புற வழி – 1

(Tamil Sex Story - Puravazhi 1)

Raja 2016-07-08 Comments

This story is part of a series:

Koothi Nakkum Tamil Sex Story – காலை பத்தரை மணி.. !!
நான் முகம் கழுவி வந்து கண்ணாடி முன்னால் நின்று.. தலைவாரி.. முகத்துக்கு பவுடர் அடித்துக் கொண்டிருந்த போது.. திறந்திருந்த கதவு வழியாக எட்டிப் பார்த்து என்னைக் கேட்டாள் சிந்தியா. !!

” நிரு.. எங்கடா.. உன் பொண்டாட்டி இல்லயா ??”
என்னை ‘டா ‘ போட்டு பேசும் அளவுக்கு உரிமை உள்ள இவள் என் ஸ்கூல் கிளாஸ்மேட்.!!
இதே தெரு.. !! கல்யாணமாகி கணவனுடன் ஒத்து வராமல்.. தாய் வீடு திரும்பி வந்து விட்டாள்..!!

கண்ணாடியில் பார்வையை பதித்திருந்தவன்.. வாசல் பக்கம் திரும்பினேன்.
” இல்ல சிந்து… !!”

” எங்க போனா.. ??”

” அம்மா வீட்டுக்கு ஏன்.. ??”

” இல்ல.. பாக்கனும்.. எப்ப வருவா ??”

” ஈவினிங் வருவா.. !! ஏன்.. ஏதாவது முக்கியமான விஷயமா ??”

” ம்ம்.. !! ஏன் நீ வேலைக்கு போகல இன்னிக்கு.. ??”
அவள் லேசாக கதவில் சாய்ந்து நின்று கொண்டு பேச.. அவள் மார்பில் இருந்த துப்பட்டா கழுத்துக்கு ஏறி.. அவளது பூரித்த முலைகளை முன்னால் தள்ளிக் காட்டியது.

” இல்ல.. போகல.. !!” அவள் மார்பின் மேல் என் பார்வையை வீசிக் கொண்டு சொன்னேன்.

” ஏன்.. உடம்பு நல்லால்லையா ??”

” அதெல்லாம் இல்ல.. கொஞ்சம் வெளிய போற வேலை இருக்கு.. !!”

” போய்ட்டு எப்ப வருவ. ??”

” மத்யானம் வந்துருவேன்.. ஏன் சிந்து.. ??”

” சரி.. போய்ட்டு வா.. !! நான் சாயந்தரமே வரேன்.. !!” என அவள் திரும்ப.. நான் பின்னாலிருந்து கேட்டேன்.

” நீ வேலைக்கு போகல.. ??”

நின்று விட்டாள். திரும்பி..
” இல்லடா.. இனானிக்கு நான் போகல.. !!” என்றாள்.

” ஏன்.. என்னாச்சு.. ??”

” ப்ச்.. !! என்ன சொல்ல.. ??” திடுமென முலைகள் விம்மி எழ… ஒரு ஆழப் பெருமூச்சு விட்டாள்.

” சரி.. எங்கயோ பொறப்பட்டு வந்துருக்காப்ல இருக்கு.. ?? எங்க போற.. ??” நான் மெதுவாக நடந்து கதவு பக்கத்தில் போய் நின்றேன்.
நான் லுங்கி பனியனில் இருந்தேன். இன்னும் மேல் சட்டைகூட அணியவில்லை.

அவள் மெதுவாக நடந்து என் பக்கத்தில் வந்தாள்.
” கோயிலுக்கு போலாம்னுடா.. ”

” ஓ.. என்ன விஷேசம் ..??”

” அதெல்லாம் ஒன்னும் இல்ல.. !! ஆஞ்சநேயர் கோயில் போயி ரொம்ப நாள் ஆச்சு..!! சரி.. லீவ் போட்டுட்டேன். சும்மா இருக்காம அப்படியே போய் ஒரு அட்னன்ஸ் போட்டுட்டு வந்துரலாம்னு.. கிளம்பினேன்.. !!” என சிரித்தபடி என்னை நேராக பார்த்துப் பேசினாள்.

அவள் சொல்லும் ஆஞ்சநேயர் கோவில் இங்கிருந்து.. பன்னிரெண்டு கிலோ மீட்டர் தொலைவு தள்ளி இருக்கிறது. அதுவும் ஒரு குட்டி கரட்டின் ஓரமாக… காட்டுக்குள் இருக்கிறது. அந்த கோவிலுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளித்தான்.. சுற்றிலும் ஊர் இருக்கிறது. !!

” ஆஞசநேயர் கோவிலுக்கா.. எப்படி போற.. ??”

” பஸ்லதான்.. !! ஏன்.. நீ என்னை ட்ராப் பண்றியா ??” என சிரித்துக் கொண்டு கேட்டாள்.

” இல்ல.. நான் இப்படி போறேன்..!! இந்த நேரத்துக்கு அந்த ரோட்ல பஸ் இருக்கா உனக்கு ..??”

” பன்னென்டு மணிக்கு ஒரு பஸ் இருக்கு.. அப்படியே போனா செரியா இருக்கும் வீட்ல இருந்து என்ன பண்ண போறேன்.. ??”

” அதுவரை.. பஸ் ஸ்டாப்ல போய் உக்காந்துக்குவியா.. ??”

” ஆமா.. அங்க போனாலாவது யாருகிட்டயாவது கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்..!!” என சிரித்தபடி சொன்னாள்.

” அப்ப வரது ..??”

” நாலு.. நலரைக்கு என்னமோ அடுத்த பஸ்.. அதுல வந்துருவேன்.. !!”

” அதுவரை கோயில்லதானா.. ??”

” ஆமா.. !!”

” ஏய்.. இன்னிக்கெல்லாம் அந்த கோயில்ல.. அவ்வளவா ஆள் நடமாட்டமே இருக்காது.. மிஞ்சி போனா ரெண்டு பூசாரிக மட்டும்தான் இருப்பாங்க.. !!”

” எனக்கும் அதான் வேனும்..!! அங்க கோயில்ல போய்.. அமைதியா உக்காந்தா எப்படி இருக்கும் தெரியுமா.. ??”

” அடிப்பாவி.. வாழ வேண்டிய வயசுல இப்படி.. சாமியாரினி மாதிரி பேசறியே.. ??” என நான் நிஜமாகவே அங்கலாய்க்க…

அவள் சிரித்தாள்.
” இப்பவும் நான் வாழ்ந்துட்டு தான்டா இருக்கேன்.. !!”

”இந்த வாழ்க்கை இல்ல.. !! புருஷனோட போயி.. நான் சொல்றது அந்த வாழ்க்கை.. !!”

” போடா.. சரி.. நான் போகட்டா.. ?? சாயந்திரம் வரேன்.. ! உன் பொண்டாட்டி வந்துருவா இல்ல.. ??”

” ம்ம்.. வந்துருவா.. !! அவ மட்டும்தான் போயிருக்கா.. பசங்க ஸ்கூல் போயிருக்கானுக.. !!”

” சரி நான் போறேன்..!! நீயும் எஙகியோ கிளம்பிட்ட.. அப்படியே போற வழில.. ஒரு ரெண்டு பேருகூட பேசினா.. டைம் சரியா இருக்கும்.. !!” என அவள் சொல்ல..

”சரி.. நான் உன்ன ட்ராப் பண்ணட்டுமா ??” என்று கேட்டேன்.

” ம்ம்..!! நான் என்ன வேண்டாம்னா சொல்ல போறேன்.. ?? உனக்கு டைமாகாது.. ??”

” அது பிரச்சினை இல்ல.. !! சரி உள்ள வா.. உக்காரு.. !! ஒரு அஞ்சே நிமிசம் போயிடலாம்.. நான் உன்ன ட்ராப் பண்ணிட்டு போய்க்கறேன்.. !!” என அவளை உள்ளே அழைத்தேன்.

சிரித்துவிட்டு.. கழுத்தில் இருந்த துப்பட்டாவை கொஞ்சமாக கீழே இழுத்து விட்டபடி.. மெதுவாக நடந்து உள்ளே வந்தாள்.

” உக்காரு சிந்து !!” சேரை கை காட்டினேன்.

” இல்ல.. பரவால்ல.. !! நான் வந்ததே உன்கிட்ட கொஞ்சம் பேசனும்னுதான்.. !!” என நின்றபடியே சொன்னாள்.

” அப்படியா.. என்ன.. ??” அவள் கழுத்துக்கு கீழே உருண்டு.. திரண்டு விம்மிக் கொண்டிருந்த உருண்டைகள் என்னை ஏதோ செய்தது..!! என் மனம்.. அவளது முலை உருண்டைகளை பார்த்து சஞ்சலத்தில் ஊழன்றது..!!

” உன் பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பலாமில்லடா நிரு ??” என இடக்கையால் அவள் உதடுகளை தடவியபடி.. லேசாக பின்னால் சாய்ந்து சுவற்றில் புட்டங்களை வைத்து நின்றாள். !
அவளது நெஞ்சு உருண்டைகளை எனக்கு வேனுமென்றே காட்டுகிறாளோ என்று தோண்றியது.!

” உன் கூடவா ??”

” ஏன்.. என்கூட அனுப்பினா என்ன.. ?? நான் என்ன அவ்ளோ மோசமானவளா.. ??” அவள் கண்கள் கூர்மையாக என்னை பார்த்தது.

” சே.. ச்ச.. நான் அப்படி சொல்லல சிந்து.. உன்கூட அனுப்பறதுல ஒரு பிரச்சினையும் இல்ல.. !!”

” அப்பறம்.. வேற எதுல பிரச்சினை உனக்கு.. ??”

” பசங்க ஸ்கூல் விட்டு வரப்ப.. பெரியவங்க யாராச்சும் வீட்ல இருக்கனும் இல்ல.. ?? நம்ம வீட்ல எங்க ரெண்டு பேர விட்டா வேற யாரு இருக்கானு வேண்டாமா.. ??”

” அப்படி பாத்தா.. அவங்களுக்கு நீங்க ரெண்டு காசு சேத்தனுமில்லடா ??”

” சேத்தலாம்..!! இன்னொரு ரெண்டு வருசம் போச்சுன்னா.. பசங்க கொஞ்சம் தரத்துக்கு வந்துருவாங்க.. அப்பறம் வேணா.. இவளும் வேலைக்கு போகட்டும்.. !!” என நான் சொல்ல…

” ஓ.. !!” என வாயை மட்டும் குவித்தாள் ”ம்ம்.. அதும் சரிதான்..!!”

” சரி.. உக்காரு.. !!”

” இல்லடா நீ ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.. !!” அவள் பார்வை டிவி பக்கம் போனது.

” ரெண்டே நிமசம் பொரு.. !!” என நான் உள்ளறைக்கு போய் எடுத்து வைத்திருந்த என் பேண்ட் சர்ட்டை போட்டுக் கொண்டு வந்தேன்.!
பீரோவை பூட்டி.. டிவி பேன் எல்லாம் ஆப் பண்ணிவிட்டு..
” போலாமா ??” என்றேன்.

” ம்ம்..!!” நகர்ந்தாள். துப்பட்டாவை மீண்டும் இழுத்து விட்டாள் ”ஆமா.. இப்ப நீ எங்க போற.. ??”

” எங்க மாமா வீட்ல ஒரு சின்ன குடும்ப பிரச்சினை.. என்னை கூப்பிட்டே இருக்காங்க.. போய் கொஞ்சம் என்ன.. ஏதுனு விசாரிச்சிட்டு.. பேசிட்டு வரலாம்னு.. !!”

Comments

Scroll To Top