மூச்சு பயிற்சி – 1

(Tamil Sex Stories - Moochu Payirchi 1)

Rajan781 2017-09-16 Comments

This story is part of a series:

Pundai Nakki Edukkum Tamil Sex Stories – Hi நான் ராஜன் நீண்டநாள் கழித்து மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திக்கின்றேன் ரொம்ப சந்தோசம், ok கதைக்கு போவோம்..

திருப்பூர் எனது சொந்த ஊர், அப்பா அம்மா மற்றும் நான், சிறிய குடும்பம் சீரான வாழ்வு, ரொம்ப ஜாலிய ஊரை சுத்தும் ஒருவன், படித்தது எல்லாரையும் போல BE mech, முடிச்சி 2வருஷம் ஆச்சி, பசங்ககூட ஜாலியா ஊரை சுத்திகிட்டு அப்பாகிட்ட திட்டுவாங்கிக்கிட்டு இருக்கும் உங்களை போல் ஒருவன்.

ஒரு 6மாதம் முன்புதான் எனக்கு ஒரு நண்பர் அறிமுகம் ஆனார், அவர் எனக்கு ஒரு மூச்சு பயிற்சி ஒன்றை சொல்லி கொடுத்தார், இதன் மூலம் எத்தனை மணிநேரம் வேண்டும் என்றாலும் என்னால் உடல்உறவு கொள்ளும் சாத்தியம் உள்ளது,

முதலில் இதனை ஒரு விளையாட்டாக நினைத்தேன் பின்பு தான் அதன் வீரியம் தெரிந்தது, இதனை ஒரு பெண்ணுடன் சேர்ந்து செக்பண்ணலாம் என்று எண்ணினேன், என் நண்பர்களிடம் மேட்டர் no கொடுங்கடான்னு கேட்டேன், 2பேர் no கொடுத்தார்கள், அவர்களுக்கு போன் செய்தால் சுவிட்ச்off அப்படினே தொடர்ந்து வந்தது கடுப்பாகி டெலிட் செய்து விட்டேன், காதல் கருமம் என்று ஒரு எழவும் எனக்கு இல்லை, but மனம் அலைபாய்தது எப்படியாவது ஒரு பெண்ணோடு உடல்உறவு கொண்டு எத்தனை மணிநேரம் தாக்குபிடிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலாய் காத்து கிடந்தேன்,

ஒரு நாள் எனக்கும் எங்க அப்பாகும் செம்ம சண்ட, சாப்பிடும் போது தெண்டசோறு தெண்டசோறுன்னு சொல்லி திட்டுவான் அந்த ஆளு, எப்போதும் காதில் வாங்காமல் இருக்கும் நான் அன்று வந்த கோபம் இத்தனை நாள் பொத்தி வைத்தது போல் வந்தது, எடுத்து சாப்பாடோட தட்டை என் அப்பன் முகத்தில் வீசினேன், அவருக்கும் கோபம்வார என்னை அடிக்க ஆரம்பித்தார்., என் அம்மா கிட்சேன்லருந்து அலறிஅடித்து ஓடிவந்து என் அப்பாவை தடுத்தார், என் வீட்டில் எனக்கு பாசம் காட்டும் ஜீவன் என் அம்மா மட்டும் தான், என் அப்பாக்கு அவர்முகத்தில் உள்ள சாப்பாட்டை துடைத்து என்னை பார்த்து சொன்னார்…

எப்ப நீ என்னையவே அடிக்க கைய்வோகிடியோ அப்பவே நீ செத்துட்ட இனி நீ என்வீட்டில் இருக்க கூடாது போடா வெளியேன்னு சொல்லிட்டாரு..!

எனக்கு மனதில் இருந்த கோபம் இரண்டுமடங்காக ஆகியது, என் அம்மா என் அப்பாவின் கையைபிடித்து கொண்டு அழுதாங்க, நான் எந்தரித்து போய் கைகழுவினேன் பின் அவரிடம் வந்து சரி, நான் போறேன் இனி நீயாரோ நான்யாரோ என்று சொல்லிவிட்டு வேகமாக என் ரூம் போய் என் துணிகளை அடுக்கினேன், என் அம்மா என் ரூம்குள் வந்து அழுதாங்க, போகாதடா அவர் கோபம் குறஞ்சிடும் நீ செய்ததும் தவறு அவர் சொன்னதும் தவறு, டேய் வேண்டாம் டா எங்கயும் போயிடாதடா என்றால், அதற்குள் என் அப்பன் அடியே உன்புள்ள இந்தவீட்டில் இருக்கவைக்கலாம்னு நெனச்ச உன் புள்ளயோடவே போய்டுன்னு கத்துனான், நான் அம்மா பக்கம் திரும்பி நீ அழாத மா, நான் எங்கையும் போல ஜான் சென்னையில இருக்கான் 2நாளைக்கு முன்னகூட சென்னைக்கு வாடா உனக்கு ஒரு வேலை வாங்கி தரேன்ன்னு சொன்னான், நான் அவன் ரூம்க்கு தான் போறேன், அவனை பற்றி உனக்கு தெரியும் இல்ல ரொம்ம நல்லவன் மா அவன், சோ நீ ஆழம இரு நான் உனக்கு அப்பப்ப கால் பண்றேன் சரியா என்று என் அம்மாவை சமாதானம் செய்தேன்,

என்ன நினைத்தாளோ தெரியவில்லை திரும்பி வேகவேகமாக கிட்சேன் போய் சிறிதுநேரத்தில் என்னிடம் வந்தால், இந்தாடா இதில் ஒரு 5000ரூபாய் இருக்கு, அப்புறம் இந்தா என்று அவள் கையில் போட்டுல்ல மோதிரத்தை கழட்டி என்கையை பிடித்து என் விரலில் நுழைத்தாள், நான் வேண்டாம் என்று சொல்லியும் வற்புறுத்தி போட்டுவிட்டால், அந்த dog அதான் என் அப்பன் hallல உக்காந்து இருந்தான், துணியை எடுத்து வைத்துவிட்டு எனது certificate எடுக்க hall போனேன் ட்ராவை திறந்தேன் என் அப்பன் என்னடா தேடுற என்றான், என்னோட file என்றேன், அதெல்லாம் ஒரு கருமமும் குடுக்கமுடியாது நீ ஒரு bagல துணையை வச்சியே அதுவும் என்னோட சம்பாத்யனை எல்லாத்தையும் வச்சுட்டு போட்டுருக்குற dressசோட வெளியே போ, அப்பதான் உனக்கு எல்லாம் புத்திவரும் என்று சொன்னான், எனக்கு வந்தகோபம் அளவுஇல்லை நான் பேச ஆரம்பிக்கும் முன் என் அம்மா முந்தினால்,

என்ன பேசுறீங்க அவன வெளியவும் போக சொல்லிட்டீங்க அவன் certificateடச்சும் அவன் கிட்ட கொடுங்க அதை வைத்து அவன் பிழைத்து கொள்வான் என்றாள், அவனோ… இல்ல இது என் உழைப்பால் அவன் வாங்கியது, முடிந்தால் எதுவும்இல்லாமல் பிழைக்க சொல்லு இல்ல சகாசொல்லு என்று சொன்னான், அடுத்த நிமிடம் நான் அம்மாவை பார்த்து விடு நான் பாத்துக்குறேன் என்றேன் அவள் டேய் எப்படி என்று சொல்லி முடிக்கும் முன் நான் வீட்டுவாசல் வந்தேன், அம்மா ராஜா நில்லுடா நில்லுடா என்று சொல்லிக்கொண்டே என் பின் ஓடிவந்தால், நான் திரும்பி என் அம்மா கைபிடித்து நீ கவலைபடாதே நான் என்னை பார்த்துக்கொள்வேன் கூடிய விரைவில் உன்னையும் இந்த அரக்கனிடம் இருந்து கூட்டிசெல்வேன் என்று கொஞ்சம் என் அப்பன் காதில் விழும்படி கத்திசொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினால், அக்கம்பக்கம் உள்ள அனைவரும் எங்களையே பார்த்துகொண்டு இருக்க எனக்கு அவமானம் மனதில் வடுவாய் பதிந்தது, தலையை குனிந்துகொண்டே என் தெரு முடியும் வரை நடந்தேன்.

பின்தான் நியாபகம் வந்தது என் pantபாக்கெட் டை வேகமாக தொட்டேன் அப்பாடா நிம்மதி வந்தது என் cellphone இருந்தது, என் அம்மா கொடுத்த பணம்அனைத்தும் bagல் வைத்துவிட்டேன், இப்ப என் purseல் 10ரூபாய் மட்டுமே இருந்தது, கையை பார்த்தேன் என்அம்மா கொடுத்த மோதிரம்,

நேராக சேட்டுகடைநோக்கி நடந்தேன், நல்லவேளை சேட்டுஇருந்தார், என்னைபார்த்து வாடா ராஜா என்ன இந்தபக்கம் என்றார், சும்மா தான் சேட்டு எப்படி இருக்க என்றேன், எனக்கு என்ன நல்லா இருக்கேன் என்றார், அப்புறம் என்ன விஷயம்… சேட்டு இந்த மோதிரம் எத்தன பவுனு பாருன்னு சொல்லி விரலில் இருந்து கழட்டி கொடுத்தேன், அவர் அதை வாங்கி செக் செய்தார் என்னப்பா வைக்கபோறியா என்றார், நான் இல்லை விற்கபோகிறேன் என்றேன், அவர் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு சரி உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு என்றார், எத்தனை பவுனு சொல்லுங்க என்றேன், இது சரியா 1பவுனு 1gm என்றார். அப்ப இது விற்றால் எவ்வளவு கொடுப்பிங்க என்றேன், ம்ம்ம்ம் என்ன ஒரு 22கொடுக்கலாம் என்றார், சேட்டு இப்ப தங்கம் விலை என்னனு தெரிஞ்சி தான் சொல்றியா என்றேன், அவர் என்னை பார்த்து விட்டு ராஜா இங்கபாரு தங்கத்தை வச்சுபணம் வாங்கிக்க விக்காத ஏன்னா தங்கம் போனால் வராத ஒன்னு, எவ்ளவு அவசரம் என்றாலும் தங்கத்தை மட்டும் வச்சி பணம் வாங்கிக்க லட்சுமி போனால் வரமாட்டாள் என்றார், அவர் சொல்வதும் நியாயம் தான் என் அம்மாயோட மோதிரம், கண்டிப்பா சம்பாதிச்சு எதனை மூட்டு என் அம்மா கையில் போடணும் என்று எண்ணிகொண்டு இருக்கையில், என்ன ராஜா நான் சொல்வது சரியா என்றார், சரி சேட்டு நீங்க எனக்கு நல்லது தான் சொல்விங்க, என்ன கொஞ்சம் அதிகமா இருந்தா நல்லாருக்கும் என்றேன், அவர் கொஞ்சம் யோசித்து சரி உனக்காக 1000ரூபா ஏத்துறேன் உனக்காக மட்டும் சரியா என்றார், எனக்கும் சந்தோசம் ok சேட்டு thanks என்று சொல்லி பணத்தை வாங்கி சொன்ன இடத்தில் கையெழுத்தை போட்டுவிட்டு கிளம்பினேன்,

அங்கிருந்து localbus புடித்து ஏறினேன் ஒரு சீட் சிறிது நேரத்தில் கிடைத்தது, உக்காந்து கொண்டு யோசிச்சேன் எப்படி பிழைப்பது ஒண்ணுமே இப்ப நம்பகையில் இல்லை, இதுவரை கஷ்டப்படாமல் வாழ்த்து சுகமாய் இருந்த நான் இப்ப, என்ன கஷ்டம் அனுபவிக்கபோறேனோ என்று என் கண்கள் கலங்கியது, யாருக்கும் தெரியாமல் துடைத்துவிட்டு மனதை தேற்றினேன், என் நண்பர்களிடம் சொல்லிகொண்டு செல்லும் மனநிலையில் நான் இல்லை,

Comments

Scroll To Top