கனவுகளைச் சேகரிக்காதே – 3

(Tamil Sex Story - Kanavugalai Segarikkathae 3)

Raja 2014-05-21 Comments

Tamil Sex Story – சத்யாவின் காதோர மயிரிழையை…’உப் ‘பென்று ஊதினான். . பூவரசு..!
அதில் லேசாகச் சிலிர்த்துக் கொண்டு… கழுத்தை திருப்பி அவன் கண்களைப் பார்த்தாள்.!
அதே போல அவள் உதட்டின் மீதும் ஊதினான். !

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

10

பின் மெல்ல. .. ”வேலை வேணும் கண்ணம்மா… வேலை..! சம்பாதணை..!” என்றான்.
” அதான் நான் வேலைக்கு போறேனே… என் ஒருத்தி சம்பாத்தியத்துல தாராளமா…நாம குடும்பம் நடத்தலாம் ” என்றாள் சத்யா.
” போதுமே..!” ஒற்றை விரலால் அவள் கண்ணத்தில் கீறினான்.”எனக்கும் தலைக்கனம்னு.. ஒரு ஆணவம் இருக்கே..! அதுக்கு இன்னும் மானம… ரோசம்… ஆண்மைன்னெல்லாம் பேர் இருக்கு..! அது சுத்தமா இல்லேன்னு.. சொல்றதுக்கு. . நான் ஒண்ணும் ஆத்ம ஞானி கெடையாது.!! வெட்டிப் பையன்னாலும் எனக்கும் ரோசம் நெறையவே இருக்கு..! அதான் இப்ப இத்தனை வேதனை..!!”
அவள் பேசவில்லை. மவுனமாக அவன் மன வேதணையைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவனோடு நெருக்கமாகவே இருந்தாள்.!
மெதுவாக..” உன் மனசு எனக்கு புரியுது சத்யா.! ஆனா நம்ம காதல் ஈகோவால அடிபட்டு போறத நான் விரும்பல.! நாம கல்யாணம் பண்ணிட்டு நல்லவிதமா வாழனும்னா… நான் வேலைக்கு பேயே ஆகனும். என் மனசையும் நீ புரிஞ்சுக்கோ. காதலிச்சிட்டதுக்காக.. கட்டாயமா சேர்ந்து வாழறதை நான் விரும்பல. பிரிஞ்சாலும் நம்ம காதல் ஆரோக்யமானதா இருக்கனும். .! சேர்ந்து வாழறோங்கற பேர்ல.. நம்ம மன உணர்வுகளை சிதைச்சிடக் கூடாது. .” என்றான்.

அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு. . ஒரு பெருமூச்சுக்குப் பின் சொன்னாள் சத்யா.
” நான் உயிரோடடமான காதல் வாழ்க்கை வாழறதும். .. இன்னொருத்தன் விளையாட்டு பொம்மையாகறதும் உங்க கைலதான் இருக்கு..”
” என்ன சத்யா சொல்ற…?”
” என்னைப் பொருத்தவரை நான் உங்களுக்குத்தான். ஆனா உங்களுக்கொரு வேலை கெடைச்சு. . சூழ்நிலை காரணமா வேற ஒருத்தியைக் கல்யாணம் பண்ண வேண்டிய நிர்பந்தம் வந்துட்டா..?”
” சரி.. நீ சொல்றமாதிரி நடக்குதுனு வெய்… அப்ப என்ன பண்ணுவ..?”
எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் சொன்னாள்.
” நிச்சயமா நான் உங்கள நிந்திக்க மாட்டேன்.! நெஞ்சு நெறைய வலி இருந்தாலும். . நீங்க சுகமா வாழனும்னுதான் வாழ்த்துவேன்…!”
” போதுமே..” அவள் கண்ணத்தில் மூக்கைத் தேய்த்தான்.”நான் அனு.. அனுவா வேதனைப்பட அந்த ஒண்ணு போதுமே…!!”
” நெஜமாதாம்ப்பா நீங்க எத்தனை வேதனைப் படறீங்கன்னு எனக்கு. . ரொம்ப நல்லாவே தெரியும். .! அதனால நீங்க சந்தோசமா வாழனும்னுதான். . நான் விரும்புவேன். .!”
” ஐயோ… என்சத்யாவே… சத்யாவே..” அவன் நெஞ்சு பூரிப்பில் விம்மியது..! அவளை இழுத்து மடியில் போட்டுக் கொஞ்சினான்..! அவளது… கண்கள்.. கண்ணங்கள்.. உதடு.. மூக்கு. . என முகமெங்கும் முத்தங்களைப் பதித்தான்.! ”நீ எனக்கு காதலியா கெடைக்க காரணமா இருந்த. . உன் பெற்றொருக்கு கோடி நன்றி.. உன்னைத் தூக்கி வளர்த்த உன் உறவுகளுக்கு கோடி நன்றி… உன்கூட அம்மணமா ஓடிப்புடிச்சு வெளையாடின.. உன் தம்பிக்கு.. கோடி நன்றி..”
” போதும்… போதும். ..! ஐயோ போதும்..” எனச் சிணுங்கினாலும். . அவனது அணைப்பையும். . முத்தங்களையும். .பெரிதும் விரும்பினாள்..! கண்ணத்தில் அவன் பண்ணின ஈரத்தைத் துடைத்தாள்.!!

” பூவு..” என்றாள் சத்யா.
” ம்..?”
” ஷேவ் பண்ணினா.. என்னவாம்..?”
” ஏனாம்..?”

11

” சொர.. சொரன்னு இருக்கு.! இண்டர்வியூக்கு போறப்ப…பளபளனு.. ப்ரஷ்ஷா போக வேண்டாமா..?”
அசையும் அவளின் வெல்வெட் உதடுகளை நீவினான்.
” உன் லிப்ஸ் செக்ஸியா கூப்பிடுது சத்யா… சீ… பண்ணலாமா..?” என்றான்.
” இப்பதானே அத்தனை முத்தம் தந்தீங்க..?”
” அ… அது… பாசத்துலமா…!! அது ஒரு அன்புல தந்த முத்தம்”
” ஆ..! அப்ப.. இப்ப. .?”
” இது… மோகத்துலமா..! இளமை தாபத்துல… தனிமை தாகத்துல..!! கொஞ்சமே கொஞ்சம் எல்லை மீறின ஆராய்ச்சி. .”
” குஷி மூடு வந்தாச்சு போலருக்கு. .?”
” அனாட்டமி… ஆராய்ச்சி. . பண்ணலாமா..?”
” இப்ப வேணாம்..! போறப்ப… ஓகே. .?”
” இப்ப என்னவ்ம்…?”
” கொஞ்சம் பேசலாம்..!”
” சே… நீ மோசம்..”
” இந்த ஜென்ஸே இப்படித்தான். . எதுல பாரு.. அவசரம்..?”
” ஏய்… இன்னும் நான் என் செல்லப்புறாக்கள.. தொடவே இல்ல. .!!”
” ஒதைப்பேன்..! இப்பதானே வந்தேன் பேசுவோம்..”
” ச்ச..! இந்த லேடீஸே இப்படித்தான்..!”
” வ்வாட்..??”
” பேசிப் பேசியே கழுத்தறுக்கறாங்க..”
நாக்கை நீட்டி அவனுக்கு அழகு காட்டிச்சிரித்தாள். ”ஆமா அதென்ன… லேடீஸே..? யாரு அந்த… ஸ்…?”
” நீ கூடத்தான்.. ஜென்ஸேல.. ஸ்.. சொன்ன… நான் கேட்டனா?”
அவன் மடியில் சாய்ந்து கொண்டாள். அவள் காதைப் பிடித்து ‘நறுக்’கெனக் கடித்தான்.
” ஸ்…ஸ்… ஆ..!! கடிக்காதிங்கப்பா..” என சிணுங்கி…அவன் முகத்தைத் தள்ளி விட்டாள்.
முகம் விலகின்லும் அவனது தாபம் அடங்கவில்லை.! அவள் இடுப்பை இருக்கி… வாசம் பிடித்தான்.!

கிறக்கமான உணர்வோடு.. மெள்ள.. ”நாம புரோகிராம் பத்தி பேசவே இல்லியே..?” என்றாள்
. ” ம்..! சொல்லு.. என்ன பண்ணலாம்..?”
” போறோம்..” தீர்மானமாகச் சொன்னாள்.
” எங்க. .?”
” ஊட்டி…!!”
” ஊட்டி போனா… ஒருநாள்ளாம் பத்தாதே…”

12

” எத்தனை நாள் வேணும். .?”
” ஒரு நைட்டாவது… அங்க தங்கனும்…”
” தங்கிட்டா போச்சு’. ..” எனச் சிரித்தாள்.
” ஒரே ரூம்லதான…?”
” அப்றம் என்ன தனித்தனி ரூமா போடறது..?”
” நான்… பெட்லல்லாம் படுக்க மாட்டேன்..”
” தரைல படுத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை..”
” தரைலயா..? சான்சே இல்ல. .”
” அப்பறம்…?”
” என் சத்யாதான் என்னோட பெட்..!! நான் உன்மேலதான் படுப்பேன்…!!”
” யூ….யூ… உங்கள…??”
” ஐ…..ஐ…. என்னை..??”
” ப்ச்…!!” முத்தமிட்டாள்.
” சீ…” என்றான். அவளைப் போலச் செய்து. !
” க்கும். .! நான்தான் ‘சீ ‘ சொல்லனும்..”
” சொல்லேன்.”
” இப்ப மாட்டேன்..” கண்களில் குறும்பு… மின்னியது..!!

அவன். . அவளை இருக்கினான். ஆழமாக வாசம் பிடித்தான். அவளது முந்தாணைக்குள்.. அவன் கைகள் துணிச்சலாக நுழைந்தன. அவள் தடுக்கவில்லை. ! அவளது நாபியிலிருந்து எழுந்த.. ஒரு உணர்ச்சியின் ஆவேசம்.. அவளது மயிர்க்கால்களைச் சிலிர்க்கச் செய்தது. ! அவனது வெப்பமான உள்ளங்கைகளில் அகப்பட்ட. .. அவள் மார்பகம். .. சற்று.. திணறலைக் கொடுத்தது.!
நரம்புகள் புடைத்த…கழுத்தில்..அவனது நாக்கின் தடவல்..!! அதன்.. ஜில்லிப்பு. .!!

கிறங்கினாள் சத்யா. !
” இன்னிக்கும் என் தூக்கம் போச்சு. ..” என கண்கள் மூடி… முணுமுணுத்தாள். அவனுக்காகத் தன்.. மார்புச் சிறையை.. சற்றே.. தளர்த்தினாள்..!!

” ரொம்ப. .. ஹாட்டா இருக்கே..சத்யா. .?”
” ஆமாப்பா..” கிசு.. கிசுத்தாள்.!
அவன் கைகள்… ரவிக்கை கொக்கிகளை விடுவிக்க முயல. அவன் கையைத் தடுத்து…
” வேணாமே… ப்ளீஸ். .” என்றாள்.
” வேணுமே…ப்ளீஸ். .” அவளைப் போலவே அவனும் சிணுங்க…
” பப்ளிக்ல… வேண்டாம்பா..! சொன்னா கேளுங்க..!!” என்றாள்.!
லேசான ஏமாற்றத்துடன்.. விட்டுக் கொடுத்தான் பூவரசு..!!

சத்யாவின் வீடு. .!!
” என்னடி… இப்பெல்லாம் டெய்லி… லேட்டா வர்றே..?” வெளியே செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டில் நுழைந்ததும்.. சத்யாவைப் பார்த்துக் கேட்டாள் அம்மா. !
அம்மாவைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.
” ஆமா. .” என்றாள்.
” அதான் ஏன் லேட்டுனு கேக்கறேன்..?” தீட்சண்யமான பார்வையுடன் கேட்டாள் அம்மா.
பெற்றவளுக்குறிய.. உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்கிற நோக்கமோ.. என்னமோ..? கண்டிப்பதாக நினைத்தாள்.!
” டைம் ‘லேட்’ ஆகுது… அதான் லேட்..” என அலட்சியமாகச் சொன்னாள் சத்யா.
” உன் நடவடிக்கை ஒண்ணும் செரியில்லடி..”
” அதுக்காக நீ என்னை டிஸ்மிஸ் பண்ண முடியாது. ” தோள் பையைக் கழற்றி சுவற்று ஆணியில் மாட்டினாள்.
”இது..கொஞ்சம் கூட நல்லால்லடி..”
” நல்லாருக்கனும்னு எந்த அவசியமும் இல்ல. ..” என்றுவிட்டு பாத்ரூம் போனாள். முகம் கழுவும் போது பூவரசின் நினைவு வந்தது. !
இப்போதும் அவன் கைகள் அவளை இருக்கி அணைப்பது போல.. ஒரு உணர்வு..!!
புடவைத்தலைப்பால் முகம் துடைத்துக் கொண்டே அம்மாவின் முன்பாகப் போய் நின்றாள். !

” என்ன காரணம். .?” முறைப்புடன் கேட்டாள் அம்மா. ” அவசியம் தெரிஞ்சிக்கனுமா?” ”ஆமா…”
அம்மாவின் முகத்தை நேரடியாகப் பார்த்து.. தயக்கமின்றி.. சொன்னாள் சத்யா.
” நான் லவ்.. பண்ணிட்டிருக்கேன்…!!” Koothi Tamil Sex Story

-வரும். …!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top