ஆயிஷாவின் அச்சு வெல்லம் – 1

(Tamil Sex Story - Aayishavin Aachu Vellam 1)

Raja 2016-07-12 Comments

This story is part of a series:

Kundi Adikkum Tamil Sex Story – மொட்டை மாடியில் போய் நின்று.. சிகரெட் பற்ற வைத்து ஒரு இரண்டு பப் இழுத்திருப்பேன்.!மாடிப்படிகளில் ஒரு கொழுசின் ஓசை கேட்டது..!

‘இது என் அம்மா அல்ல.. ! பின் யார் ?’
சட்டென சிகரெட்டை மறைத்துக் கொண்டு ஓரமாக வந்து எட்டிப் பார்த்தேன்.!

யாரென தெரியவில்லை. ஒரு பெண் கையில் துவைத்த துணிகளின் பக்கெட்டுடன் மேலே எறி வந்து கொண்டிருந்தாள்.
அவள் என்னை மேலே பார்க்கவில்லை.. ஆனால் நான் அவளை மேலிருந்து கீழே பார்த்தபோது.. கொஞ்சமாய் ஜிப் பிரிந்த அவள் நைட்டியின் கழுத்து விளிம்பில்.. அவளது முலை மேடுகளின்.. கிளிவேஜ்.. தெரிந்தது..!!

அவள் என் அம்மாவுக்கு தெரிந்த பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.. !! என் பார்வையை தவிர்த்து.. அவள் அன்னாந்து பார்க்கும் முன்.. சட்டென நகர்ந்து கொண்டேன்..!!

மேலே வந்தவள்.. என்னைப் பார்த்து லேசாக முறுவலித்தாள். பதிலுக்கு நானும் அதையே செய்தேன்.!

” நல்லாருக்கீங்களா ??” எனக் கேட்டாள்.

அவள் யாரென தெரியாமல் நான் குழம்பிப் போய் நின்றேன். இருந்தாலும்..
” ம்ம்.. !!” என்றேன்.

” வீட்ல.. ??”

” ம்ம்.. நல்லாருக்காங்க.. !!”

அவ்வளவுதான் அதன்பின் அவள் என்னைக் கண்டு கொள்ள வில்லை. அவள் துணி பக்கெட்டை கீழே வைத்து.. ஒவ்வொரு துணியாக எடுத்து உதறி உதறி.. கம்பியில் காயப் போட்டாள்.!
நான் சிகரெட்டை புகைக்காமல் அப்படியே வைத்துக் கொண்டிருந்தேன்..!
இவள் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்திருக்க வேண்டும்.. என் அம்மாவுக்கு நல்ல பழக்கமாக இருக்க வேண்டும்.. என் அம்மா இவளிடம் என்னை பற்றிச் சொல்லியிருப்பாள்..!!

பெயர் தெரியாது.. ஆனால் அழகாய் இருந்தாள். நிச்சயம் இருபது வயதை தொட்டிருப்பாள் எனத் தோண்றியது.
அவள் கழுத்தில்.. கால் விரலில் என அவளுக்கு திருமணமாகி விட்ட எந்த அறிகுறியும் தெண்படவில்லை..!!

அவள் முகம் கொஞ்சம் நீள வாக்கில் இருந்தது. மூக்கும் அதே போலத்தான்.. நீள மூக்கு.. !! மாநிறம்.. மீடியம் சைஸ் கண்கள்.. கொஞ்சமாய் சிவந்த.. உதடுகள்..!! கழுத்துக்கு கீழே புடைத்துக் கொண்டிருந்த அவளது பருவக் கனிகள்.. நல்ல திடமான உருண்டைகள்.. அதில் இதுவரை எந்த ஒரு ஆணின் கைகளும் பட்டிருக்க வாய்ப்பில்லை..!! பூசினாற் போல உடம்பு.. நன்கு அகன்ற குண்டிகள்.. பாதங்கள் அழகாய்.. நீளமாக இருந்தன..!!

அவள் போட்டிருந்த நைட்டி.. ஈரமாக இருக்க.. அது.. தரையில் உரசிக் கொண்டே இருந்தது..!!
துணிகளை உதறி காயப் போட்ட பின்.. பக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு என்னை பார்த்துச் சிரித்து..
” வரங்க.. !!” என்று விட்டு.. பின்னழகு அசைய நடந்து போனாள்.. !!

அவள் இறங்கிப் போன பின்.. பின்னால் மறைத்துக் கொண்டிருந்த என் சிகரெட்டை எடுத்துப் பார்த்தேன். நெருப்பு பஞ்சைத் தொட்டிருக்க.. அதில் இழுப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என நசுக்கி தூக்கி வீசினேன்..!!

‘ வட போச்சே ‘ வடிவேல் ஸ்டைலில்.. ‘ச்ச.. ஒரு சிகரெட் போச்சே.. !’ என வருத்தப் பட்டுக் கொண்டேன். ஏனெனில் இப்போதைக்கு என்னிடம் இருந்து அந்த ஒரு சிகரெட் மட்டும்தான்.. !!

நான் நகர்ந்து போய்.. அந்தப் பெண் எங்கே போகிறாள் என கவனித்தேன். நான் நினைத்தது சரிதான்.. !!
பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டு வீட்டுக்குத்தான் போனாள் அவள்.. உள்ளே போகும் முன் ஒரு முறை.. என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு போனாள்.. !!
வேலைக்கு கிளம்ப.. நான் மாடியில் இருந்து இறங்கினேன்..!!

நான் நிருதி..!! படித்து முடித்த கையோடு.. வேலை கிடைக்க.. என் வீட்டில் ஒரு பெண்ணை பார்த்து எனக்கு கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள். ! நான் இங்கிருந்து.. ஒரு பத்து கிலோ மீட்டர் தொலைவு தள்ளி.. தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். !!
எனக்கு ஒரு அக்கா.. அவளுக்கும் கல்யாணமாகி கணவன் வீடு போய் விட்டாள்..!!

என் மனைவி இப்போது தலைப் பிரசவத்துக்காக அம்மா வீடு போயிருக்கிறாள். அதனால் நான்.. என் அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறேன்.!!

நான் கீழே போய்.. குளித்து சாப்பிட்டு.. வேலைககு கிளம்பி விட்டேன்..!!

இரவு எட்டு மணி..!! என்னிடம் சிகரெட் தீர்ந்து போயிருந்தது..! சிகரெட் வாங்குவதற்காக.. இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த கடைக்கு போனேன்.! இரவு நேரம் என்பதால் காலார நடந்து போய் இரண்டு சிகரெட் வாங்கி.. ஒன்றை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு.. இன்னொன்றை பற்ற வைத்து புகைத்தபடி.. மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தேன்..!!

” நடந்து போறிங்க போலருக்கு ??” என திடுமென எனக்குப் பின்னால் ஒரு பெண் குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்.
பர்தா அணிந்த ஒரு பெண்.. !! புரியாமல் நான் குழம்பினேன்.!
‘என்னடா இது.. காலையில் முகம் தெரியாத ஒருத்தி வந்து மாடியில் தம்மடிப்பதைக் கெடுத்தாள்.. இப்போது இவளும் முகம் தெரியாமல்.. இந்த தம்மையும் நாசம் செய்கிறாளே.. ?’

என் அருகில் வந்தாள் அந்த பர்தா. முகத்தில் பர்தா போட்டு மூடவில்லை.
” நான்தாங்க.. !!”

‘ காலையில் பேசியவளேதான். !’ வியந்தேன்.
” ஓ.. நீங்களா.. ?? என்னங்க.. பர்தா எல்லாம் போட்டு…. ” பாதி கேட்ட பின்தான் என் புத்தியில் உறைத்தது.
‘இவள் முஸலீம் பெண்ணா.. ?’

” என்னை தெரியலியா. ?? ” அவள் சிரித்தபடி இயல்பாக கேட்டாள்.

” தெரியுது.. காலைல வந்திங்க தான.. மொட்டை மாடிக்கு.. ??”

” ம்ம்.. அப்பயும் நீங்க தம்மடிக்கறத கெடுத்தேன்.. இப்பயும் கெடுத்துட்டேன் போல இருக்கு..!!”

” ச்ச.. இல்லங்க.. பரவால்ல.. !!” வேறு வழியில்லை. சிகரெட்டை தூக்கி வீசினேன்.

” ஐயோ.. ஏன் வீசிட்டிங்க.. ??”

” இல்ல.. நீங்க.. விடுங்க.. அது பரவால்ல.. இப்ப குடிக்கலேன்னா என்ன.. ?” என் மனைவி எத்தனை முறை சொல்லியிருப்பாள் .?

” என் தம்பி குடிப்பான். எனக்கு ஒன்னும் இல்ல. . ! நீங்க குடிச்சிருக்கலாம்.. !”

” ஓ.. உங்களுக்கு தம்பி இருக்காரா ??”

” ம்ம்.. தம்பி.. அப்றம் அத்தா.. !!”

” ஏன்.. அம்மா..??”

” இல்ல.. ஒரு வருசம்தான் ஆகுது அம்மா மவுத்தாகி.. !!”

” ஓஓ.. !!”

அவளும் எனக்காக மெல்ல நடந்தாள்.
” வேலைக்கு போய்ட்டு வந்துட்டிங்களா.. ??” என்னைக் கேட்டாள்.

” ம்ம்.. நீங்க.. எங்க போய்ட்டு.. ??”

” எனக்கு கொஞ்சம் ட்ரஸ் எடுக்க வேண்டி இருந்தது.. போய்ட்டு வரேன்..!!”
பேசியபடியே நாங்கள் அந்த வீதி முனை திரும்பியபோதுதான்.. அந்தச் சம்பவம் நடந்தது.

” வள்.. வள் ” ளென குறைத்தபடி.. ஒரு தெருநாயை இன்னொரு தெருநாய் துரத்திக் கொண்டு வேகமாக ஓடிவர.. அது வந்து வேகத்தைக் கண்டு நானும் எந்த பக்கத்தில் ஒதுங்குவது என யோசித்துக் கொண்டிருந்த வேளையில்..
” அல்லா.. !!” என துள்ளி வந்து என் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

நாய் எஙகளை உரசிக் கொண்டு ஒரு நொடியில் கடந்து போக.. என் கையை இறுக்கியபடி என் பின்னால் ஒதுங்கிய போது.. என் கை அவளது மெத்தென்ற மெண்மை பாகத்தில் பட்டு விலகியது.. !!

நாய்கள் ஓடிவிட்டன.
” போய்ருச்சு.. !!” என்றேன்.

” ச்ச.. இந்த நாய்கள எல்லாம் ஏன்தான் இப்படி விட்டு வெச்சிருக்காங்களோ.. ?? பாத்திங்கள்ள.. எப்படி தொரத்திட்டு வருதுனு. ?? ரெண்டும் சண்டை போடறப்ப.. அது நம்மள பாக்காது.. ! எடைல மாட்டிகிட்டா.. நாமதான் கடி வாங்கனும்.. !!” என் கையை மெதுவாக விட்டபடி சொன்னாள்.
அதன்பின் என்னுடன் உரசிக் கொண்டே நடந்தாள்.. !!

வீட்டு பக்கத்தில் போய்.. மெதுவாக கேட்டேன்.
” உங்க பேரு.. ??”

” ஆயிஷா பேகம். !!” என்றாள் ”ஸாரிங்க.. என்னால இன்னிக்கு நீங்க ரெண்டு வாட்டி தம்மடிக்க முடியாம போச்சு.. !!”

” பரவால்லீங்க.. !!”

” சரி.. வரங்க.. !!” என விடை பெற்று அவள் போக.. ஒருவித பரவச நிலையில் நான் என் வீட்டுக்குள் போனேன்..!!

Comments

Scroll To Top