மாறுவது குணம் – 1

(Tamil Sex Story - Maruvathu Gunam 1)

Raja 2016-09-19 Comments

This story is part of a series:

நான் எதுவும் செய்யவில்லை. அவள் செய்வதை எல்லாம் லேசான ஒரு வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

” என்ன.. அப்படி பாக்கறிங்க.. ??”
என் கன்னம் வருடியவாறு கேட்டாள்.

” இல்ல.. இது நீதானான்னு பாக்கறேன்.. !!”

” ஏனாம்.. ??”

மோகனச் சிரிப்பு சிரித்தாள்.என் மேல் அழுந்தி.. என் மூக்கில் அவள் மூக்கை தேய்த்தாள். என் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள்..!!

”நீயா வந்து.. இப்படி என்னை கொஞ்சிட்டு இருக்கியே.. ?? ஏதாவது காரியம் ஆகனுமா.. ??”

” ஏன்.. காரியம் ஆகனும்னாத்தான் நான் என் புருஷனை கொஞ்சனுமா.. ??”

” அவசியமில்லதான்.. ஆனா.. இருந்தாலும் அப்படித்தான நடந்திட்டிருக்கு.. இப்பல்லாம்.. ??”

” சும்மா போங்க.. !!”

அவள் கை கீழே போய் என் ஆணுறுப்பைப் பற்றியது. அதை இறுக்கிப் பிடித்து உருவிக் கொடுத்தபடி சொன்னாள். !!

” நாளைக்கு ஒரு நாள்தான் பசங்களுக்கு ஸ்கூலு. ! அப்பறம் எக்சாம் லீவ் வருது.. !! லீவ்ல இதுங்கள வீட்ல வெச்சிட்டு சமாளிக்கவே முடியாது. . !!”

” ம்ம்.. !!” விசயத்தைஆரம்பித்து விட்டாள் என்று புரிந்தது.

” அதனால.. லீவ் விட்டதும் ஊருக்கு கிளம்பளாம்னு ரெண்டு பேருமே புடிவாதம் புடிக்கறாங்க. இன்னிக்கு சாயங்காலம் எங்கம்மா போன்ல பேசறப்ப.. மைசூர் கூட்டிட்டு போகச் சொல்லி கேக்கறாங்க. எங்கம்மாவும் சரி.. போலாம்னு சொல்லிட்டாங்க.. !!”

”ம்ம்.. !!”

” என்ன பண்றது போகட்டுமா.. ??”

” எப்ப.. ??”

” நாளைக்கு நைட். இல்லேன்னா நாளான்னிக்கு காலைல… ”

” ம்ம்.. !!”

” எங்கம்மா செலவு பாத்துக்கறேன்னு சொல்லிட்டாங்க. அதுக்காக நம்ம கைல காசில்லாம போக முடியுமா..?? அதும் இதுக ரெண்டும் பாத்ததெல்லாம் வேனும்னு ஆசையா கேப்பாங்க. !! நம்ம எல்லா செலவுக்கும் அவங்க கையவே எதிர் பாத்துட்டு இருக்க முடியுமா.. ??”

” எவ்வளவு வேணும்.. ??”

” குடுங்க.. !! நாங்க மூணு பேரு.. !! அப்பறம் எங்கம்மா.. எங்கண்ணன் பசங்க எல்லாத்துக்கும்.. நாம கொறஞ்சவங்கனு காட்ட முடியுமா.. ?? நான் பெருசா செலவு பண்ண மாட்டேன்..!! இருந்தாலும் நான் நிறைய காசு வெச்சிருக்கேன்னு அவங்களுக்கு தெரியனும். உங்கள யாரும் கொறைச்சு எடை போட்றக்கூடாது இல்ல.. ??”

அப்பறம் எனக்கு கண்கள் சொக்கும்வரை அவள் பேச்சு ஓயவே இல்லை. எங்கெங்கு போக வேண்டும்.. என்னென்ன பார்க்க வேண்டும் என பெரிய லிஸ்ட்டே போட்டு என் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தாள்.. !!

ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து.. எந்தவித ஆர்வமும் இல்லாமல் கடனே என உடலுறவில் ஈடுபட்டோம்.. !! வார்த்தைகளற்ற.. மௌனமான உடலுறவு..!! அலுத்துப் போன அதே விதமாக..!! எனக்கு மட்டுமே மூச்சிறைப்பு இருந்தது. அவளுக்கு அதுகூட இல்லை. விறு விறுவென இயங்கி.. நான் உச்சம் அடைந்து அவள் மேல் களைத்துப் படுத்தேன். !!

இரண்டு நிமிட ஓய்வுக்குப் பின் நான் மெதுவாக எழுந்து பாத்ரூம் போய் வநத போது என் மனைவி தூங்கிப் போயிருந்தாள். அவளைப் பொருத்தவரை அவளது தீர்ந்து போனது..!! இனி கவலை இல்லாத நிம்மிதியான தூக்கம்தான்.. !!

அவள் முலைகள் இன்னும் திறந்தே கிடந்தன. அதை மூட வேண்டிய அவசியமும் அவளுக்கு இருக்கவில்லை. உள் பாவாடையை மட்டும் தொடைவரை இறக்கி விட்டிருந்தாள்.. !!

அலுப்பும் சலிப்புமான இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் போரடித்து விட்டது. நாள் முழுக்க உழைப்பு.. பசி நேரத்தில் உணவு.. இரவு வந்தால் உறக்கம்.. இடையிடையே இந்த பெண் போகம்.. !! அதில்கூட இப்போதெல்லாம் ஆர்வம் எழுவதில்லை.. !! மனைவி அலுத்துப் போனாள்.அவளிடம் எந்த புதுமையும் இல்லை. எல்லாம் அனுபவித்து சலித்துப் போனவை..!! அவளது மெல்லிய உதடுகளில் இப்போது ஈர்ப்பு இல்லை. உருண்டு திரண்ட முலைகளிலும் சுவை இல்லை. திண்மையான தொடைகளிலும்.. அதன் மைய மண்டபமான பெண்மைப் பெட்டகத்திலும் புதுமை இல்லை.. !! உடலுறவில் புதுமையை சேர்த்துக் கொள்ள அவள் விரும்புதும் இல்லை.. !! அவளும் என் உறுப்பை சுவைக்க மாட்டாள். என்னையும் அவள் உறுப்பைச் சுவைக்க விட மாட்டாள்.. !! எப்போதாவது ஒரு முறைதான் என் கட்டாயத்துக்காக.. பேக் ஷாட் அடிக்க ஒத்துக் கொள்வாள்..!! ஆனால் அவளுக்கு பிடித்தது.. அல்லது ஈஸியானது எல்லாம் மல்லாக்கப் படுத்து கால்களை விரித்துப் போட்டுக் கொள்வது மட்டுமே.. !!

எனக்கு அதில் நாட்டம் இல்லை. இப்போது என் மனம் ஒரு மாறுதலை விரும்பியது..!! புதுமையை விரும்பியது ….. !!!!! Pundai Virikkum Tamil Sex Story

– தொடரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top