தூக்கி போடு கொண்டாடு – 2

(Tamil Kamaveri - Thooki Podu Kondadu 2)

Raja 2016-09-30 Comments

This story is part of a series:

Thooki Pottu Okkum Tamil Kamaveri – தாரிணியைப் பெண் பார்த்து விட்டு போன நாலு நாட்கள் நாங்கள் பார்த்துக் கொள்ளவே இல்லை..!! ஒரு போன் இல்லை..!! வாட்சப் மெசேஜ் இல்லை.. !! அவள் தம்பி என்னை வீட்டுக்கு அழைத்தும் நான் போகவில்லை..!!

ஐந்தாவது நாள் காலை பத்து மணிக்கு எனக்கு போன் செய்தாள் தாரிணி. அன்று ஞாயிற்றுக் கிழமை..!! நான்.. அவள் காலை பார்த்து விட்டு முழுதாக ரிங்காக விட்டேன்.. !! ஒரு முறை ஓய்ந்து மீண்டும் ரிங்கானது.. !!

நான் கால் பிக்கப் செய்து அமைதியாக காதில் வைத்தேன்.

” நான் உன்ன பாக்கனும் வா.. !!” என்றாள்.

” எதுக்கு.. ??” நான் தயக்கத்துடன் கேட்டேன்.

” வான்னு சொல்றேன் இல்ல..?? மூடிட்டு வா.. !!”

” சும்மா.. எதுக்குனு வேண்டாமா.. ??”

” ஓஓ.. சொன்னாத்தான் வருவிங்களோ.. சாரு.. ??”

” நாம பாத்துக்கறதுக்கு இனி என்ன இருக்கு.. ??”

” ஏன்.. ஒண்ணும் இல்லையா.. ??”

” எதுவும் வேண்டாம்..!!”

” நீ என்னமோ பண்ணி தொலை..!! இப்ப நீ வரே. !!”

” என்ன விசயமா.. ??”

”ம்ம்.. என் பு…. ய உன் வாய்ல வெச்சி நல்லா தேய்க்கனும். . வா..!!”

அவள் கடுப்பாக பேசினாள். அவள் சொன்னதை கேட்ட எனக்கும் கடுப்பாகியது. ஆனால் என் கடுப்பை அடக்கிக் கொண்டு சொன்னேன்.

” இல்ல.. நான் வரல.. !!”

” ஏன்.. இப்பல்லாம் கசந்து போச்சாக்கும். ?? இனிக்குது.. இனிக்குதுனு சொல்லிட்டு அப்படி வழிச்சு வழிச்சு நக்கின..?? விரல விட்டு விட்டு சூப்பின.. ?? இப்ப மட்டும் புடிக்கலியோ.. ??”

அவள் சொல்வது உண்மைதான் என்றாலும் அவள் சொன்ன விதம் என்னை காயப் படுத்திக் கொண்டிருந்தது. இப்போது நான் அவளை விட்டு விலகி இருப்பதே.. எங்கள் இரண்டு பேருக்கும் நல்லதாக இருக்கும்.. !!

” ஏய்.. தாரு.. !! ப்ளீஸ். . தப்புதான்.. !! ஸாரி விடு.. !! இனி உன் லைப்ப நல்லா அமைச்சுக்கோ.. !!”

” ஓஓ.. ஓக்கியன் சொல்றாரு..?? சாத்தான் வேதம் ஓதுன கதையா.. ?? எங்க லைப்ப எப்படி அமைச்சிக்கறதுனு எங்களுக்கு தெரியும்..!! நீ மூடிட்டு இப்ப இங்க வா.. !!”

” ஸாரி.. நான் வல்ல.. !!”

” இத பார்.. ஒழுங்கு மரியாதையா நீயா வந்துரு.. !! நான் வரவெச்சா அது வேற மாதிரி இருக்கும்..!! இபப நீ இங்க வல்ல.. அப்பறம்.. நேராக நான் அங்க வந்துருவேன்.. !! அதுக்கப்பறம் நடக்கற எந்த பிரச்சினைக்கும் நான் பொருப்பில்ல.. ! என்னை பத்தி உனக்கே தெரியும்.. நான் கோபத்துல என்ன வேணா பண்ணுவேனு… !!”

அவள் என்னை மிரட்டினாள். கிட்டதட்ட பிளாக் மெயில் செய்வது போல் இருந்தது. நான் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு கேட்டேன்.

” வீட்ல யாரு இருக்கா.. ??”

” யாரும் இல்ல. இப்ப நான் மட்டும்தான் இருக்கேன்.. !! நீ தைரியமா வரலாம்.. !!”

” உன் தம்பி எங்க போனான்.. ??”

” என் மேரேஜ் வேலையா ஆளுக்கு ஒரு பக்கம் போயிருக்காங்க. உனக்கு எந்த டிஸ்டர்பன்சும் இருக்காது.. வா.. !!”

கொஞ்சம் நெக்கலாக சொல்வதைப் போலிருந்தது.

” ஏய்… ”

” என்ன ஏய்.. ?? மூடிட்டு வாடா..!!”

கால் கட் பண்ணி விட்டாள். எனக்கு கொஞ்சம் குழப்பம்கத்தான் இருந்தது. இப்போது என்னை எதற்காக வரச் சொல்கிறாள் என்று. ! இப்போது அவளை பார்க்க வேண்டும் என்பதே எனக்கு மிகப் பெரும் தர்ம சங்கடமாக இருந்தது..!! அவளை பார்க்காமல் இருந்தால்.. எவ்வளவோ நன்றாக இருக்கும்..!!

‘சரி.. என்னதான் சொல்கிறாள் பார்ப்போம்.. !’ என நான் கிளம்பினேன்.

வீட்டில் இப்போது அவள் மட்டும்தான் இருந்தாள். வெள்ளை நிற மேல் சட்டையும்.. நீலக் கலர் பேண்ட்டும் போட்டிருந்தாள். தலைக்கு குளித்து.. முடியை வாரி அப்படியே முதுகில் புரள விட்டிருந்தாள். நெற்றியில் பொட்டு இல்லை. அவள் போட்டிருந்த டைட் சட்டையில் அவளது மார்புகள் இரண்டும் கும்மென்று புடைத்துக் கொண்டிருந்தன. அந்த உருண்டையான அழகு வீக்கங்களை பார்த்ததும்.. அதை கசக்கி பிழிந்து சுவைத்த ஏக்கத்தில் எனக்கு சட்டென கிளர்ந்தது..!! ஆனால் இது அதற்கான நேரம் இல்லை என என்னை நானே அடக்கிக் கொண்டேன்.. !!

” வாடா.. நல்லவனே.. !! வா.. வா.. !!”

கோபம்.. கேலி.. கிண்டலுடன் என்னை வரவேற்றாள் தாரிணி.

நான் முறைத்தேன். என் முறைப்பை அவள் லட்சியமே பண்ணவில்லை.

” சும்மா மொறைக்காத.. காத பாத்து ஒண்ணு விட்றுவேன்.. !!” என்றாள்.

” ரொம்பத்தான் போற போலருக்கு..??”

” ஏன்டா நான் போனா உனக்கு எங்க நோகுது. ?? நீ பெரிய இவன்..??”

” ஏஏ.. விடு.. இப்ப இங்க எதுக்கு என்னை வரச் சொன்ன.. ??”

” எனக்கு ரொம்ப போரடிச்சிது. சண்டை போட ஆள் இல்ல. யோசிச்சு பாத்தேன். அப்பதான் உன் நினைப்பு வந்துச்சு.. சரி.. உன் கூட சண்டை போடலாமேன்னு…”

” விளையாடாத தாரு.. !! நான் பழைய மைண்ட் செட்லயே இல்ல.. !!”

” நாலு நாளா ஏன்டா இந்த வீட்டு பக்கம் கூட வல்ல. ??”

” அ.. அது… நான் வந்தா… தேவையில்லாத மன உளைச்சலா இருக்கும்.. நம்ம ரெண்டு பேருக்கும்.. ”

” அத பத்தி உனக்கு என்ன கவலை.? நீதான் என்னை கைகழுவிட்ட இல்ல. ? அப்பறம் எதுக்காக நீ பீல் பண்ணிக்கனும். ??”

எனக் கேட்டுக்கொண்டே என் பக்கத்தில் நெருக்கமாக வந்து நின்றாள். அவள் வாசம் குப்பென வந்து என்னைத் தாக்கியது. என்னால் அவள் கண்களை இரண்டு நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. என் கண்களை அவள் முகத்தில் இருந்து கீழே இறக்கினேன். நரம்புகள் தெரியும் சங்கு கழுத்தில் ஒரு ஹாட்டின் டாலர் தொங்கும் செயின் போட்டிருந்தாள் அது நான் ஆசையாக வாங்கிக் கொடுத்தது.
என் பார்வைஇன்னும் கீழே இறங்க.. அவளது கொழு கொழு வீக்கங்கள் இரண்டும் ஹெட்லாம்ப் போல முன்னால் தனியாக தூக்கிக் கொண்டிருந்தது. அவள் போட்டிருந்த வெள்ளை சட்டையில்.. மேல் இரண்டு பட்டன்களும் கீழே ஒரு பட்டனும் போடாமல் விட்டிருந்தாள். நான் அவள் முலைகளை பார்ப்பதை தெரிந்ததும் நெஞ்சை இன்னும் கொஞ்சம் முன்னால் நிமிர்த்தி விரித்துக் காட்டினாள். அவளது முலை கிளிவேஜையும் தாண்டி பழங்களின் பிதுங்கல்.. கால் பாகம் வீக்கமாக தெரிந்தது..!! முறையாக அந்த இடத்தில் பிரா இருக்க வேண்டும். ஆனால் இப்போது அது இல்லை. அவள் பிரா போடவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. !! சட்டைக்கு மேல் அவள் செம்மாங்கனிகளின் காம்புகள் துருத்திக் கொண்டு தெரிந்தது..!! கீழ் பட்டன் ஓபனில்.. அவளது சின்ன தொப்புள் குழி தெரிந்தது..!!

” ம்ம்ம்ம்.. பாரு நல்லா.. !! என்னவோ இதெல்லாம் பாக்காதவனாட்டம்.. அப்படி பாக்கற.. ??”

அவள் ஒரு கையைக் கொண்டு வந்து வயிற்றில் வைத்து தடவிக் கொண்டாள்.

” ஏய்.. இத பார்.. இதெல்லாம் நல்லால்ல… ”

” இப்ப நல்லாருக்காதுனு எனக்கு தெரியும். .?? இதே போன வாரம்வரை எப்படி நக்கின..?? கீழ…மேல.. முன்னால.. பின்னால எல்லாம்.. ??”

” ஏய்.. இத சொல்லி சொல்லியே என்னை டார்ச்சர் பண்ணாத. சரி. நீ என்னமோ பண்ணி தொலை. நான் வந்தது தப்பு. நான் போறேன்.. !!”

நான் கோபமாக திரும்ப.. சட்டென என் கையை பிடித்து இழுத்தாள். தள்ளாடிக் கொண்டு நான் அவள் பக்கம் திரும்ப.. அவள் முலை பந்துகளை கொண்டு வந்து ‘நச்ச் ‘ சென என் நெஞ்சில் மோதினாள்.

” அட ச்சீ.. என்னமோ பொட்ட பையன் மாதிரி இப்படி பயந்து ஓடற.. ?? நில்லு.. நின்னு பாரு..!! எல்லாம் நீ பாத்து.. ரசிச்சு ரசிச்சு….”

Comments

Scroll To Top