ஆண்மை தவறேல் – 4

(Tamil Sex Story - Aanmai Thavarael 4)

Raja 2013-11-14 Comments

Tamil Sex Story – “பொண்ணுகள்லாம் அதுக்குத்தான் மச்சி.. அவளுகளலாம் கட்டிலோட கழட்டி விட்டுடனும்.. கழுத்துல தாலி கட்டி வீட்டோட வச்சுக்குறது எல்லாம் டூ மச்..!! உனக்கு பொண்ணுக சுகம் வேணுமா.. அந்த அவினாசி ரோட்டு வீடு மாதிரி ஆயிரம் வீடு ஊருக்குள்ள இருக்கு.. அங்க போ.. என்ஜாய் பண்ணு.. அத்தோட பொண்ணுகளை மறந்துடு..!! காதல், கல்யாணம்னு அவளுக முந்தானைல சிக்கிக்காத.. காலத்துக்கும் உன்னால சந்தோஷமா இருக்க முடியாது..!! அவளுகளுக்காக செலவழிக்கிற நேரத்துல.. நீ உன் சொந்தக்கால்ல நில்லு.. கஷ்டப்பட்டு உழை.. பணம் சம்பாதி..!! பணம் இருந்தா அப்புறம் எல்லாம் தானா உன்னை தேடிவரும்..!!”

புருஷோத்தமன் அதன் பிறகும் ஏதேதோ அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தான். அசோக்கும் போதை ஏறிய மூளையுடன் அவனது போதனைகளை கேட்டுக் கொண்டிருந்தான். அசோக்கின் உள்மனம் புருஷோத்தமனின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. புருஷோத்தமன் பேசி ஓய்ந்த பிறகு, இருவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். அப்புறம் அந்த அமைதியை குலைக்கும் வண்ணம் அசோக் மெல்ல ஆரம்பித்தான்.

“பு..புருசு..”

“ம்ம்ம்..?”

“நான் உன்கிட்ட ஒரு ஹெ..ஹெல்ப் கேட்பேன்.. செய்வியா..?”

“என்னடா ஹெல்ப் வேணும்.. கேளு.. செய்றேன்..!!”

“எ..என்னை தப்பா நெனைக்க கூடாது..?”

“ம்ஹூம்.. சொல்லு..”

“எ..என்னைய..”

“ம்ம்.. உன்னைய..?”

“அந்த அ..அவினாசி ரோடு வீட்டுக்கு கூட்டிட்டு போறியா..? எ..எனக்கு இப்போ யார்கிட்டயாவது.. நான் ஆ..ஆம்பளைன்னு ப்ரூவ் பண்ணனும் போல இருக்கு..!!”

அசோக் தயங்கி தயங்கி சொல்ல, புருஷோத்தமன் அவனுடைய முகத்தை திகைப்பாக ஏறிட்டான். ஒரு மாதிரி நம்ப முடியாமல் பார்த்தான். ஒரு சில விநாடிகள்தான்..!! அப்புறம் அவனுடைய உதடுகளை விரித்து அழகாக புன்னகைத்தான். மெல்லிய சிரிப்புடன் சொன்னான்.

“ஹாஹா.. இப்போதாண்டா மச்சி நீ என் வழிக்கு வந்திருக்குற.. கையை குடு..!!”

என்று அசோக்கின் கையைப் பற்றி குலுக்கினான். அசோக்கும் இப்போது சற்றே வெட்கத்துடன் புன்னகைத்தான். கை குலுக்கிய புருஷோத்தமன், திடீரென ஞாபகம் வந்தவனாய் தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அதை எடுத்தான். காலையில் தரையில் இருந்து பொறுக்கி உள்ளே போட்டுக்கொண்ட காண்டம் பாக்கெட்டுகள்..!! அவைகளை அசோக்கின் பக்கம் தூக்கி எறிந்தான்..!!

“எடுத்து பாக்கெட்டுல போட்டுக்கோ.. போகலாம்..!! அவினாசி ரோடு வீடு வேணாம்.. அங்க எல்லாம் சப்பை பீசுங்க..!! வேற ஒரு நல்ல எடத்துக்கு உன்னை கூட்டிட்டு போறேன்..!!”

அசோக் அந்த காண்டம் பாக்கெட்டுகளையே ஒரு சில வினாடிகள் வெறித்து பாத்தான். அப்புறம் மெல்ல கைநீட்டி அவைகளை பொறுக்கி எடுத்துக் கொண்டான். காலையில் ‘ச்சீய்..’ என்று அருவருப்புடன் விசிறி எறிந்த அதே பாக்கெட்டுகளை, இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் தன் பேன்ட்டுக்குள் திணித்துக்கொண்டான்.

அத்தியாயம் 4

அன்றிலிருந்து அடுத்த ஆறு வருடங்களுக்கு அசோக்கின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை, இந்த அத்தியாயத்தில் பரபரவென ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்யப் போகிறேன். இந்த அத்தியாயம் முடிகையில், அந்த ஆறு வருடங்களில் அசோக்கின் மாற்றம் பற்றியும், அவனுடைய குணங்கள் பற்றியும் உங்களால் தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நம்புகிறேன். ஓகே.. லெட்ஸ் ஸ்டார்ட்.. எல்லோரும் சீட் பெல்ட் மாட்டிக் கொள்ளுங்கள்..!! ஹிஹி..!!

அசோக்கும் புருஷோத்தமனும், குனியமுத்தூரில் இருக்கும் அந்த ஒதுக்குப்புறமான வீட்டுக்குள் நுழைந்தார்கள். ‘இவன் என் ஃப்ரண்ட் அசோக்’ என்று புருஷோத்தமன் அறிமுகம் செய்து வைத்ததும்.. கருத்த மலைப்பாம்புக்கு கைகால் முளைத்த மாதிரி இருந்த அந்த பெண்மணி.. தனது கனத்த மார்புகள் நசுங்க அசோக்கை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கிற்கு அனகோண்டாவின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு..!!

நாலைந்து பெண்கள் வந்து வரிசையில் நிற்க.. ‘யாருப்பா வேணும் உனக்கு..?’ என்று அந்த பெண்மணி கேட்க.. ‘இதுல யாருக்கு நெறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு..?’ என்று கேட்டு அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தான்..!! ‘இங்க வந்து நெறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற பொம்பளையை கேட்ட மொத ஆள் நீதாண்டா..’ என்று புருஷோத்தமன் நக்கலடித்தான்.

‘இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் டைமா..?’ சிவப்பாகவும், களையாகவும் இருந்த அந்த முப்பத்திரண்டு வயது பெண்.. தனது ப்ளவுசின் மூன்றாவது கொக்கியை நீக்கிக்கொண்டே கேட்க.. ‘இல்ல.. டிராயிங்ல பாத்திருக்கேன்..’ என்று அந்தப்பெண்ணின் கழுத்துக்கு கீழே பார்த்தவாறே சொன்னான் அசோக்..!! ‘அட.. நான் பாக்குறதை பத்தி கேக்கலைப்பா..!!’ அந்தப்பெண் சலிப்பாக சொல்லிக்கொண்டே ப்ளவுசை உருவி கையில் எடுத்தாள்.

‘ஏன் இவ்வளவு மட்டமான சென்ட் யூஸ் பண்றீங்க..?’ என்று கேட்டு அந்தப்பெண்ணை எரிச்சலடைய செய்தான். ‘ஐயோ.. அப்படி பாக்காதீங்க.. எனக்கு வெக்கமா இருக்கு..’ என்றவாறு முட்டிக்கொண்டு நின்ற தன் உறுப்பை மூடிக்கொள்ள முயன்றான். ‘உங்களுக்கும் இங்கல்லாம் முடி வளருமா..?’ என்று பிடித்து இழுத்து, அந்தப்பெண்ணை ‘ஷ்ஷ்ஷ்ஷஷ்..’ என்று வலியில் நெளிய வைத்தான்.

‘இதென்ன சுருட்டி வச்சிருக்காங்க.. இதை எப்படி பிரிக்கிறது..?’ என்று காண்டம் பாக்கெட்டை பிரித்தவன் கன்ஃப்யூஸ் ஆனான். ‘ஆஆஆஆஆ.. மெல்லடா.. பொறுமையா.. வலிக்குது..’ அந்தப்பெண் அலறியது காதிலே விழாத மாதிரி அதிவேகத்தில் இயங்கினான். எல்லாம் முடிந்த பிறகு, ‘எனக்கு நல்லாருந்தது.. உங்களுக்கு நல்லாருந்ததா..?’ என்று அசோக் இளிக்க.. ‘வெறி புடிச்ச பயலே..’ என்று அந்தப்பெண் அசோக்கின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.

‘உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா..?’ என்று அசோக் செல்போனை எடுக்க, ‘ஏய் ச்சீய்.. வேணாம்..’ என்று அந்தப்பெண் வெற்று மார்பை இருகைகளாலும் மூடினாள். ‘ஐயையோ.. இப்படியே இல்லங்க.. ட்ரஸ் போட்டப்புறம்..’ என்றதும், ‘ஓஹோ..?’ என்று அவள் நிம்மதியாக சிரித்தாள்.

‘அடிக்கடி வர்றேன்.. கொஞ்சம் டிஸ்கவுன்ட் கொடுக்க கூடாதா..?’ என்று கேட்டவாறே புருஷோத்தமன் பர்ஸை திறந்து கரன்சியை அள்ள, ‘நீ வைடா புருசு.. நான் கொடுத்துடுறேன்..’ என்ற அசோக், அந்த மலைப்பாம்பிடம் திரும்பி ‘கார்ட் அக்ஸப்ட் பண்ணுவீங்கல்ல..?’ என்று அப்பாவியாக கேட்டான். ‘நல்லவேளை.. கேட்டதோட விட்டான்.. ஏடாகூடமா எதுலயும் வச்சு தேய்க்காம..!!’ – இது அவர்கள் சென்ற பிறகு அந்த மலைப்பாம்பு.

அடுத்த நாள் ரயில்வே ஸ்டேஷனில், புருஷோத்தமன் கட்டிப்பிடித்து வழியனுப்ப சென்னைக்கு கிளம்பினான். ‘சொன்னதை மறந்துடாத அசோக்.. அடுத்த தடவை உன்னை நான் பாக்குறப்போ நீ இந்த மாதிரி இருக்க கூடாது..’ என்ற புருஷோத்தமனிடம், ‘கண்டிப்பா மாறிடுவேன் புருசு.. நீ சொன்ன எல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. எனக்கு இனிமேயும் இந்த மாதிரி அப்பாவியா இருக்க விருப்பம் இல்ல..’ என்றான்.

வீட்டுக்கு திரும்பிய அசோக்கை அவன் அப்பா மஹாதேவன் ‘பரீட்சைலாம் நல்லா எழுதிருக்கியா..?’ என்று கேட்டவாறே, பாசத்துடன் அணைத்துக் கொண்டார். ‘பரீட்சைக்கு படிக்கிறேன், பரீட்சைக்கு படிக்கிறேன்னு புள்ளை சாப்பிடாம துரும்பா இளைச்சு போயிடுச்சு.. நல்லா எடுத்து வச்சு சாப்புடு அசோக்..’ என்று வீட்டு வேலைக்காரி கௌரம்மா லெக்பீஸை அவனுடைய தட்டில் வைத்துக்கொண்டே சொன்னாள்.

‘எதுக்குடா அவ்வளவு பணம்..?’ என்று கேட்ட அப்பாவிடம், ‘வீட்டுலயே எனக்கு ஒரு ஜிம் வச்சுக்க போறேன் டாட்..’ என்றான். ஆண்கள் அழகு நிலையத்துக்கு சென்று அமர்ந்து கொண்டு, ‘அந்த மாதிரி..’ என்று மேலே ஒட்டப்பட்டிருந்த ஒரு படத்தை காட்டினான். ஒரே நேரத்தில் இரண்டு கையின் இரண்டு விரல்களால், காண்டாக்ட் லென்ஸ் தொட்டு எடுத்து கண்களுக்கு கொடுத்தவன், மூக்குக்கண்ணாடியை கப்போர்டுக்குள் போட்டு மூடினான். மகனின் மாற்றத்தை மஹாதேவன் வியப்புடன் பார்த்தார்.

‘சென்னைல அந்த மாதிரி ஏதாவது காண்டாக்ட் உனக்கு தெரியுமா புருசு..?’ என்று செல்போனில் கேட்டான். ‘ம்ம்ம்.. மஹேஷ்னு நம்ம ஃப்ரண்ட் ஒருத்தன் இருக்கான்.. அவன் ஹெல்ப் பண்ணுவான்.. நம்பர் சொல்றேன்.. நோட் பண்ணிக்கோ..’ என மறுமுனை சொல்ல, பேப்பர் பேனா தேடினான். மறுநாள் இரவே அந்த மஹேஷ் மூலம் அறிமுகமான பெண், அவனுடைய மார்பில் ப்ளவுஸ் இழந்து கவிழ்ந்து கிடக்க, அசோக் அவளுடைய முதுகுப்புறம் கைவிட்டு ப்ரா ஹூக் தேடினான்.

கிஷ்கிந்தாவில் அட்வெஞ்சர் ரைடில்.. அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபோது.. விடாப்பிடியாக விழிகளை திறந்து வைத்து.. பயத்தை விலக்க முயன்றான்..!! கார் ஓட்டக் கற்றுக்கொண்ட அடுத்த வாரம்.. மகாபலிபுரம் பீச்சில் காரை பார்க் செய்துவிட்டு.. முழுமதியின் வெளிச்சத்தில் அரைபாட்டில் விஸ்கியை முழுங்கினான்..!! தனியாக அமர்ந்து தண்ணியடித்துவிட்டு சென்னை திரும்புகிற வழியில்.. நள்ளிரவில் ஒரு சுடுகாட்டுக்கு அருகே காரை நிறுத்தி.. சற்று தூரத்தில் எரிகிற பிணத்தை பார்த்தவாறே பிஸ் அடித்தான்..!!

Comments

Scroll To Top