புற வழி – 2

(Tamil Kamaveri - Puravazhi 2)

Raja 2016-07-09 Comments

This story is part of a series:

Mutham Kodukkum Tamil Kamaveri Kathai – சிந்தியா இந்த அளவுக்கு சுலபமாக என் வசமாகி விடுவாள் என நான் நினைத்திருக்க வில்லை. விளையாட்டாக பேசி.. சீண்டி.. அவள் முலை வீக்கத்தை நான் பிடித்த பிடி.. அவளை அடியோடு மாற்றி விட்டது.
என் கையை இறுக்கி பிடித்துக் கொண்டு சொன்னாள்.
” பாவி.. கோவிலுக்கு போக வந்த என் மனச இப்படி கெடுத்துட்டியேடா.. !!”

” ஏய்ய்.. இப்ப நான் என்ன பண்ணிட்டேன் உன்னை.. ?? உன்ன புடிச்சு ரேப் எதும் பண்ணிடலையே.. ??” அவள் பக்கம் சாய்ந்து கொண்டு கேட்டேன்.

” ச்சீ.. பேச்ச பாரு.. மொத உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி உனக்கு ரெண்டு நேர சாப்பாட்டையும்.. நாலு மாச படுக்கையையும் பட்டினி போடனும்.. அப்பதான் நீயெல்லாம் அடங்குவ..!!” என்றாள்.

”ஹ்ஹாஹ்ஹா.. !!” என வாய் விட்டு சிரித்தேன்.

” செய்யறதையும் செஞ்சிட்டு சிரிப்பா இருக்கா உனக்கு.. ?? மறுபடி ஏதாவது பண்ணிடாத நான் கோயிலுக்கு போகனும்..!! அதும் நான் போறது ஆஞ்சநேயர் கோயில்.. !!” எனச் சொல்லி விட்டு என் கையில் தட்டினாள் ”நட போலாம்.. !!”

” போலாமா ?” அவள் முகத்துக்கு பக்கத்தில் என் முகத்தைக் கொண்டு போனேன்.

” ம்ம்.. !!” சட்டென என் முகத்தை தடுத்தாள் .

” போலாமா..??” மீண்டும் கேட்டபடி அவள் கையில் ஒரு முத்தம் கொடுத்தேன்.

” டேய்.. !!” என்றாள் பதட்டத்துடன் ”வேனான்டா.. ப்ளீஸ்.. !!”

” ஒரே ஒரு கிஸ் பண்ணா.. ஒன்னும் ஆகிடாது சிந்து.. !!”

” கைல பண்ணிட்ட இல்ல.. போதும் விடு.. !!” நகர்ந்து விலகினாள். முன்னால் போய் நின்று.. ” வா.. போலாம் !!” என்றாள்.

” ஏய்.. சிந்து ஒரு கிஸ்.. ??”

” ச்சீ.. வா நாயே.. !!” கதவுக்கு வெளியே போய் விட்டாள்.

ஆனாலும் அவள் என்னிடம் வெகு எளிதாக மடங்கி விட்டாள் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.. !!
துள்ளும் மனதுடன் வீட்டை பூட்டி.. பைக்கை எடுத்தேன். எனக்கு முன் வீதிக்கு போய் நின்று கொண்டாள் சிந்தியா. இப்போது துப்பட்டாவை இழுத்து விட்டு.. முலைகளை முழுவதுமாக மூடியிருந்தாள்..!!

அவள் பக்கத்தில் போய் நிறுத்தினேன்.
” சிட் மை.. நியூ டார்லிங்.. !!”

” அடி செருப்பால.. !!” என்றபடி என் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். என் முதுகில் படுவதை கவனமாக தவிர்த்தாள்.
”போ.. நாயே.. !!”

நான் ‘டர்ர் ‘ரென முறுக்கி.. சக்கென பிரேக் போட்டு.. ஸ்லோவாககி.. அவளை என் முதுகில் வந்து மோத வைத்த பின்.. பைக்கை ஓட்டினேன்.. !!

” வேனுமனே பண்றயாடா.. ??” என்றாள் ”பொருக்கி நாயே.. ??”

” ச்ச.. இல்லடி.. அதுவா… தானா… !!”

”ம்ம்.. தெரியுது.. ப்ளீஸ்டா.. மெல்ல போ.. !!” என அன்பாக கேட்டுக் கொள்ள.. என் பைக் மெதுவாகவே போனது..!!

நான் நிருதி என்பதும்.. எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதும்.. இந்த கதையை படித்த உங்கள் அனைவருக்கும் இப்போது தெரிந்திருக்கும். இதற்கு மேல் சுய புராணம் அவசியமில்லை..!!
ஆனால் முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது.. அது…??

என் பால்ய வயது.பருவத்தில் நான் முதன் முதல் முத்தமிட்ட பெண் இந்த சிந்தியாதான். வெறும் முத்தம் மட்டும்தான்.. சத்தியமாக நம்புங்கள்.. அதற்கு மேல் வேறு எதுவும் செய்யத் தெரியாத வயது அது.. !! நான் மட்டும் இல்லை.. அவளும் எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறாள்..!! அன்று நாங்கள் முத்தமிட்டுக் கொண்டது.. உதட்டில்.. !!
அதை போய் நான் என் அப்போதைய நெருங்கிய நண்பனிடம் சொல்ல.. அவன் அதை எக்கள் வகுப்பு முழுவதும் சொல்லி விட்டான்..!!
பெரிதாக எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றாலும்.. அடுத்த இரண்டு நாள் கழித்து.. சிந்தியாவிடம் நாஆ கன்னம் கன்னமாக அறை வாங்கினேன்..!!
அதோடு அவள் என்னுடன் ‘ கா ‘ விட்டு விட்டாள்..!!
அவள் என்னை அறைந்தது கூட அவளாக செய்தது இல்லை.. ஏதோ ஒரு அக்கா சொல்லி செய்ததாக.. மீண்டும் நாங்கள் பத்தாவது படிக்கும்போது பேசிக் கொண்ட சமயத்தில் என்னிடம் அவளே சொன்னாள்..!!

அதன் பின்.. நட்பு இருந்தது.. ஏன் என் மனதில் அவள் மேல் ஆசைகூட இருந்தது.. ஆனால்… அதற்கு இவள் இடம் கொடுக்கவே இல்லை..!! நானும் டீசன்டாக ஒதுங்கிக் கொள்ள.. எங்கள் நட்பு மட்டும் நீடித்தது..!!

அப்பறம் காலேஜ் முடித்து.. கல்யாணம் செய்து கொண்ட போது.. அவளும் என் கல்யாணத்தில் வந்து வாழ்த்த.. நானும் அவள் கல்யாணத்தில் போய் வாழ்த்தி விட்டு வந்தேன்..!!

மூன்று வருடங்கள் அவள் கணவனுடன் வாழ்ந்தும் அவளுக்கு குழந்தை ஆகாத காரணத்தால்.. கணவனை பிரிந்து வந்து விட்டாள்..!! அவள் கணவனும் வேறு ஒரு கல்யாணம் செய்து கொண்டு விட்டான் என கேள்வி.. !!

பைக்கில் போகும்போது.. நான் மெதுவாக பேச்சு கொடுத்தேன்.
” நீ ஏன் சிந்தியா.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது.. ??”

”ச்சீ.. போடா.. !! ஒன்ன பண்ணிட்டே.. நான் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும். இதுல மறுபடி இன்னொன்னா.. சாமி.. போதுன்டா.. மறுபடி மறுபடி அடி வாங்கற தெம்பு சத்தியமா இல்லடா எனக்கு.. !!”

” அபபோ.. கடைசிவரை இப்படியேவா வாழ போற.. ??”

” அதான்டா.. ஆஞ்சநேயர்.. !!”

” கேக்கவே கஷ்டமாருக்குடி.. !!”

” நான் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாலும்.. எனக்கு மறுபடி அதே நரகம்தான் நிரு கிடைக்கும்..!! என்னால கொழந்தை பெத்துக்க முடியாது.. !!”

” அப்பறம் ஏன்.. அந்த சாமிகள கும்பிடற.. ??”

” அது என் மனச அடக்கடா.. !! பாரு.. ராத்திரி எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அதான் கோயிலுக்கு போலாம்னு கிளம்பிட்டேன். வேற என்ன பண்ண சொல்ற.. ??”

” என்ன கஷ்டம்.. உன் மனசுக்கு.. ??”

” விடுடா.. !! ஆனா என்னமோ தெரியலடா.. உன் வீட்ல வந்து உன்கூட பேசிட்டிருக்கப்பவே எனக்கு மனசுல அப்படி ஒரு சந்தோசம் வந்துருச்சு.. !! சொன்னா நம்ப மாட்ட.. கோயிலூக்கு போற முடே எனக்கு போயிருச்சு.. !!”

” அப்படியா.. ?? சரி.. அப்ப எதுக்கு மறுபடி கோயிலுக்கு போற.. ??”

” இப்ப ஒரு வேண்டுதல் இருக்கு.. அதுக்காக.. !!”

” என்ன வேண்டுதல்.. ??”

” நிறைவேறினா.. நிச்சயம் உன்கிட்ட சொல்லுவேன்.. ஓகே வா.. !!”

கோவில் இருந்த பகுதியில் ஏகப்பட்ட நிலங்கள் வானம் பார்த்த பூமியாக வறன்டு போய் கிடந்தது.
கோவிலில் சொல்லிக் கொள்ளும் படியாக.. ஆட்கள் யாரும் இருக்கவில்லை..!! சனிக்கிழமைதான் விஷேஷம்.. மற்ற நாட்கள் விரும்பி வந்தால்தான் உண்டு.. ஆனால் பூசாரி இருப்பார்.. !!

அவளை கோவில் முன் இறக்கி விட்ட பின்..
” ஓகே டி.. நான் போகட்டுமா ??” என கேட்க.

” போய்ட்டு எப்ப வருவ.. ??” என்று கேட்டாள்.

” நான் வர சாயங்காலம் ஆகிரும்.. !!”

” எப்படியும்.. நான் இங்க ஒரு நாலு மணிவரை இருப்பேன்.. எனக்காக வர முடியாதா.. ??” எனக் கேட்டாள்.

” வரலாம்.. ஆனா… ”

” ப்ளீஸ்டா.. எனக்காக வா.. !! கொஞ்ச நேரம் பேசிட்டு அப்பறம் போலாம்.. !! நான் இப்ப கூட உன்கூட வந்துருவேன்.. ஆனா நீ போறது உங்க மாமா வீட்டுக்கு.. ”

” ஏய்ய்.. என்னடி சொல்ற.. ??”

” என்னமோ தெரியலடா.. எனக்கு உன்கூடவே இருக்கனும் போலருக்கு.. !! உன்ன மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது.. !!” என என் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள்.

நான் அவள் கண்களை பார்க்க.. உதட்டை ஈரப் படுத்திக் கொண்டு சிரித்தாள்.
” என் லைப்ல.. கடைசி வரை எனக்கு துணை இருப்பியா.. ?? உன்ன நான் கஷ்டப் படுத்த மாட்டேன்.. !! உன் பொண்டாட்டி.. குடும்பம்.. எதையும் கெடுக்க மாட்டேன்.. !! உனக்கு என்ன ஹெல்ப் வேனுமோ.. அது எல்லாம் நான் பண்றேன்..!! பண உதவி மொதக்கொண்டு.. நீ எனக்கு பண்ண வேண்டாம்.. உன் குடும்பத்த மறைமுகமா நான் என் குடும்பமா ஏத்துக்கறேன்..!! ஆனா எனக்கு உன் துணை மட்டும் வேனும்.. !!”

Comments

Scroll To Top