சுவாதி எப்போதும் என் காதலி – 7

(Tamil Kamakathaikal - Swathi Epodhum En Kadhali 7)

rahulraj 2016-03-09 Comments

This story is part of a series:

Kadhali Pavadai Ullae Thalai Vidum Tamil Kamakathaikal – என்ன ஆச்சுடி என்ன அவசரம் யாரு போன்லன்னு மணி வரிசையா கேள்வியா கேட்டுகிட்டு இருக்க வள்ளி அத எதையும் கண்டுக்கிராம ரூமுக்குள்ள போயி நைட்டிய கழட்டி போட்டு வேக வேகமா சேலைய கட்டுனா அப்புறம் எங்கடி கிளம்புற சொல்லுடி என மணி கேட்டான் ,வள்ளி மீண்டும் பதில் எதுவும் சொல்லாமல் சமையலறை சென்று பால் பாட்டிலை கழுவி கொண்டு இருந்தாள் .பின் குழந்தைக்கு தேவையான பொருள்கள் எல்லாம் ஒரு கூடையில் போட்டு ரெடி பண்ணி கொண்டு இருக்கும் போது பொறுமை இழந்த மணி

அவளை திருப்பி இப்ப என்ன தாண்டி பிரச்னை ஏன் இப்ப எல்லாத்தையும் எடுத்து கிட்டு உங்க அப்பன் வீட்டுக்கு போற மாதிரி கிளம்புற சொல்லுடி எங்க கிளம்புற என்று மணி கோபமாக கத்த வள்ளி திரும்பி பார்த்து அவனை முறைத்தாள் ,கேக்குறேன் சொல்லாம முறைக்கிற சொல்லுடி என மணி மறுபடியும் கோபமாக கேட்க சொல்றேன் அதுக்கு முன்னாடி இப்ப டைம் என்ன என்றாள் வள்ளி .மணி 9 ஆச்சு என்றான் .

அதாவது காலைல 9 மணி என கேட்டாள் வள்ளி ,ஆமாடி காலைல 9 மணி தான் அதுக்கு என்ன இப்ப என்றான் மணி ,ம்ம் நேத்து உங்க பெஸ்ட் பிரண்டு கிட்ட ஒரு நல்ல விஷயம் சொன்னிங்கள அதுக்கு இப்ப நல்ல ரிசபான்ஸ் கிடைச்சு இருக்கு வாங்க போயி பாப்போம் ,யே ஒழுங்கா புரியிற மாதிரி பேசுடி என்றான் ஐயோ உன் நல்ல பிரண்டு டேவிட் அங்க காலங்காத்தால சுவாதி வீட்டுக்கு போயி கத்தி கிட்டு இருக்கானாம் வா சீக்கிரமே போயி என்னன்னு பாத்து பிரச்சனைய சரி பண்ணுவோம் என்றாள் .

இல்லையா அவனுக்கு வீடு தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்லையே என்றான் மணி ,ஆமா இப்ப லாஜிக் பாக்குற நேரமா இது சீக்கிரம் வாங்க என்று சொல்லி விட்டு குழந்தையையும் வேகமாக தூக்கி கொண்டு போனார்கள் .காரில் போகும் போது சே எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என்றாள் வள்ளி .யே நான் என்னடி பண்ணுவேன் நான் சும்மாவே உளருவேன் ரெண்டு ரவுண்டு உள்ள போனா நான் உலராம என்ன பண்ணுவேன் என்றான் மணி .

உலருவிங்கன்னு தெரியுதுல அப்புறம் என்ன கருமத்துக்கு அந்த கண்ராவிய குடிக்கிறிங்க என்றாள் வள்ளி ,அது அது என்று அவன் திணறும் போதே சுவாதியிடம் இருந்து போன் மறுபடியும் வந்தது .நீ ஒன்னும் கவலை படாதடி நாங்க ஆன் தி வே யே என்றாள் வள்ளி ,ஏன் பக்கத்து வீட்ல யாருமே இல்லையா என்றான் மணி ,விக்கி தான் பக்கத்துல இல்ல ஒன்றரை கிலோ மீட்டருக்கு வீடே இல்லாத மாதிரில வீடு பிடிச்சு இருக்கான் அப்புறம் எங்க பக்கத்து வீட்டுக்கு போயி ஹெல்ப் கேக்குறது என்றாள் வள்ளி ,

ஆமால என்றான் மணி ,என்ன நோமாலா நல்ல பிரண்டுஸ்க நீங்கலாம் என்று வள்ளி கடுப்பில் சொல்லி விட்டு மூஞ்சியை அந்த பக்கம் திருப்பி கொண்டாள் .இருவரும் பேசமால் இருந்தார்கள் ,பின் வீடு வந்தது .வீட்டின் வெளியே டேவிட் கத்தி கொண்டு இருந்தான் ,வாடி வெளிய இன்னைக்கு எவளவு நேரமானாலும் நான் இங்க தாண்டி நிப்பேன் நீ பதில் சொல்லி தான் ஆகணும் என்று காலைலே குடித்து விட்டு கத்தி கொண்டு இருந்தான் டேவிட் ,

எங்க முடிஞ்சளவுக்கு அவன இன்னொரு வார்த்தை கூட பேசாம உடனே கூப்பிட்டு போங்க இல்ல எனக்கு கோபம் வந்துச்சுன்னா உங்க பெஸ்ட் பிரண்டுனாலம் பாக்க மாட்டேன் ஓங்கி ஒரு அரை விட்டுருவேன் அப்புறம் என்னைய கோபிக்காதிங்க என்றாள் வள்ளி ,சரி சரி நான் முடிஞ்சளவுக்கு அவன கூப்பிட்டு போயிடுறேன் .நீ மட்டும் சுவாதிய கதவ திறக்க சொல்லி உடனே உள்ள போயிடு என்றான் ,

சரி என்று சொல்லி விட்டு இருவரும் நடந்தார்கள் .பெரிய கதவு இத இப்பயே உடைக்கிறேன் சொல்லி ஏத்தி கொண்டு இருந்தான் ,மணி வேகமாக டேய் மச்சி என்னடா இது என்று அவனை ஒரு நிமிடம் திருப்ப அந்த கேப்பில் வள்ளி உள்ளே போயி விட்டாள் .யே யே என்னையும் உள்ள விடுடி என்று அவன் முயற்சிக்கும் முன் வள்ளி கதவை அடைத்து விட்டாள் .டேய் என் பெஸ்ட் பிரண்டு நீ தாண்டா மணி என்று சொல்லி கொண்டு அவனை கட்டி பிடித்தான் ,சரி வாடா போலாம் என்றான் மணி ,

நீ என் பெஸ்ட் பிரண்டு தான் இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் உன் கூடயும் படுத்து இருக்காளா இந்த தேவிடியா என்றான் ,உள்ளே அதை கேட்டு அழுது கொண்டு இருந்தாள் சுவாதி ,அவன இப்பவே போயி செருப்பால அடிச்சுட்டு வரேன் நீ குழந்தைய பிடி என்று வள்ளி போக பார்க்க சுவாதி அவள் கையை பிடித்து போகாதடி எனக்கு பயமா இருக்கு என்றாள் .பயப்படாத நான் இருக்கேன்ல இருந்தாலும் அவன என்று வள்ளி கோபத்தோடு பல்லை கடித்தால் .

இல்லடா சொல்லு உன் கூடயும் படுத்து இருக்காளா இவ என்றான் டேவிட் ,டேய் தப்பு தப்பா பேசாதடா என்றான் மணி ,யே இல்லடா இதன் நிஜம் இவள வச்சு நாம செக்ஸ் கத கூட எழுதாலாம் ,டைட்டில் கூட யோசிச்சுட்டேன் சுவாதி ஒரு தேவிடியா என்றான் .டேய் ஏண்டா இப்படி பேசுற வாடா போலாம்
ஒ அந்த தலைப்பு நல்லா இல்லையா இத கேளு என் நண்பர்களுடன் படுத்த என் அன்பு காதலின்னு தலைப்பு வச்சு இவள என் பிரண்ட்ஸ்க எப்படி அனுபிவிச்சாங்கன்னு எழுதி நெட்ல விட்டோம்னு வை அப்படியே பிச்சுகிடும் போ என்று அவன் பேசி கொண்டே இருக்க

.சுவாதி இந்த பையல போயி அடிச்சா தான் வழிக்கு வருவான் என்னைய விடு இந்தா குழந்தைய பிடி என்று வள்ளி வேக வேகமாக போக சரியாக அந்நேரம் மணி அவனை குண்டு கட்டாக தூக்கி கொண்டு காரில் எத்தினான் .வள்ளி வெளியே போயி அப்படியே போயிடுங்க ரெண்டு பேருமே வந்துடாதிங்க என்று கத்தினாள் ,அங்கவே நின்னு கொண்டு இருந்தால் வள்ளி அரக்கி ஆகிடுவான்னு புரிஞ்சு கிட்டு மணி வேகமாக காரை எடுத்தான் ,

சுவாதி வள்ளியை கட்டி பிடித்து அழுதாள் .நீ ஒன்னும் கவலை படாதம்மா என் கண்ணு இந்த ஆம்பிள நாய்களே இப்படி தான் நீ அதுக பேசுறது எல்லாம் நாய் குரைக்கிற மாதிரி நினைச்சுக்கோ எல்லாம் சரி ஆகிடும் என்றாள் வள்ளி ,அப்புறம் உன் கூட இருந்த உன் பிரண்ட் எங்க என கேட்டாள் வள்ளி ,அவங்க இன்னைக்கு இங்க அவங்க ஹாச்பண்ட் வந்துருக்காங்கன்னு சீக்கிரமாவே போயிட்டாங்க அதான் நான் உனக்கு போன் அடிச்சேன் என்றாள் சுவாதி .

அந்த நேரத்துல தான் இந்த நாய் உள்ள நுழைந்சுடுச்சா சரி நீ அத மறந்துடு என்ன சொல்றார் என் மருமகன் என்று சுவாதியிடம் வள்ளி சிரித்து கொண்டே கேட்க சுவாதியும் கண்களை துடைத்து கொண்டு மெல்ல சிரித்தாவரே கேட்டாள் .அது எப்படிடி இன்னும் பிறக்கிறதுக்கு முன்னாலே அது என்ன குழந்தைன்னு சொல்லி சொந்தம் வேற கொண்டாடுற என கேட்டாள் சுவாதி .எனக்கு மத்தவங்க பாக்குற மாதிரி பாத்த ஒரு பொண்ணு முகத்த உடனே என்ன குழந்தைன்னு சொல்ல தெரியாது பட் விக்கி என் கிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்கான் என்றாள் .

ஐயோ இவ எதுக்கு இப்ப விக்கிய இழுக்குறா என்று நினைத்து கொண்டு ஓகே என்ன ப்ராமிஸ் பண்ணான் என்றாள் சுவாதி .அதாவது அவன் எப்ப கல்யாண பேச்சு எடுத்தாலும் முடியாதுன்னு சொல்வான் ஆனா நான் ஒரு தடவ அதாவது கர்ப்பமான பிறகு சொன்னேன் நம்ம கண்டிப்பா வருங்காலத்துல சம்பந்தி ஆகணும்னு சொன்னேன் என்றாள் வள்ளி ,சரி அதுக்கு அவன் என்ன சொன்னான் என்றாள் சுவாதி .முதல அப்படி இப்ப்டின்னான் அப்புறம் நான் செண்டிமேண்டா பேசவும் ஓகே சொல்லிட்டான் ஆனா என்ன அதுல கொஞ்சம் சேன்ஜ் ஆகிடுச்சு இப்ப என்றாள் வள்ளி ,

Comments

Scroll To Top