத்து போட்டுக்கிட்டு சாப்பிட்டேன். உடனே சுரேஷ் அந்த பார்சல் சாப்பாடை எடுக்க, அதை புடுங்கி அவங்க அப்பா அம்மா கிட்ட கொடுத்து “நீ சாப்புடுங்க, நீங்க தான் எப்பயாச்சும், இது மாதிரி சாப்புடுறீங்க” னு சொன்னேன். பசங்க உங்கள விட்டு, நாங்க எப்புடிப்பா இதை சாப்புட எங்களுக்கு எப்டிப்பா மனசு வரும். அதை வாங்கி அவ அக்கா கிட்ட கொடுத்து சாப்புட சொன்னேன். “மச்சான், இதெல்லாம் ஓவர்” னு சொ்னான். அவ அக்கா கொஞ்சமா எடுக்கிட்டு அவகிட்டே கொடுத்தாங்க.

சாய்த்திரம், அவனோட அம்மா சூடா பஜ்ஜி போட்டு கொடுத்தாங்க. சுரேஷ் என்னோட லேப்டாப்யும், நா என்னோட போனையும் நொடிக்கிட்டு இருதோம். அப்போ அக்கா, லேப்டாப்யே பாத்துகிட்டு இருந்தாங்க. அவன்கிட்ட இருந்து லேப்டாப்பை புடிங்கி, அவங்ககிட்ட கொடுத்தேன். “மச்சான், அவளுக்கு யூஸ் பண்ண தெரியாதே” னு கிண்டல் பன்னான். “நா சொல்லித்தர போறேன் போடா” னு சொன்னேன். “மச்சான் அவளுக்கு விஜய் னா உசுரு, நீ அஜித் ரசிகன், உன் லேப்டாப்ல விஜய் போட்டோ கூட இருக்காது” னு சொன்னான். “அக்கா உங்களுக்கு என்ன படம் புடிக்கும்” னு கேட்டேன். உடனே, அவங்க “குஷி படம்னா எனக்கு ரொம்ப புடிக்கும்” னு சொன்னாங்க. நா, யூடுயுப்ல போட்டு கொடுத்தேன். “மச்சான், விளையாடுறியா டேட்டா ஏவுளவு போகும்னு தெரியும்ல” னு அவன் சொல்ல. “விடுற, போன போகுது” னு சொன்னான். அவங்க லேப்டாப்ல முழு படத்தையும் சந்தோசமா பாத்தாங்க.

நைட், அவங்க வீட்ல எல்லாரும் படுக்க எடம் பாத்ததுனு, அப்பாவும் அம்மாவும் ஹோட்டல்லே போய் படுத்தாங்க. சுரேஷ் அவ அக்காக்கும், எனக்கும் நடுவுல படுத்தான். காலைலே அவன் எந்திரிச்சி கடைக்கு கிளம்பா, இருடா நானும் வர னு சொன்னென். “வேணாம் மச்சான், கடைல உனக்கு செம்ம போர் அடிக்கும். நா சரக்கு வாங்க போவேன். கடைல நா இருந்தாலும் பேச முடியாது, வேல இருக்கும், மச்சான். இங்கயே டிவி லேப்டாப் பாத்துட்டு இரு மச்சான்” னு சொல்லிட்டு போய்ட்டான். இப்போ, நானும் அக்காவும் மட்டும் படுத்து இருதோம்.

எனக்கு, தூக்கம் வராம அப்படியே படுத்து இருதேன். அப்போ, திரும்பி படுக்கும் போது, தெரியாம என்னோட கை அவங்க மொலைல பட்டுச்சி. உடனே, அவங்க என்னைய பாக்க, நா “சாரிக்கா, தெரியாம பட்டுச்சு” னு சொன்னேன். அவங்க “சரிப்பா” னு சொன்னாங்க. திரும்பவும் நா கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சேன், அப்போ பக்கத்துல அவங்க இல்ல, எனக்கு, எங்க என்ன தப்பா நினைச்சிப்பாங்களோனு இருந்துச்சி. எனக்கு, யூரின் வரவே எந்திரிச்சி பாத்ரூம் போனேன். அவங்க பாத்ரூம்க்கு கதவு கிடையாது. டார்க் சேலைய ஸ்கிறீனா தச்சி போட்டு இருந்தாங்க, ஸ்கிறீனா தூக்கிட்டு உள்ளே போனேன். அங்க அந்த அக்கா பேண்டா நல்லா கிழ இறக்கி, டாய்லெட்ல உக்காந்து இருந்தாங்க. அப்போ, அவங்க சூத்து நல்லா தெரிஞ்சிது. அத பாத்ததும், எனக்கு பக்குனு இருந்துச்சி, அவங்களும் என்னைய திரும்பி பாத்தாங்க. உடனே, நா வெளிய வந்துடேன். அவங்க பாத்ரூம்ல இருந்து வந்ததும் “சாரிக்கா, நீங்க இருந்தது தெரியாது” னு சொன்னேன். “பரவாயில்ல விடுப்பா, தெரியாம தான நடந்துச்சு” னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம், அவங்க கிட்சன்லே இருந்தாங்க, நானும் ரூம்லே இருதேன்.

Comments

Scroll To Top