நண்பனின் முன்னால் காதலி – 83

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 83)

rahulraj 2016-01-21 Comments

This story is part of a series:

Nanban Lover Tamil Kamakathaikal – விக்கி ஆட செல்லமால் அமைதியாக உக்காந்து சுவாதியை பற்றியே நினைத்து கொண்டு இருந்தான் .ஒரு வெள்ளை காரி ஆட கூப்பிட்டும் அவன் ஐ அம் நாட் இன் மூட் என்று சொல்லி மறுத்து விட்டான் .அவன் அங்கே அமெரிக்காவில் சுவாதி என்ன செய்கிறாளோ எது செய்கிறாளோ பற்றி நினைத்து கொண்டு இருக்கும் அதே வேளையில் இங்கு பகலில் சுவாதி அஞ்சலி அக்கா கூட பேசி கொண்டு இருந்தாள் ,

சோ விட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான் என அஞ்சலி கேட்க சுவாதி இது என்னைக்கும்னாலும் நடக்குறது தானே இன்னைக்கு இல்லாட்டியும் இன்னும் கொஞ்ச நாள்ல அவன விட்டுட்டு நான் போக தான் போறேன் என்றாள் சுவாதி ,உன் கிட்ட இத பத்தி பேசி பேசி அலுத்து போச்சு இருந்தாலும் கேக்குறேன் அவன் மேல உனக்கு லவ்வே இல்லையா என கேட்க ஆப் கோர்ஸ் நிறைய இருக்கு இருந்தாலும் எங்கள விதி சேர விடாம தடுக்குது என்ன பண்ண என்றாள் சுவாதி ,

சரி நீயும் அவனும் காரணம் சொல்லியே காணாம போங்க இப்ப வா போயி டாக்டர பாப்போம் என்று அஞ்சலி சொல்ல ஓகே அக்கா என்று சுவாதியும் போனாள் ,அங்கு ஆஸ்பத்திரியில் வழக்கம் போல செக் ஆப் எல்லாம் முடித்து விட்டு ஓகே மிசஸ் சுவாதி விக்னேஷ் 9வது மாதம் ஆரம்பமாகிடுச்சு எப்ப வேணும்னாலும் குழந்தை பிறக்காலம் அநேகமா இன்னும் 15 இல்ல 10 நாள்ல பிறக்காலம் சோ பாத்து இரு என்று டாக்டர் சொன்னார் ,

எப்படியும் பிரசவத்திற்கு புருஷன் கையலேத்து அது இது என்று டாகடர் கேப்பார் .விக்கி இல்லாது தெரிஞ்சா ஒரு வேல பிரசவம் கூட பாக்காம போகலாம் என்று நினைத்து கொண்டு சுவாதி டாக்டர் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும் என்று சுவாதி சொன்னாள் ,ம்ம் சொல்லு சுவாதி என்றார் .அது வந்து வந்து என்று அவள் இழுக்க ஒ நீ என்ன சொல்ல வர போறேன்னு தெரியும் உன் புருஷன் ஊர்ல இல்ல அமெரிக்கா போயி இருக்கார் அதானே என்று கேட்டார் ,

ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என சுவாதி கேட்க அதான் உன் புருஷன் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி என் குழந்தைய பத்திராமா பாத்துகொங்கன்னு அழுதுட்டு போனார் இங்க வந்து என்றார் ,புரியலையே டாக்டர் .அமெரிக்கா போறதுக்கு முன்னாடி விக்னேஷ் இங்க வந்து நான் அமேரிக்கா போறேன் அதுனால இப்பவே பணம் கட்டிறேன் சைன் போட்டுரு றேன் அப்படின்னு சொன்னார் அப்புறம் என்னோட குழந்தைய பத்திராம பாத்துகொங்கன்னு அழுத்தி சொல்லிட்டு போனார் ,

சுவாதிக்கு ஆச்சரியாமாக இருந்தது என்ன விக்கிக்கு என்ன தீடிருன்னு குழந்தை அக்கறை அவனுக்கு குழந்தைகனாலே பிடிக்காதே என்று யோசிக்க என்ன அபார்சன் பண்ண சொன்னவர் திடிருன்னு குழந்தை மேல அக்கறை காட்டுறாருன்னு யோசிக்கிறியா அவர் குழந்தைன்னு சொன்னாதே உன்ன தாமா அவருக்கு நீ தான் முத குழந்தையாம் நீ இல்லாம அவருக்கு வாழ்க்கையே இல்லையாம் நீ மட்டும் தான் முக்கியாமாம் அப்புறம் இன்னும் உயிரு உடல் என்னனமோ உன்னையே பத்தி உருகி பீல் பண்ணி பேசிட்டு போனாரு உங்க புருஷன் என்று டாக்டர் சொல்ல சொல்ல சுவாதிக்கு விழி ஓரங்களில் மெல்ல நீர் வருவது போல் இருந்தது ஆனால் அடக்கி கொண்டாள் .

ம்ம் நல்ல ஆள் தான் கல்யாணம் பண்ணி இருக்க என்ன லவ் மேரேஜா ரெண்டு பேரும் என்று டாக்டர் கேட்க சுவாதி இல்ல இது வரைக்கும் மேரேஜ் பண்ணல இனி மேல் தான் பண்ணிக்க போறோம் என்று ஆனந்த கண்ணீரை மெல்ல டேபிளில் சில துளிகள் உதிர்த்து விட்டு வெளியே சென்றாள் ,டாக்டர் புரியாமல் இருந்தார் .வெளிய வந்த போது அவள் கண்களில் கண்ணீர் இருப்பதை பார்த்து என்னடி அழுகுர என்ன ஆச்சு என்று அஞ்சலி கேட்க ஒன்னும் இல்ல அக்கா என்றாள் .ஏண்டி கண்ல எல்லாம் கண்ணீரா இருக்கு ஒன்னும் இல்லைங்கிற என்று மீண்டும் கேட்க விக்கிய நான் லவ் பண்றேன் அக்கா என்று சிரித்து கொண்டும் அழுது கொண்டும் அவள் தோளில் சாய்ந்து அழுதாள் .அதன் பின் இருவரும் வீட்டிற்கு சென்றனர் ,

சுவாதிக்கு வீட்டிற்கு போன உடன் உடனே அமேரிக்காவிற்கு விக்கிக்கு போன் செய்து வெக்கத்தை விட்டு தன் காதலை சொல்ல வேண்டும் போல இருந்தது ஆனால் அவன் அமெரிக்கா நம்பர் அவளுக்கு தெரியவில்லை ,அதே நேரத்தில் அமெரிக்காவில் அஜய் விக்கியை கூப்பிட்டு வெளியே வந்தார் ,என்ன விக்கி உனக்கு என்ன ஆச்சு அமெரிக்கா வந்துட்டு என்ஜாய் பண்ணாம இருக்க என்ன ஆச்சு என கேட்டார் ,சும்மா தான் சார் கொஞ்சம் தல வலிக்குது என்றான் ,

நீ கவலை படாத உன் தலை வலிக்கு ஏத்த இடத்துக்கு தான் இப்ப போறோம் என்று சொல்லி கொண்டே ஒரு இடத்திற்கு குப்பிட்டு போனார் அவர் ,என்ன சார் இடம் இது என கேட்டான் விக்கி ,அட பொண்ணுகளா இருக்கிறத பாத்தா தெரியல பிராத்தல் பிளேஸ்ப்பா என்றார் ,என்ன சார் இது எதுக்கு இப்ப வேணாம் என்றான் விக்கி ,சும்மா இருப்பா அங்க எவளும் கிடைக்கல இங்கயாச்சும் யாரையாச்சும் மேட்டர் பண்ணனும் என்றான் அஜய் ,சரி சார் நீங்க போங்க நான் வரல என்று சொன்னான் விக்கி ,

இங்க பாரு விக்கி வெளிநாட்டுல வந்து என்னைய தனியா மாட்ட வச்சுடாத வா ரெண்டு பேரும் ஒன்னாவே போவோம் என்று சொல்லி அவர் ஒரு பெண்ணை கூப்பிட்டு கொண்டு உள்ளே போக விக்கிக்கும் ஒரு பெண்ணை பார்த்து தனியாக ஒரு ரூமில் தள்ளினார் ,விக்கி பிடிக்கமால் போக அங்கு ரூமில் அந்த பெண் அவளுடைய உடையை கழட்டி கொண்டு இருந்தால் விக்கியிடம் வந்து மெல்ல அவன் மார்பை தடவி கொண்டு இருக்கும் போது அவள் போன் அடிக்க ஒரு நிமிஷம் என்று சொல்லி கொண்டு போனை எடுத்தாள்

பசிக்குதா பாட்டி எதுவும் செஞ்சு கொடுக்கல சரி நான் வர வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ இல்ல வேணாம் வேணாம் என் பர்ஸ்ல கொஞ்சம் பணம் இருக்கும் அத எடுத்து போயி சாக்கலேட் வாங்கி சாப்பிடு இப்பதைக்கு என்றாள் அந்த பெண் .விக்கி யாரு போன்ல என்றான் ,அது எதுக்கு சார் உங்களுக்கு வாங்க மேட்டர ஆரம்பிப்போம் என்று ஒரு கடுப்போடு அவள் சொல்ல விக்கி அமைதியாக இருந்தான் ,சாரி சார் அது என் 10 வயசு பையன் என்றாள் ,

ஏன் இந்த என்று அவன் சொல்லும் முன் என்ன சார் பண்ண ஒரு போறம்புக்கு நாய் எனக்கு பிள்ளைய கொடுத்துட்டு போயிடுச்சு எனக்கு அந்த பிள்ளைய அனாதையா விட மனசு இல்ல அதே நேரத்தில வேற வேலையும் எனக்கு தெரியாததால நான் இதுக்கு வர வேண்டியாதா போச்சு சீக்கிரம் முடிச்சுட்டு என்னைய அனுப்புங்க சார் என்றாள் .

விக்கிக்கு எங்கோ அவன் மீது அடி விழுந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட அவளிடிம் காசை கொடுத்து இந்தா எனக்கு இன்னைக்கு மூடு இல்ல நீ போ என்றான் ,சார் என் கதைய கேட்டு நீங்க ஒன்னும் மூட் அவுட் ஆக வேணாம் வாங்க என்றாள் .இல்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நான் என் பொண்டாட்டிக்கு தொரகம் பண்ண விரும்பல என்று சொல்லி விட்டு வெளியேறினான் ,

அடுத்து இரண்டு நாட்கள் அவனுக்கு அந்த விபாசார பெண் நினைவே இருந்தது சுவாதி படித்தவள் தனியா போனாலும் அவளுக்கு அந்த நிலைமை வராது ஆனா இந்த ஆம்பிள நாயக தனியா புருஷன் இல்லாம இருக்க பொண்ணுகள சும்மாவே விடாதுக போதும் இதுக்கு மேலயும் சுவாதிய தனியா விட்டு கிட்டு நான் பண்ணதுக்கு எல்லாம் அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று யோசித்து கொண்டு இருந்தான் அங்கு கான்பரான்சில் பிரகாஸ் மேனன் வந்து பேசி கொண்டு இருக்க இவன் சுவாதியை நினைத்து கொண்டு இருந்தான் தீடிரென எழுந்து மிஸ்டர் பிரகாஸ் உங்க பொண்ணு சுவாதி என் கூட தான் இருக்கா நான் அவள லவ் பண்றேன் அண்ட் எங்க ரெண்டு பேருக்கும் இப்ப குழந்த பிறக்க போகுது அவ நிற மாசமா இருக்கா சோ நான் அவளுக்கு துணையா இருக்க இந்தியா போக போறேன் சோ உங்க வேலை வேணாம் என்று ஐடி கார்டை டேபிளில் வைத்து விட்டு பாதி தூரம் போயி விட்டு ஒன்னு சொல்ல மறந்துட்டேன் உங்க வேலை மாதிரியே உங்க சொத்தும் வேணாம் எனக்கு சுவாதி மட்டும் போதும் என்று சொல்லி விட்டு விறு விறுவென

Comments

Scroll To Top