அன்பில் அணைகிறேன் – 1

(Tamil Sex Stories - Anbil Anaigiren 1)

Raja 2016-02-28 Comments

This story is part of a series:

Ilam Jodigal Sex Pannum Tamil Sex Stories – நான் வாசலில் நின்று பல் தேய்த்து கொண்டிருந்த போது.. என் மொபைலைக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான் என் தம்பி.
‘என்னடா.?’ வாயில் டூத் பிரஷ்ஷுடன் அவனைப் பார்த்தேன்.
‘கால்.!’ என்றான்.

‘யாரு..?’ என் இடது கை நீட்டினேன்.
‘மச்சி..!’ புன்னகையுடன் கொடுத்து விட்டு மீண்டும் உள்ளே போய் விட்டான்.
நான் எச்சிலைத் துப்பிவிட்டு போனை காதில் வைத்தேன்.
‘குட் மார்ணிங் பா..!’
‘மார்ணிங்..! என்ன பண்றடா..?’
‘மவுத் கிளீனிங்…’ சிரித்தேன் ‘நீ..?’
‘டிபன்..!’

‘பண்றியா.. திண்றியா..?’
‘திண்றேன்..!’
‘எப்போ பாத் பண்ண போறே..?’
‘உன்ட்ட பேசி முடிச்சதும்..!’
‘மாப்ள இருக்கானா பக்கத்துல..?’
‘ம்கூம்.. போய்ட்டான்.. ஏன்.?’

‘உன்கிட்ட ஒண்ணு பேசனும். .!’
‘பேசு..?’
‘நைட்டெல்லாம் எனக்கு தூக்கமே இல்ல..’
‘நான் நல்லா தூங்கினேனே..! ஏன் தூக்கம் இல்ல.?’
‘ஒரே.. ட்ரீம்ஸ்..’
‘என்ன ட்ரீம்ஸ்..?’

‘நீயும்.. நானும்.. உடம்புல உடைகளே இல்லாம..’
‘யேய்.. என்ன ஒளர்ற..?’
‘ ஒளறல் இல்ல..! உண்மை..!’
‘என்ன திடீர்னு… இப்படிலாம்.. ட்ரீம்ஸ்..??’
‘அதெல்லாம் சொல்லிட்டா வரும்..? பீல் அதிகமான வரதுதான்..!’
‘ம்..ம்ம்..! யெஸ்..!’
‘ஸோ…!’

‘ஸோ..?’
‘ஸோ.. அன் ஸோ…!!’
‘புரியல..?’
‘ ஐ நீட் யூ..!’
‘யா.. நா உன்னவதான..?’
‘ அது இல்ல..’
‘வேற..??’
‘ஐ வாண்ட் யூ..!’

‘பீட்டர் உடமா.. தெளிவா சொல்லு..?’
‘ஏய்.. நான் என்ன சொல்றேனு புரியலையா..?’
‘புரியலமா.. புரிஞ்சா நா ஏன்.. திரும்ப திரும்ப கேக்கப்போறேன் சொல்லு..?’
‘அம்மு..!’
‘சொல்லுமா…?’
‘ஐ லவ் யூ டா..!’
‘ மீ டூ மா..! பட் நீ சொல்ல வந்தத சொல்லுமா..?’
‘ஓகே..! ஐ வாண்ட் யூ ஃபக் டா..!’ என்றான்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது போலிருந்தது.
‘என்னமா சொல்ற..?’
‘ப்ளீஸ்டா அழகு.. ரொம்ப பீலா இருக்கு எனக்கு..!’ என்றான்.
‘மா… இத பார்.. வெளையாடாத..! அப்றம் நான் ஏதாவது திட்டிறுவேன்.. என் கோபம் பத்திதான் தெரியுமில்ல உனக்கு..?’ என் நெஞ்சில் படபடப்பு கூடியது.

‘அம்மு.. டென்ஷனாகாத.. எனக்கு என்ன ஆச்சுனு எனக்கும் தெரியல.! ஆனா.. இப்பல்லாம்.. இந்த பீலிங் ரொம்ப ஓவரா இருக்கு..! என்னால நார்மலா.. எதையும் பாக்க முடியறதில்ல..! ப்ளீஸ் டா.. என் அம்முகிட்ட சொல்லாம என் பீலிங்க நான் வேற எவகிட்ட சொல்ல முடியும்..?’
‘என்னமா.. இப்ப…’

‘ப்ளீஸ்ஸ்ஸ் டா.. அம்மு..!’
‘ஹ்ம்ம்.. மா… ஏன் இப்படி… காலைல என்னை படுத்தற..?’
‘லவ் யூ.. ஸோ மச்டா அழகு..! ஐ வாண்ட் பக் யூ டா அம்மு..! ஜஸ்ட்.. ஒன் டைம்டா.. மயிலு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்ஸ்ஸ்..!’ என்று அவன் கொஞ்சியவாறு கெஞ்ச… எனக்குள்ளும் பரபரத்தது..!!

இது இயற்கை. இதுதான் நிஜம். உடம்பும் மனசும் இப்படி பரபரத்து சுரக்காவிட்டால் அது உடல்குறை.. மனக்குறை.
அடக்கி அடக்கி மனநோயை வலியாய் உண்டு பண்ண பயிற்சி அளித்து வருகின்றன இந்த மதங்களும்.. மதச்சடங்குகளும்.!
நவமுகன் அதை மீறத் துடிக்கிறான். இயற்கையை எதிர்க்காமல் இரண்டறக் கலந்து விட அழைக்கிறான்.
மத ரீதியான மறபில் ஊறினாலும் என் மனதிலும் அந்த ஆசை மரமாகி பூத்து…காய்த்து.. கணியாகி இருக்கிறது. அந்த கணியை புசிக்க நவமுகன் துடிக்கிறான்.

இன்னும் சில மாதங்கள் பொருத்தால்.. சமூக ஒப்பந்தத்துடன்.. அந்த காமக்கணியை மணமுவந்து சுவைக்கலாம். ஆசை தீர அனுபவித்து ருசிக்கலாம்.
ஆனால் அதற்கு முன்.. இவன் துடியாய் துடிக்கிறான்..!!

நான்.. நந்தினி பிரியா..!! பீ டெக் முடித்திருக்கிறேன்..!!
இதோ இந்த நவமுகனுடன் இரண்டு வருடக் காதல்.!! அது இப்போது கைகூடி.. திருமணம் வரை வந்து நிற்கிறது. பெரியவர்கள் எல்லாம் பேசி முடிவு செய்து விட்டார்கள்.
இன்னும் ஆறுமாதம் கழித்து எங்கள் திருமணம்..!!
நாலு பேருக்கு முன்பாக நடந்து.. நாலு சுவற்றுக்குள் மறைவாக நடக்க வேண்டிய.. அந்த முதல் இரவில் நிகழக்கூடிய முதல் உறவை.. அவன் இப்போதே நிகழ்த்திப் பார்க்க.. இந்த சில நாட்களாக அவ்வப்போது என்னிடம் அவன் விருப்பம் தெரிவித்து வருகிறான்..!!

நான் அறிந்தவரை என் அன்புக் காதலனான இந்த நவமுகன்..ஒன்றும் காம இச்சை கொண்டவன் அல்ல.
எங்களின் கடந்த இரண்டு வருட காதலில்.. அவன் அனாவசியமாக என்னிடம் எல்லை மீறியதில்லை. அனாகரீமாக என்னைக் கட்டிப்பிடிப்பதோ.. வம்பில் முத்தம் கொடுப்பதோ நிகழ்ந்ததில்லை..!!
என் அனுமதி பெற்று என்னைத் தொடும் நேரங்களில் மட்டும்.. அன்புக் காதலனாக எனக்கு முத்தம் பரிசளிக்க விரும்புவான்.!
அதுவும் கன்னத்து முத்தம்.. இமை மூடிய கண்களில் முத்தம்.. நெற்றி வகிட்டு முத்தம் என்றுதான் இருக்கும்.
நானாக உரிமை எடுத்துக்கொள்ளும் ஒரு சில வேளைகளில் மட்டும்.. என் உதட்டில் முத்தம் கொடுப்பான்.!
அபூர்வமாகவே இதுவரை என் உதடு சுவைத்திருக்கிறான்..! என் மார்புகள்.. அவனிடம் சுகப்பட்ட நாட்களும் அபூர்வமே..!!

இப்படியிருக்க.. அவன் இப்போது என்னுடன் உறவு கொள்ள ஏங்குவது.. அவனது அன்பின் வெளிப்பாடேயன்றி.. என்னைச் சுகித்து சுகம் பெற வேண்டும் என்கிற காம இச்சையில் அல்ல..!!

நான் அமைதி காக்க…
‘அழகு..’ என எதிர் முனையில் இருந்து அழைத்தான்.
‘சொல்லுமா..?’ என்றேன்.
‘நீதான்டா சொல்லனும்..!’
‘எப்படி மா..?’

‘ப்ளீஸ்ஸ்ஸ் டா..’
‘மா.. எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. இன்னும் சிக்ஸ் மந்த்ஸ் பொருத்துக்க முடியாதா..?’
‘உனக்கு அந்த ஆசை இல்லையாடா அழகு..? நமக்குள்ள அது நடந்தா.. இனி அது தப்பும் இல்லடா..! டெய்லி அவஸ்தையா இருக்குடா..! என்ன புரிஞ்சிக்க மாட்டியா..?’
‘சரி..மா..!’

‘தேங்க்ஸ்.. தேங்க்ஸ் எ லாட்.. மை ஸ்வீட் ஹார்ட்..!’ அவன் குரல் மகிழ்ச்சியில் குதூகலித்தது.
‘நீ ஒரு லூசுதான்மா..!’ என்றேன்.
‘இருந்துட்டு போறேன்.! என் அழகு மயிலு.. என்னை என்ன சொன்னாலும்.. ஐ டோண்ட் கேர்..! மயிலு.. எப்ப வர..?’
‘ நீ சொல்லு..?’
‘இப்ப வாயேன்..!’
‘எங்க வரது..?’

‘நீ விளக்கேத்ற வீட்டுக்கு..’
‘ஏன்.. வீட்ல யாரும் இல்லையா.
?’
‘இல்லே.. ஐ’ ம் ப்ரீ.. நவ்..!’
‘ச்சீய்ய்ய்..’
‘ஏய்.. இது அந்த’ப்ரீ ‘ இல்ல..! கம் டார்லிங்..!!’
‘ம்..ம்ம்.. எப்போ வரட்டும்..?’

‘குளிச்சிட்டியா..?’
‘இல்லே..!’
‘குளிச்சிட்டு…… அதுகூட அவசியமில்லேன்னா ட்ரஸ் மட்டும் சேஞ்ச் பண்ணிட்டு வாயேன்.. இங்க.. நான் உன்ன குளிப்பாட்டி விடறேன்..?’
‘எத்தனை லொல்லு உனக்கு..?’ சிரித்தேன் ‘சரி.. நான் குளிச்சிட்டு ட்ரஸ் பண்ணிட்டு வரேன்..! என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோ..! வீட்ல யாரும் இல்லல்ல..?’
‘இல்லடா..! ஈவினிங்தான் வருவாங்க..!’ என்றான்.

அவனுடன் பேசி முடித்து..நானும் கனவுகளில் மிதந்தவாறு.. பீரோவில் போய் மாற்று உடை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நான் திரும்ப…
என் தம்பி என்னை முறைத்தவாறு நின்றிருந்தான்.
‘என்னடா.?’ என்றேன்.
‘ ஏன்டி இப்படி ஆகிட்டே..? அப்படி என்ன சொன்னாரு.. உன்னோட ஷாஜகான்..?’ எனக் கிண்டலாகக் கேட்டான்.

இவன் இப்படி கேட்குமளவுக்கு நான் அப்படி என்ன செய்தேன்.
‘ஏன்டா..?’
‘உன் கால பாரு..!’ என்றான்.
குணிந்து என் காலை பார்த்தேன்.
என் காலில் பாத்ரூம் செருப்பு இருந்தது.
உடனே நாக்கை கடித்து.. தலையில் தட்டிக்கொண்டேன்.
‘ஸாரிடா..’
‘அம்மா பாக்கறதுக்குள்ள ஓடிரு இங்கிருந்து.. இல்லேன்னா அது பிஞ்ச பெருமை உன்னத்தான் சேரும்..!’ என்றான்.
அவன் கண்ணத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு.. என் அம்மா பார்க்கும் முன்.. அங்கிருந்து பாத்ரூம் ஓடினேன்…..!! Ilam Lovers Sex Pannum Tamil Sex Stories

-சொல்லுவேன்……!!

What did you think of this story??

Comments

Scroll To Top