மன்மத ரயில் பயணம் – 1

(Tamil Kamakathaikal - Manmadha Rail Payanam 1)

Vijiusha 2017-07-05 Comments

This story is part of a series:

Manmadha Vilaiyaattu Tamil Kamakathaikal – காமவெறி நண்பர்களுக்கு வணக்கம். என் பெயர் கண்ணன். நான் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவன். நல்ல சம்பளம். இன்னும் திருமணம் ஆகவில்லை. என் குடும்பம் எங்கள் ஊரில் உள்ளார்கள். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் எங்கள் ஊரின் தபால் நிலையத்தின் தலைமை தபால் அதிகாரியாக வேலை செய்து வருகிறான். அவனுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்தான். ஆனால் அவர்கள் வீட்டில் ஒத்துக்கொள்ளாமல் வேறு ஒருவனுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால் அவன் கொஞ்ச நாள் ரொம்ப நொந்து காணப்பட்டான். திருமணமே வேண்டாம் என்று சொல்லி திறிந்தவன் இப்போது வீட்டில் பார்த்த பெண் பிடித்து போக திருமணத்திற்கு சம்மதித்து விட்டான். என் வருங்கால அண்ணியை நான் பார்த்ததில்லை. நாளை நிச்சயதாரத்தம் அடுத்த வாரம் திருமணம் என்பதால் நான் மொத்தமாக பத்து நாளைக்கு லீவ் கேட்டு வந்துள்ளேன்.

நான் இப்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருக்கிறேன். நல்ல ஏசி கோச்சில் ஏற்கனவே புக்கிங் செய்துவிட்டேன். அதனால் சிரமப்படாமல் ரயில் வந்தவுடன் போய் என் சீட்டில் அமர்ந்து கொண்டேன். உள்ளே சென்று என் பையை வைத்து விட்டு நேம் லிஸ்ட்டை பார்த்தேன். அதில் என்னுடன் ஒரு பெண்ணின் பெயர் போட்டிருந்தது. பெயர் கல்பனா வயது 25 செங்கல்பட்டுல் ஏறுவதாக போட்டிருந்தது. நான் ஒரு வயசு பொண்ணு நாம்முடன் வருகிரது என்று குஷியானேன். ரயில் கிளம்பியது. நான் ஏற்கனவே ஆர்டர் செய்த பேண்ட்ரி சாப்பாடு வந்தது. அதை சாப்பிட்டு முடிக்க ரயில் செங்கல்பட்டு வந்தது. கொஞ்ச நேரத்தில் என் அறை கதவு தட்டப்பட்டது. நான் திறந்தேன். வெளியே ஒரு பேரழகி நின்று கொண்டிருந்தாள். அவளை உள்ளே வர சொல்லி நான் அமர்ந்து அவளை நோட்டமிட்டேன். ஐந்தடி உயரம் சைஸ் 34-28-36 இருக்கும் நீளமான கூந்தல் அதில் தலை நிறைய மல்லிகை. அந்த வாசனை அவள் உள்ளே நுழைந்தவுடன் கமகமத்தது. கண் மை பார்ப்பவர் கண்களை பறித்தது. லிப்ஸ்டிக்கை பார்க்கும் போது ஏதோ அல்வாவில் சிகப்பு நிற பெயிண்ட் ஊற்றி ஒட்ட வைத்தது போல் பார்ப்பவரை கடித்து குதற தூண்டியது. அவள் அணிந்திருந்த ரெட் கலர் காட்டன் சாரி அதில் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அவள் தொப்பையில்லா வயிறு அவள் போட்டிருந்த பெர்ஃயூம் கை நிறைய வளையல் காலை லேசாக அசைத்தாலே கதறும் கொலுசு முத்துக்கள் எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும் போது அவள் ஒரு ஐட்டம் போல என் கண்களுக்கு தெரிந்தாள். அவள் ஒரு ட்ராவல் பேக்கை தூக்க முடியாமல் தூக்க நான் எழுந்து கை கொடுத்து தூக்கி மேலே வைத்தேன்.

‘தேங்க்ஸ்’

‘சிட்டில இந்த மாதிரி பொண்ண பாக்குறது ரொம்பவே கஷ்டம்’

‘ஏன் அப்டி சொல்றீங்க’

‘உங்கள மாதிரி ஓவர் அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம் இந்த அளவுக்கு கிராமத்து பாணில ட்ரஸ் பண்ணி ரோட்ல பாக்க முடியாது’

அவள் வெட்கத்துடன் ஒரு முறை சிரித்துவிட்டு ‘இருக்கலாம்’ என்றாள்

‘அது உண்ம தான்’

‘ஹாய் ஐ ம் கல்பனா’ என்று கை குடுத்தாள்.

நானும் ‘ஹாய் என் பேரு கண்ணன்’ என்றேன்

நாங்கள் எங்களுக்குள் நிறைய அறிமுகங்கள் ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்து கொண்டோம். பின்பு அவள் கொண்டு வந்த சாப்பாட்டை பிரித்தாள்.
என்னை பார்த்து ‘சாப்டுரீங்களா’

‘இல்ல நான் சாப்டுட்டேன் நீங்க சாப்டுங்க’

‘நான் இன்னொரு பாக்ஸ் ல வெச்சிருக்கேன் சாப்டுங்க’

‘ஓக்கே’. நானும் வாங்கி சாப்பிட்டேன். எல்லாம் முடித்தவிட்டு நான் என் சீட்டில் படுத்து புதிதாக டவுன்லோடு செய்த பிட்டு படத்தை பார்க்க தொடங்கினேன். அவள் அமர்ந்து போனில் சாட் செய்து கொண்டிருந்தாள். நான் அவள் எதற்காக ஊருக்கு போகிறாள் என்பதை கேட்கவில்லை. ரயில் சத்தம் தவிர நான் ஹெட்போனில் பார்க்கும் பிட்டு படத்தின் ஆஆஆ ம்ம்ம் ஆஆஆ முணங்கல் சவுண்டை தவிர ஒலித்துக் கொண்டிருந்த அமைதியை நான் கலைக்க விரும்பவில்லை. பிட்டு படத்தின் விளைவாக என் பேண்ட்டுக்குள் என் தம்பி உயிர் பெற்றெழுந்தான். நான் அதை அவள் பார்க்காதவாரு மறைத்து படுத்தேன். கொஞ்ச நேரத்தில் நான் போனை வைத்தேன் அவள் எழுந்து மேலே அவள் பையில் எட்டி ஏதோ தேடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் இடுப்பு பகுதி தெரிந்தது. ஏற்கனவே பிட்டு பார்த்து மூடாகியிருந்த நேரத்தில் இவள் இப்படி இடுப்பை காட்டிக் கொண்டு நின்றால் எந்த ஆம்பளைக்கு தான் சூடேறாது. நான் என்னையே மறந்து அவள் இடுப்பை பார்த்து ரசித்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு குரல் கேட்டது.
‘என் இடுப்ப பாக்காம எட்டி எடுக்க கஷ்டப்படுற எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்லாமே’

எனக்கு தூக்கி வாறி போட்டது. சடாலென எழுந்து அவள் பையை எடுத்து கீழே வைத்தேன். அவள் உள்ளிருந்து ஹெட்ஃபோனை எடுத்து மூடினாள். நான் அதை திரும்ப மேலே வைத்து தயங்கிக் கொண்டே அவள் முன் அமர்ந்தேன்.
‘ஸாரி ங்க’

‘எதுக்கு’

‘உங்க இடுப்ப பாத்ததக்கு’

‘அதனால ஒன்னுமில்ல. தெரிஞ்சா பாக்குறது சகஜம் தானே’

‘அப்போ எது தெரிஞ்சாலும் பாக்கலாமா’

‘தெரிஞ்சா பாத்துக்கோங்க’

‘நீங்க காட்டுனா நாங்க என்ன பாக்க மாட்டேன்னு கண்ணையா மூடுனோம்’

‘அது சரி பொம்பளய ரசிக்காத ஒருத்தனையாவது பாப்பேனான்னு பாத்தேன். ம்ம்ஹும் முடியாது போலயே’

‘உங்கள ரசிக்காம இருக்கணும்னா மொதல்ல நீங்க காட்டாம இருக்கணும்’

அதற்கு மேல் அவள் பேசவில்லை. வாயை இடதும் வலதும் ஆட்டிக்கொண்டு படுத்தாள். எனக்கோ பிட்டு பார்த்து செம மூடில் இருந்தேன். இவள் வேறு அருகில் நல்ல நாட்டுக்கட்டை மாதிரி படுத்திருக்கிறாள். என்ன செய்வதென்று புரியாமல் புரண்டு புரண்டு படுத்தேன். லைட்டை ஆஃப் செய்தாள். கொஞ்ச நேரம் கழித்து கையடித்துவிட்டு படுக்கலாமா என்று எண்ணி எழுந்து லைட்டை போட்டேன். அவள் ஏற்கனவே தூங்கியிருந்தாள். அவள் புடவை சுருண்டு இடது முலைக்கு அந்த பக்கம் ஒதுங்கியிருந்தது. அவள் வயிறு தொப்புள் அவள் மெல்லிய இடுப்பு அப்பட்டமாக தெரிந்தது. என் கை அந்த இடுப்பை பற்றி விடு என்று நமநமத்தது. கொஞ்சம் பயம் இருந்தும் என் காம எண்ணம் அதை மறைத்தது. தைரியமாக அவள் இடுப்பை மெதுமாக என் விரல்களால் வருடிவிட்டேன். எந்த அசைவும் இல்லை. அவள் வலது முலையை மெதுவாக பிசைந்தேன். அவள் சட்டென விழித்துக் கொண்டாள். எழுந்த தன் சேலையை சரி செய்து ‘என்ன கண்ணன் இப்படி பண்றீங்க’ என்றாள் வருத்தமாக.
‘சாரிங்க உங்கள பாத்தவுனே செம மூடாகிருச்சு அதான்.ஒரே ஒருக்க ப்ளீஸ்’ என்று அவளை நெருங்கி முத்தமிட போனேன். அவள் என்னை தள்ளி விட்டு ‘எனக்கு கல்யாணம் ஆக போது கண்ணன்.நீங்க இப்டி பண்றது தப்பு’

‘வெளிய தெரியாத வரைக்கும் தப்பில்ல. ஒரே ஒரு கிஸ் தான். ப்ளீஸ்’

ரொம்ப யோசித்த அவள் ‘சரி கிஸ் மட்டும் தான்’ என்றாள்.
நான் ஓக்கே என்று சொல்லக்கூட பொறுமை இல்லாமல் அவளை பற்றி மெதுவாக இறுக்கி அணைத்து அவள் உதட்டை உறிஞ்சினேன். அவள் கண்கள் சொக்க ரசித்தாள். நான் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம் என எண்ணி அவள் முலையை கசக்கி ஜாக்கெட்டை கழட்டினேன். என் முத்தத்தில் சொக்கி போயிருந்ததால் நான் செய்வதை கண்டு கொள்ளவில்லை. அப்படியே அவள் இடுப்பை பற்றி அவள் குண்டியை பிசைந்தேன். என் கைகளை அவள் மன்மத மேடை மேல் வைத்தேன். சட்டென சுய நினைவு வந்தவளாய் என்னை தள்ளிவிட்டு ‘அது மட்டும் வேணாம் கண்ணா’ என்றாள் சேலையை சரி செய்தபடி. என்னால் என் மூடை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
‘ஒரே ஒருக்க கல்பனா’ என்று மீண்டும் அவளை அணைத்து உதட்டில் முத்தமிட்டேன். அவளும் முத்தமிட்டு என்னிடமிருந்து விலகி
‘ப்ளீஸ் கண்ணா புரிஞ்சிக்கோங்க. பொண்ணுங்களுக்கு தான் எப்பவுமே பிரச்சன’

‘என்ன பிரச்சன வந்தாலும் நான் பாத்துக்குறேன்’

‘கிழிப்பீங்க’

‘ஏய் என்ன டீ போனா போதுனு விட்டா ஓவரா பேசுர’

‘ஆமா இன்னும் புரிஞ்சிக்க தெரியாத தத்தியா இருக்கீங்களே’ என்று அவள் சேலையை விலக்கி அவள் இடுப்பை எனக்கு காண்பித்தாள். Koothi Nakki Edukkum Tamil Kamakathaikal

தொடரும்..

What did you think of this story??

Comments

Scroll To Top