மூச்சு பயிற்சி – 1

(Tamil Sex Stories - Moochu Payirchi 1)

Rajan781 2017-09-16 Comments

This story is part of a series:

திருப்பூர் mainBusstand வந்தது எல்லாரும் இறங்கினார்கள், கடைசியாக நான் இறங்கினேன், சுற்றி பார்த்தேன் பழக்கபட்ட இடம் என்றாலும் இப்போது கொஞ்சம் புதுசு மாதிரி தெரிந்தது, அப்படியே busstand போனேன் அங்கு கூட்டம் ஆலை மோதியது அப்பதான் நியாபகம் வந்தது 2நாட்களில் பொங்கல் என்று எல்லாரும் லீவுக்கு ஊருக்கு செல்லும் அவசரத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர்,

நானும் சென்னை bus இருக்கும் இடம் போய் நின்றேன், அங்கு கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம், எனக்கு அப்பதான் நியாபகம் வந்தது வேகமாக busstandவிட்டு வெளியேறினேன், மெயின்ரோடுக்கு வந்தேன் இடதுபக்கம் பார்வையை கொடுத்துகொண்டே வந்து ஒரு இடத்தில் நின்றேன், vivek travels என்ற bord, நடந்து door திறந்தேன் அங்கு மணி உக்காந்து computerல் online booking செய்துகொண்டு இருந்தான், இவனும் என் நண்பன் தான் சொந்தகடை இல்லை சம்பளத்துக்கு வேலை பார்க்கிறான், கதவு சத்தம் கேட்டு என்னை ஒரு பார்வை பார்த்து மீண்டும் computerயை நோக்கினான், நான் அவ்வப்போது வந்து செல்லும் கடை என்பதால் இந்த வரவேற்பு,

அப்புறம் என்னை பார்க்காமலேயே கேட்டான் என்னடா சொல்லு,

எடுத்த எடுப்பிலே உடைத்தேன்:
மச்சி வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன் என்றேன்..

டக்குன்னு என்னை பார்த்தவன், டேய் என்னடா சொல்ற ஏன்டா?

நானும் நடந்த அனைத்தையும் சொன்னேன்…

டேய் லூசா நீ அவரு திட்டினா வாங்கிக்க அதுக்காக தட்டதூக்கி அடிப்பியா… இதெல்லாம் கொஞ்சம் over மச்சான், நீ மட்டும் என்ன படிப்புமுடிஞ்சு இத்தனைநாள் வேளைக்கு போகாம இருந்தா அப்புறம் திட்டமா கொஞ்சுவாங்களா, சரி விடு நான் வீட்டுக்கு வந்து உங்கஅப்பாவ சமாதானம் பண்ணிவைக்கிறேன், என்றான்.

இல்லடா இது ரொம்ப overரா போய்டுச்சு இனி அங்க எனக்கு மரியாத கிடையாது நான் இனி போகமாட்டேன். என்றேன்

அப்புறம்…!?

சென்னைக்கு போறேன்டா,

யாரு நம்ப ஜான் ரூம்க்கா…

ம்ம்ம்.,

டேய் லூசு, உனக்கு ஒரு certificateகூட கையில் இல்ல அவன் என்ன பண்ணுவான், நீ அதவச்சிருந்தாலாவது அவன் உதவுவான், எப்படிடா ஒண்ணுமே இல்லாம உன்ன வேலைக்கு சேர்ப்பான்,

எனக்கும் அதான் புரியல மச்சி, எனக்கு இங்கு இருக்க கூடாது அதான் முக்கியம், அந்த ஆள நான் பாக்கவே கூடாது…அது மட்டும் தான் எனக்கு தேவை..

டேய் என்ன பார்த்தியா உன்கூட 10வது வரை தான் முடிச்சேன், இப்ப இந்த வேலை பார்க்கவே டிகிரி காரனுக வந்துட்டானுங்க, நீ ஒண்ணுமே இல்லாம என்னடா பண்ணுவ,

தெரியலடா… பாப்போம் என் வீதி என்னனு…சொல்லி சோர்ந்து தலைகவிழ்த்தேன்.,

என்னையே பார்த்த அவன், டக்குனு போன் எடுத்தான் டயல் செய்தான், அந்தபக்கம் கொஞ்சநேரத்தில் பிக்up செய்யபட்டது, மணி பேச ஆரம்பித்தான்,

டேய் ஜான் நான் மணி பேசுறேன் மச்சி, எப்படி இருக்க…நல்லா இருக்கேன் டா..சரி ராஜா விஷயம் உனக்கு தெரியுமா…ஏன்டா அவன் உனக்கு சொல்லல…

பின்பு ஜான்னும் மணியும் என் பிரச்சனை பற்றி பேசினார், நான் அமைதியாக computerயை பார்த்துகொண்டு இருந்தேன்,

டேய் டேய் ஜான் பேசணுமாம்…!

நான் cellலை வாங்கி காதில் வைத்தேன், hello மச்சி.,

டேய் மச்சான் என்னடா இப்படி…சரிவிடு நீ இன்னிக்கே சென்னை வா, நான் 2நாள் தான் இருப்பேன் அப்புறம் பெங்களூரு போறேன் ஒரு trainingகாக so அதுக்குள்ள நீ என்ன பண்ணனும் யாரைபாக்கணும்ன்னு சொல்லிட்டு போறேன், நீ போய் பாரு cirtificate பிரச்சனை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், என்ன அந்த cirtificate இருந்த கொஞ்சம் நல்ல வேலை கிடைக்கும், இப்ப ஒரு மீடியம் ஸ்கேல் கம்பெனி தான் கெடைக்கும் அவங்களுக்கு அப்புறமா curtifucate கொடுக்குறோம்ன்னு சொல்லிக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல but நீ இன்னைக்கே கெளம்புடா..

Thanks டா…

Ok, மணிகிட்ட கொடு…

அப்புறம் ரெண்டுபெரும் கொஞ்சநேரம் பேசிட்டு cut பண்ணினான்.,

Ok முடிவு பண்ணிட்ட அப்படினு சொல்லி என்னை பார்த்தான்,

என் முகத்தில் இப்பதான் சிறப்பு வந்தது ஜான் சொன்ன தைரியத்தில்…

சரிடா அப்ப கிளம்பு போய் busபுடி..time ஆச்சு..

டேய் அதுக்கு தான் இங்க வந்தேன், busstandல கூட்டம் அள்ளுது, கண்டிப்பா எனக்கு சீட்கெடைக்காது..,

அதுக்கு….!

உன் கம்பெனி நம்பி வந்துருக்கேன் மச்சி…

டேய் லூசு பிரைவேட் bus டிக்கெட் விலை என்னனு தெரியுமா, 1டிக்கெட் 1500 ரூபா, போய் govtbusலயே கிழ இல்ல படிக்கட்டுல உக்காந்துக்குட்டு போ..!

டேய் என்னால முடியாது டா, pls மச்சி கொஞ்சம் help பண்ணுடா, எதாவது ஒரு bus book பண்ணுடா கம்மியான rateல…

டேய் இது சீசன் timeடா, rate ஜாஸ்திடா, சொன்னா புரிஞ்சிக்க, என்று அவன் பல்லவியை பாடவும் நான் அவனிடம் கெஞ்சுவதும் தொடர்ந்து ஒரு வழியாக முடிந்தது,

கம்ப்யூட்டர்ல் செக் செய்தான், டேய் எங்க லிங்க் உள்ள எல்லாbusயும் full, கடைசியா ஒரு bus இருக்கு பட் அது sleeper coach,

பரவால்ல டா book பண்ணு..

டேய் ஒரு சீட்தான் இருக்கு அதுவும் கடைசி 2bed சீட், ஏற்கனவே ஒரு lady book பண்ணிருக்காங்க டா, அதுல உன்ன புக் பண்ண முடியாது

ஏன் டா..?

ladys பக்கத்துல ஜென்ட்ஸ் book பண்ண முடியாது டா.,

அப்ப வேற ஏதாவது?

இல்ல அவ்வளவு தான்,

என்னடா பண்றது..

கொஞ்சம் இரு: சொல்லி டக்குனு செல் எடுத்து கால் செய்தான்,

Hello நான் மணி பேசுறேன், நம்ப வண்டில ஒரு சீட் காலியாருக்கு இல்ல அந்த lost sleeper அதுக்கு ஒரு ஆள் இருக்கு ஆனா ஏற்கனவே எதோ லேடிஸ் book பண்ணிருக்காங்க என்ன பண்ணலாம் என்றான் அப்புறம் கொஞ்ச நேரத்தில் அப்படியா சரி நான் அங்கு வர சொல்றேன் book பண்ணிக்குறேன் என்று சொல்லி call cut பன்னுட்டு, டேய் அந்த சீட் book பண்றேன், நீ bus ஏறுனதும் அங்க திவாகர்ன்னு ஒருத்தர் இருப்பார், அவர்கிட்ட சொல்லு மணி அனுப்புன ஆள் நான் தாணு,

டேய் அதுதான் லேடிஸ் இருக்காங்களே.,

சொல்றத கேளுடா.. அவர் வேறயாராச்சும் லேடிஸ்கிட்ட பேசி சீட் மாத்துவாரு, நீ ஜென்ஸ் பக்கத்துல தான் இருப்ப ok வா,

சரி onlineல bookபண்ண முடியாதுனு சொன்ன…?

அம்மாம் டா..நான் இப்ப manualலா book பண்றேன், இந்த பில்ல காட்டு போதும் என்றான்,

Thanks மச்சி…

Ok ok காசு கொடு…

எவ்வளவு டா..!

1500 ரூபா…

டேய் pls டா கொஞ்சம் கொறடா..

சரி நீயே பிரச்னையில போற, உனக்கு நான் help பண்றதா இருக்கட்டும்.. நீ 500மட்டும் கொடு.. மீதி நான் போட்டுக்குறேன்,

மச்சான் thanks டா, என்று முகம்மலர நன்றி சொன்னேன்..

டேய் கிளம்பு time ஆச்சு, bus சரியாய் 11மணிக்கு வந்துடும் சீக்கிரம் போ என்றான்..

சரி மச்சி thanksடா, ok bye மச்சி, நான் போய் call செய்கிறேன் என்று சொல்லிவிட்டு 500எடுத்து கொடுத்து விட்டு வேகவேகமாக அவன் குறிப்பிட்டு சொன்ன இடம் வந்து சேர்த்தேன்,

கூட்டம் இங்கயும் இருந்தது, சரி bus வருமுன் தண்ணிவாங்கலாம் என்று கடைக்கு சென்று தண்ணி bottel வாங்குனேன்,

அப்போது தான் அவளை பார்த்தேன், அவளுக்கு ஒரு 30வயது இருக்கும் கடைக்காரர்இடம் ஏதோ சொல்லி கொண்டு இருந்தாள், நான் bottel வாங்கி கையில் வைத்துக்கொண்டு அவர்கள் பேசுவதை பார்த்தேன் அவள் சுத்தமா சில்லறை இல்லைங்க நல்லா தேடிட்டேன் என்றால்.,

கடைக்காரர்: 500 கொடுத்தா எப்படி மா, என் கிட்டயும் சில்லறை இல்ல என்றார்…

எனக்கு அவளை பார்த்தவுடன் பிடுத்துவிட்டது அவள் அருகிலேயே இருப்பதால் அவள் வாசனை என்னை கிறங்க செய்தது,

அவள் மிகசலிப்பாக ச்ச என்று திரும்பி என்னை ஒரு பார்வை பார்த்தால்…

எனக்கு அவள் முழுமையான முகம் எனக்கு தெரிந்தது…மலைத்து போனேன்…என்ன அழுகு இந்த பெண்…

Comments

Scroll To Top