பவியின் பல்லாங்குழி – 2

(Tamil New Sex Stories - Paviyin Pallanguli 2)

Raja 2016-06-25 Comments

This story is part of a series:

Pavadai Thookkum Tamil New Sex Stories – ரிசப்சன் பார்ட்டி அமர்க்களப் பட்டது. நாங்கள் போனதும் மண்டபத்தில் போய்.. ரிசப்பனில் பெயருக்கு வாழ்த்துச் சொல்லி.. போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு.. நண்பர்களுக்கென ஏற்பாடு செய்யப் பட்டிருந்த.. எங்கள் நண்பன் ஒருவனுடைய ரூமிற்கு போய் விட்டோம்..!!

ரிசப்சன் நடக்கும் மண்டபத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தது பார்ட்டி நடக்கும் இடம்..!!

இரண்டு மணிக்கு மேலாகிய போது.. நான் ஒரு சுமாரான நிலையில்.. இருந்தேன்.
நவன் அவ்வளவு தெளிவாக இல்லை..!!

” மச்சி.. டைமாச்சுடா.. போலாமா..??” என்று நவனிடம் கேட்டேன்.

” எங்கதா.. ??” என்றான். கண்களை சொருகி என்னைப் பார்த்துக் கொண்டு.

” வீட்டுக்குடா.. !! டைம் பாரு.. ரெண்டுக்கு மேலாச்சு.. !!”

” வீட்டுக்கா.. எழக்கு.. ??”

” டேய்.. உன் சிஸ்டர் வேற தனியா இருப்பா இல்ல.. ?? இன்னிக்கு உன் பேரண்ட்ஸ்ம்.. ஏதோ மேரேஜ்க்கு ஊருக்கு போயிருக்காங்க இல்ல.. ??”

” ஹே.. ஹே.. !!” என சத்தமாக சிரித்தான் ” நைட்டு நீ உன் வீட்டுக்கு போகல்லேன்னா… உன் டவுசர் கிழிஞ்சுரும்.. அத சொல்லு..!!”

” ஆமாடா.. அதுந்தான்.. !! போலான்டா.. மீதிய நாளைக்கு காலைல வெச்சிக்கலாம்..!!”

” ஆங்.. ஓக்கே.. ஓக்கே.. பட் எனக்கு இது பத்தலடா மச்சா.. இரு.. இன்னொரு ரவுண்டு போட்டுக்கறேன்.!!” எனப் போய் இன்னும் ஒரு ரவுண்டு சரக்கு அடித்தான்.!

மேலும் அரை மணி நேரம் கடந்து மண்டபத்தில் இருந்து கிளம்பியபோது.. நவனின் தலை தொங்கி விட்டது.
பைக்கில் என் பின்னால் உட்கார்ந்து.. என் முதுகில் படுத்துக் கொண்டான்..!!

அதிகாலை மூனு மணி என்பதால் அந்த நேரத்தில் ட்ராபிக் தொந்தரவு இருக்கவில்லை.
அரைக் கண் திறந்து.. ரோட்டைப் பார்த்தபடியே நானும் பைக்கை ஓட்டினேன்.!!

நவனின் வீடு போனபோது.. நவன் சுத்தமாக சுய நினைவு இல்லாமல் இருந்தான். நான் அவனிடம் இருந்த சாவியைக் கேட்க.. அவன் ஏதேதோ குளறினான்.!
” என்னை எங்கடா கூட்டிட்டு வந்துருக்க? ” என சண்டை போட்டான்.

” இது உன் வீடுடா.. சாவிய குடு..!!”

” அவ இருப்பாடா.. !!”

” ம்ம்.. சரிதான்.. உள்ள லாக் பண்ணிட்டு தூங்கிட்டு இருப்பா.. அவள ஏன் எழுப்பனும்..? உன்கிட்ட ஒரு சாவி இருக்கில்ல அத குடு.. !!”

அவனுக்கு தெரியவில்லை. அவன் சாவி எங்கு இருக்கிறது என்று.! அவனால் நின்று தேடவும் முடியவில்லை.! அவன் பேண்ட் பாக்கெட்டில் கை விடுவதற்கு பதிலாக.. வெளியிலேயே விட்டுக் கொண்டிருந்தான்.!

அவனை பிடித்து நேராக நிற்க வைத்து.. அவன் பேண்ட் ஜோப்பில் கை விட்டு தேடி சாவியை எடுத்து.. நான் அவன் வீட்டை திறந்தபோது.. தலை தொங்கிப் போய்.. வீட்டு முன்பே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் நவன்.!

வீட்டை திறந்து நவனை கைத்தாங்கலாக தூக்கி போய் அவன் ரூமில் படுக்க வைத்தேன்.
ஹாலில் பார்க்க ஆள் இல்லாமல் டிவி ஓடிக்கொண்டு இருந்தது. பேனும் சுழன்று கொண்டிருந்தது.!

” நான் போறேன்டா..!” என நான் சொன்னது கூட அவன் காதை எட்டாத அளவுக்கு உடனே கண்கள் சொருக.. வாயை பிளந்து கொண்டிருந்தான் நவன்.

அவன் அறையில் இருந்து வெளியேறினேன். கதவை சாத்திவிட்டு.. அவன் தங்கை பவித்ராவின் அறை நோக்கிப் போனேன.!
பவியின் அறையில் பளிச்சென லைட் எரிந்து கொண்டிருந்தது.
அறைக் கதவை திறந்த நான் சில நொடிகள் அப்படியே திகைத்து போய் நின்று விட்டேன்.!!

விளக்கு வெளிச்சம் பளீரென இருக்க.. கதவுக்கு நேராக கால்களை நீட்டி படுத்துக் கொண்டிருந்த பவித்ராவின்.. ஒரு கால் நீண்டும் ஒரு கால் மடங்கியும் இருக்க.. அவளது பாவாடை அவள் தொடைவரை ஏறிப் போயிருந்தது..!!
அவளது சிவந்த தொடைகள்.. பளிச்சென என் கண்களுக்கு விருந்து வைக்க.. அந்த திகைப்பில் இருந்து மீள எனக்கு சில நிமிடங்கள் பிடித்தது..!!

” ப.. பவி.. !!” தடுமாறிக் கொண்டு லேசான பயத்துடன் குரல் கொடுத்தேன்.
எந்த ரியாக்சனும் இல்லை.

” பவி..!!” இந்த முறை கொஞ்சம் சத்தமாக அழைத்து பார்த்தேன்.

அசைவே இல்லை..!! படபடக்கும் இதயத்துடன் அவள் அறைக்குள் மெதுவாக நடந்து.. அவள் பக்கத்தில் போனேன். !
உள்ளே அவள் போட்டிருந்த சிவப்பு பாண்டி பளிச்சென தெரிந்தது. !

எனக்கு குப்பென வியர்த்துப் போனது..! இப்படியா தூங்குவாள்..? உள்ளே இருப்பதை எல்லாம் வெளியே காட்டிக் கொண்டு..??

அவள் வாய் ஆ வென பிளந்து கொண்டிருந்தது. மல்லாந்த கிடந்த அவளது தாவணி தலைப்பு ஒதுங்கியிருக்க.. ஜாக்கெட்டுக்குள் முட்டிக் கொண்டிருந்த அவளது இளமைக் கனிகளின் வடிவம் முழுதாக என் பார்வைக்கு விருந்தானது..!!

பவியின் தொண்டைக்குள்ளிருந்து லேசான
‘கர்ர்… கர்ர்..!’ சத்தம் வேறு வந்து கொண்டிருந்தது..! கொறட்டை விட்டு தூங்கும் அளவுக்கு அவள் அசதியில் இருந்தாள்..!!

அவளது கழுத்துக்கு கீழ் தெரிய வேண்டிய கிளிவேஜ் பகுதியை சரியாக அவள் தாவணி மறைத்துக் கொண்டிருக்க.. சீரான சுவாசத்தில்.. அமைதியா ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் அவளின் ஆப்பிள் காய்களை என் கண்கள் ஆசை ஆசையாக மேய்ந்தது.!
அவளது இடுப்பு பகுதியில் இருந்த தாவணி முற்றாக விலகி.. லேசான தொப்பை போண்ற அவள் வயிற்றையும்.. அதில் ஆழமாக.. அழகாக ஓட்டை போட்டு உழுந்து வடை தொப்புளும் தெரிய.. எனக்கு தண்டு தூக்கிக் கொண்டது..!!

ஏற்கனவே நான் போதை கிரு கிருப்பில் மிதந்து கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு இவள் வேறு அவளது இளமையின் வசீகரிப்பைக் காட்டி.. என்னை காம போதையில் தத்தளிக்க வைத்தாள்..!!

சில நொடிகள்.. அடுத்தது என்ன செய்வதென புரியாமல்.. புத்தி பேதலித்துப் போய் தடுமாறிக் கொண்டு நின்றேன்.! ஆனால் என் கண்கள் அவளது அழகை விழுங்கிக் கொண்டிருந்தது. அவளது நெஞ்சுக்கனிகளில் என் பார்வை நிலை குத்தி நின்றது..!

அப்பறம் மெதுவாக பார்வையை கீழே இறக்கினேன். மேலேறி பளபளப்பான அவளது பாதி தொடைகளை காட்டிக் கொண்டிருந்த.. பாவாடைக்குள் என் பார்வை சொருகியது.!
கொஞ்சமாக தெரிந்து கொண்டிருந்த.. அந்த சிவப்பு நிற பாண்டிக்குள்……

திக்கென என் நெஞ்சம் அதிர்ந்தது. நான் இப்படி பார்ப்பதை மட்டும் அவள் வழித்து பார்த்து விட்டால்…?? என் நெஞ்சின் அதிரச்சிக்கு நான் அப்படி நினைத்தது மட்டும் காரணம் இல்லை..!
வேறு என்ன..??
ஏதோ ஒரு சத்தம் கொஞ்சம் உற்றுக் கேட்டேன்..! அது நவன் மொபைலின் ரிங் டோன்..!!

ஒரு நொடிகூட தாமதிக்காமல்.. தடாலடியாக பவியின் அறையை விட்டு வெளியேறினேன். சத்தம் இல்லாமல் கதவைச் சாத்திவிட்டு.. நவன் அறை நோக்கி விரைந்தேன்.!!
நவன் விழிக்கும் நிலையில் இல்லை. ஆனால் தொடரும் அந்த போன் அடித்துக் கொண்டே இருந்தால்.. பவி ஒரு வேளை விழித்துக் கொள்ளலாம்..!! நான் கையும்.. மெய்யுமாக மாட்டிக் கொள்வேன்.!!

நவன் இன்னும் அப்படியேதான் வாய் பிளந்து கிடந்தான். அவன் பாக்கெட்டில் இருந்த அவனது மொபைலை அவசரமாக எடுத்துப் பார்த்தேன்.!

‘சுவாதி ‘ என்றது டிஸ்ப்ளே.
இவள் பவியின் தோழி.! விடிந்தால் மணமாகப் போகும் கல்யாணப் பெண்..!!

காலை பிக்கப் செய்யலாமா வேண்டாமா.. என நான் யோசித்துக் கொண்டிருந்த போதே.. அழைப்பு முடிந்து போயிருந்தது.!
‘இவள் எதற்கு இந்த நேரத்தில் நவனை அழைக்கிறாள்.?’
நான் குழப்பத்துடனே யோசித்துக் கொண்டு நின்றிருக்க…
மீண்டும் கால் வந்தது..!!

‘சரி.. பேசித்தான் பார்க்கலாமே..!’ என நினைத்துக் கொண்டு பாதி ரிங்காக விட்டு.. பிக்கப் செய்தேன்.
”அலோ…” என் குரலை லேசாக மாற்றிக் கொண்டு கேட்டேன்.

” ஹா.. ஹலோ.. அண்ணா நான்தான் சுவாதி.. !!” என்றாள்.

” ஹலோ.. ??” என மீண்டும் கேட்டேன்.

” ஹலோ..?? யாரு.. ?? நிருதி அண்ணாவா.. ??”

” ஹா.. ஆமா.. சுவாதி.. !! என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க.. ??”

” எங்க இருக்கீங்க இப்ப..??”

” நவன் வீட்ல..!! அவன ட்ராப் பண்ண வந்தேன். ஏன் சுவாதி.. ??”

” பவி வீட்லயா இருக்கீங்க இப்ப.. ??”

Comments

Scroll To Top