நினைக்க மறந்தேன் நித்திலா – 1

(Tamil Kamakathaikal - Ninaikka Maranthen Nithila 1)

Raja 2016-04-07 Comments

This story is part of a series:

Ilampen Pundai Nondum Tamil Kamakathaikal – காம்போண்ட் கேட் திறந்து நான்.. உள்ளே நுழைய..
அதேநேரம்.. பக்கத்து வீட்டின் கதவு திறந்தது..!!
வெளியே வந்தவள் நித்திலாவின் அம்மா..!! என்னைப் பார்த்ததும் கபடமில்லாமல்
சிரித்தாள்..!!
”லீவாப்பா..?”

”ஆமாங்க..!!” எங்கோ புறப்பட்டு போகிறாள் என்று தோண்றியது.

நான் கேட்காமல்.. அவளே சொன்னாள்.
” தெரிஞ்சவங்க வீட்ல.. ஒரு காரியம்..!! நான் மட்டும்தான் போறேன்..!! நித்தி
இருப்பா..!!”

”சரிங்க..!!” நான் சிரிக்க..

”நித்து.. வரேன்டி..!!” என.. கதவருகில் வந்து நின்ற தன் மகளைப் பார்த்துச்
சொல்லிவிட்டு.. மீண்டும் எனக்கு ஒரு புன்னகையைக் காட்டி.. காம்போண்ட் கேட்டைச்
சாத்திப்போனாள்..!!

நான்.. நிருதி..!! பி காம் படித்துவிட்டு ஒரு கால் செண்டரில் வேலை
செய்கிறேன்..!! என் பெற்றோருக்கு நான் இரண்டாவது வாரிசு..!! முதல் வாரிசான என்
அக்கா.. கல்யாணமாகி.. இரண்டு குழந்தைகளுக்குத் தயாகிவிட்டாள்..!! எனக்கு பெண்
பார்க்கும் படலம் நடந்து வருகிறது..!!

நான்.. சாவியை எடுத்து என் வீட்டுப் பூட்டைத் திறக்கும்போது.. கதவுக்கு வெளியே
வந்து.. என்னை எட்டிப் பார்த்தாள் நித்திலா..!!
”எங்க போனீங்க..??” கூர்மையான அவள் பார்வை.. என் விழிகளைச் சுண்டியது..!

”பிரெண்ட பாக்க..” அவள் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் சற்று தடுமாறினேன்.

”கேர்ள் பிரெண்டா..??” பளீரென மின்னும் வெண்மைப் பற்கள் தெரிய.. சிவந்த
இதழ்களை விரித்துச் சிரித்தாள். அவளது கண்களில் குறும்பு மின்னியது..!!

”ச்சே.. சே..!!” பூட்டை இழுத்து.. கதவை உள்ளே தள்ளினேன்.

”அப்றம்..??” என் பார்வையில் முழைமையாகப் படுமாறு வந்து.. அவளது வலது தோளை..
சுவற்றில் சாய்த்து.. இடுப்பை வளைத்து.. ஒயிலாக நின்றாள்.

”சாப்டாச்சா..??”

”ம்..ம்ம்..!! நீங்க..??”

”ஓ..!!”

மீண்டும் ”அப்றம்..??” என்றாள்.

”நீதான் சொல்லனும்..!! புதுப்பொண்ணு..!!” சிரித்தவாறு.. என் இடது தோளை..
சுவற்றில் சாயத்து.. அவளைப் பார்த்து நின்றேன்..!!

நித்திலாவுக்கு திருமணமாகி.. இருபது நாட்களே ஆகியிருந்தன..!!
கன்றிச் சிவந்த அவளது செழுமையான கன்னங்களும்.. இன்ப ரசம் ஊறிதத்தும்பும்..
செவ்விய இதழ்களும்.. மதுக்குடம்போல்.. நிறைந்து முழுமை பெற்ற.. முற்றாத இளம்
கொங்கைகளும்….. இன்னும் பூரித்த அவளது இளமை அழகை…..
என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை..!!
என் ஏக்கம் தணிக்க வேண்டுமென.. எண்ணிய.. அவளது அங்கங்கள்.. இப்போது வேறு
ஒருவனின் தாகம் தணித்துக் கொண்டிருக்கிறது..!!

எதற்கும் ஒரு யோகம் வேண்டுமல்லவா..?? என் யோகம்.. கண்களால் பார்த்துக்கொள்வது
மட்டும்தான்..!! இந்த இருபது நாட்களாக.. அவளை எண்ணி.. எண்ணி நான்
படும்பாடு….!!
அப்ப்ப்ப்பப்ப்ப்ப்பாபா… அதை என்னவென்று சொல்வது..??

மிகச்சரியாக.. முப்பத்தியிரண்டு நாட்கள் ஆகின்றன..!! அவளிடம் நான் எனது..
காதலைச் சொல்லி..!! அவளிடம் சொல்லப்பட்ட என் காதல்.. அடுத்த பத்தாவது
நிமடத்திலேயே.. அவளால் புறக்கணிக்கப்பட்டுவிட்டது..!!

அதில்.. அவளது தவறு என்று எதுவும் இல்லை..!! எல்லாம் என் தவறுதான்..!!
அவளுக்கு திருமணம் முடிவாகி.. அவள் தன் தோழிகளுக்கு பத்திரிக்கை
கொடுக்கப்போய்விட்டு.. திரும்பி வரும்போதுதான்.. வழியில் அவளை மடக்கி..
ஐஸ்க்ரீம் பார்லர் கூட்டிப்போய்.. ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே.. என் காதலை
அவளிடம் சொன்னேன்..!!
”நித்து… உன்கிட்டே.. நான் ஒன்னு சொல்லனும் நித்து..!!” தயங்கித்
தயங்கித்தான் சொன்னேன்.

”ம்.. ம்ம்..!! சொல்லுங்க..!!” ஆவலாக என் முகம் பார்த்தாள் அவள்..!!

திருமணம் முடிவான ஒரு பெண்ணிடம்.. நன்கு தெரிந்த ஒருத்தன் காதலைச் சொல்லுவானா
என்ன..??
நான் சொன்னேன்..!!
”நீ… நா.. நான்.. நான்.. உன்ன..”

”என்னாச்சு..?? நானா.. நீனா.. சொல்லிக்குடுத்துட்டு இருக்கீங்க..??”
ஐஸ்க்ரீம் சுவைத்த.. செவ்விதழ்களை விரித்துச் சிரித்தவாறு கேட்டாள்.

”ஸாரி..!! வந்து..!! ஐ லவ் யூ..!!” துணிந்து சொன்னேன்.

பட்டெனச் சிரித்தாள்.
”நான்கூட ஏதோ சீரியஸா சொல்லப்போறீங்கனு நெனச்சேன்..!! இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு
கூட இல்லையே..??”

”நித்து.. நீ நெனைக்கற மாதிரி நான் உன்னை ஏப்ரல் பூல் பண்ல..!! சத்தியமான
உண்மை..!!” என் குரலில இருந்த தீவிரம் கண்டு திடுக்கிட்டாள்.

”எ.. என்ன.. இப்படி…??”

”எஸ்..!! காதல்.. யாருமேல.. எப்ப வரும்.. எப்படி வரும்னு தெரியாதுனு
சொல்லுவாங்க..!! எனக்கும் அப்படித்தான்..!! நேரங்காலம் தெரியாம
வந்துருக்கு..!!”

நான் சொன்னதை முதலில் அவள் விளையாட்டாகத்தான் எண்ணினாள்..!! நான் வருந்திச
சொல்ல… அவள் திகைத்துப் போனாள்..!! சிறிது நேரம் யோசித்துவிட்டுச்
சொன்னாள்..!!

”எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆறதுக்கு ஒன் அவர் முன்ன சொல்லிருந்தாக்கூட..
உங்களுக்கு நான் எஸ் சொல்லிருப்பேன் நிரு..!! இவ்வளவு நாள் விட்டுட்டு..
இப்ப.. வந்து.. இப்படி.. சொல்றிங்களே… டூ லேட்…”

”உன்ன கொஞ்ச நாளாத்தான்.. ரொமப ஆழமா நேசிக்கறேன்.. நித்து..!! ஆரம்பத்துல..
நான் சொல்லலாம்னு நெனச்சப்ப.. உனக்கு உஙக மாமாவை பேச ஆரம்பிச்சிட்டாங்க..!!
அதனாலதான் சரி.. எடைல பூந்து கெடுக்க வேணாம்னு இருந்தேன்..!! ஆனா.. இப்ப.. உன்
கல்யாண நாள் நெருங்க.. நெருங்க.. எனக்கு பயித்தியமே புடிச்சிரும்போலருக்கு..
தூங்க முடியல.. சாப்பிட முடியல… யோசிக்க முடியல… ஒரு டிவிகூட பாக்க
முடியல..!! எப்பப்பாரு உன் நெனப்பாவே இருக்கு..!! எங்க பாரு.. உன்ன பாத்த
மாதிரியே இருக்கு..!! என்னால இதுக்கு மேல கண்ட்ரோல் பண்ண முடியல..!! அதான்
உன்கிட்டயே சொல்லிட்டேன்..!! எனக்குத் தெரியும் நீ என்ன சொல்லப்போறேனு..!!
இப்பவும் நீ எனக்கு கெடைக்கனும்னு.. நான் இத உன்கிட்ட வந்து சொல்லல..!!
சொல்லிருந்தா கெடைச்சிருப்பாளோனு.. பின்னால நான் தூங்காம ஏங்கக்கூடாது பாரு..
அதுக்காகத்தான்.. உன்கிட்டயே சொல்லிட்டேன்..!! இதுக்கப்பறம் என் மனசு
தேறிடும்..!! நீ பீல் பண்ணிக்காத..!! இது என் பிரச்சினை.. நான்
பாத்துக்கறேன்..!! உன்னை கஷ்டப்படுத்திருந்தா என்னை மன்னிச்சிரு.. ப்ளீஸ்..!!”

”இட்ஸ் ஓகே..!! பட்… ஐ மிஸ் யூ..!! இதுக்கு மேல.. நோ..!! எல்லாத்தையும்
மறந்துருங்க..!! லைப் நல்லாருக்கனும்னு மட்டும் யோசிங்க..!! நான் உங்களுக்கொரு
நல்ல பிரெண்டா இருப்பேன்..!!
என் மேரேஜ்க்கு வராம.. இருந்து என்னை பீல் பண்ண வெச்சிராதிங்க..!!”
என்றாள்..!!

அதன்பின்.. என் சோகத்தை நான் அவளிடம் காட்டவே இல்லை. அவள் திருமணத்திலும்..
எல்லா வேலைகளும் செய்து கொடுத்தேன்..!! அவளது முகூர்த்தத்தின்போது.. நானும்
அட்சதை தூவி வாழ்த்தினேன்..!!

ஆனால் அதற்குப் பிறகுதான்.. நான் நிம்மதியற்றவனானேன்..!! அவளது கணவனுடன்..
அவள் காணும் இன்பங்களை எல்லாம் எண்ணி… எண்ணி…

அதை விட்டுவிடுவோம்…
இனி….
இப்போது…
நெற்றியில் திலகம் வைத்து..
புதிதாகக் கட்டிய புடைவையில்.. அவளது பொங்கும் இளமை ததும்பி வழிந்தது..!!
தளதளவென உடம்பு..!! தகதகவென ஒரு நிறம்..!! பளப்பளவென ஒரு தோற்றம்..!! இன்னும்
புடவைக்கட்டு.. அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால்.. சின்னதாக மடக்கிப்போட்ட
அவள் முந்தானையை மீறிக்கொண்டு.. கும்மெனப் புடைத்த.. அவளது செழுமையான
இளமைக்கனி.. அட்டகாசமாகத் தெரிந்தது..!! ஜாக்கெட்டுக்குக் கீழ்
வெண்ணைக்கட்டியை வழித்து எடுத்தது போல.. மின்னல் வெட்டும் ஒரு இடை..!!
இடைக்குக் கீழ்.. சற்று இறங்கி.. தளர்ந்து.. நெகிழ்ந்த புடவைக்கட்டு..!!

அவளது உடம்பில் இருந்த அத்தனை ஆபரணங்களும்.. தங்கம்..!! கைகளில்.. கால்களில்
என.. இன்னும்கூட மிச்சம் வைத்திருக்கும்.. மருதாணிப்பூச்சு..!! அவைகள்
விருந்துக்கு அழைக்கப்பட்ட வீடுகளுக்குப் போன இடத்தில்கூட வைத்திருக்கலாம்..!!

”எங்காவது போய்ட்டு வந்தியா என்ன..??” அவளைக் கேட்டேன்.

”ம்.. ம்ம்..!! கோயிலுக்கு..!! அம்மாவும் நானும் போனோம்..!!”

”ஓ..!!”

”எப்ப மேரேஜ்..??” நித்திலாவின்.. பெருந்தண்மையான கேள்வி..!!

நான் புன்னகைத்தேன்..!!
”என்ன அவசரம்..??”

”அவசியம் இருக்கலாமில்ல..??”

மறுக்காமல் உதட்டைப் பிதுக்கினேன்.
”தெரியல..!!”

”இப்பவும் லவ் பண்றீங்களா..??” அவளது பார்வை.. என் முகத்தில் கூர்மையானது..!!

”ம்..ம்ம்..!!” தலையை அசைத்தேன்.

”யாரை..??”

”உன் ஹஸ்பெண்ட் இல்ல..??” அவளைக் கேட்டேன்.

”இல்ல..!! போய்ட்டார்..!!”

”ஏன்..??”

”அவருக்கு ஒர்க் இருக்கு..!! நைட் இங்க வந்துருவாரு..!!” லேசான வெட்கத்துடன்
சிரித்துக்கொண்டே சொன்னாள்.

”ஓ..!!” நானும் சிரித்து வைத்தேன்.

”ஆன்ஸரிங் மீ..!!” என்றாள்.

”என்னது..?”

”இன்னும் லவ் பண்றிங்க..??”

அவளை ஆழப்பார்த்தேன்.
”மறக்க முடியல..!!”

” இதெல்லாம்.. டூ மச்.. தெரியுமா..??” வெட்கமும்.. பெருமிதமும் இல்லாமல்
அவளால் பேசமுடியவில்லை.

அவளது முந்தானை ஒதுங்கிய இளமைக்கனியும்.. மின்னல் வெட்டும்.. இடுப்புச்
சரிவும் என்னை ஈர்த்தது..!
நான் பேசாமல்..வெறுமனே சிரித்து வைத்தேன்.!

”ஏன் இப்படி இருக்கீங்க..??” கொஞ்சம் வருத்தமான குரலில் கேட்டாள்.

”நானா ஆசைப்பட்டு.. இருக்கல..!! ஆனா.. இப்பல்லாம்.. வலி ரொம்ப அதிகமா
இருக்கு.. ராத்திரில தூங்க முடியாத அளவுக்கு..!!”

அமைதியாக நின்று.. என்னை வெறித்துப் பார்த்தாள். அவளது அழகு கொஞ்சும் முகம்
கொஞ்சம் சீரியஸானது..!!

நானே சொன்னேன்.
”இப்படி ஒரு அவஸ்தைக்கு ஆளாவேன்னு.. நானே எதிர் பாக்கல..!! ஸாரி..!! உன்ன
டிஸ்டர்ப் பண்ண.. இதை நான் சொல்லல..!! என் மனசுக நான் அனுபவிக்கற காயம்.. நீ
கேட்டதும்… ஒரு பிரெண்டு மாதிரி நெனச்சு.. சட்னு சொல்லிட்டேன்..!! ஸாரி..
இனிமே உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..!!”

என்னை வெறித்தாள். ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள்..!!
”சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கோங்க.. நான்… இப்ப.. இன்னொருத்தரோட வொய்ப்..!!” Ilampen Amma Pundai Nakkum Tamil Kamakathaikal

-வரும்…..!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top