ஆண்மை தவறேல் – 27

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 27)

Raja 2013-12-09 Comments

Tamil Kamakathaikal – “சாப்பாடு வந்துடுச்சு.. பசிக்குதா உனக்கு..??” அவள் மீது அக்கறையாக கேட்டதை கூட போதையான குரலிலேயே கேட்டான்.

“இ..இல்ல.. ப..பசிக்கல..”

“எனக்கு ரொம்ப பசிக்குது மஞ்சு.. உன்னை சாப்பிட்டுக்கவா..??” அவள் காதோரமாய் அசோக் கிசுகிசுக்க,

“ம்ம்.. சரி..” மஞ்சு அனுமதியளித்தாள்.

அசோக் இப்போது மஞ்சுவின் தோளைப் பற்றி அவளை தன் பக்கமாக திருப்பினான். அவளுடைய தலை இன்னும் தரை பார்த்தே குனிந்திருந்தது. அசோக் அவனது ஒற்றை விரலால் அவளது முகத்தை நிமிர்த்தினான். மருட்சியாக பார்த்த மஞ்சுவையே, மோகமாக பார்த்தான். சிவந்தும், தடித்தும் போய் இருந்த அவளுடைய ஈர உதடுகள் இப்போது லேசாக துடித்துக் கொண்டிருந்தன. அசோக்கிற்கு அந்த உதடுகளை சுவைத்துப் பார்க்க ஆசை வந்தது. குனிந்தான். மெலிதாக முத்தமிட்டான். அவளுடைய கீழுதட்டை கவ்வி மென்மையாக சுவைத்தான்.

ஒரு அரை நிமிடத்திற்கு அந்த மாதிரி ரசித்து முத்தமிட்டவன், அப்புறம் அவளை அலாக்காக தூக்கிக் கொண்டான். கையில் அவளை ஏந்தி சென்று, அலுங்காமல் மெத்தையில் கிடத்தினான். மஞ்சு அவனுடைய முகத்தை பாராமல், தனது தலையை பக்கவாட்டில் திருப்பிக் கொள்ள, அசோக் அவளுடைய கழுத்துக்கு கீழே முகம் புதைத்தான். அவனுடைய கையொன்று அவளது இடுப்பை பற்றி மென்மையாக பிசைந்து கொண்டிருந்தது. அவனுடைய முகமோ, ப்ளவுசுக்குள் விம்மிக்கொண்டு காட்சியளித்த அவளது மார்புக்கோளங்களில் படர்ந்து.. உரசி.. அவற்றின் மென்மையை உணர முயற்சித்துக் கொண்டிருந்தது.

“திஸ் இஸ் இன்க்ரடிபில்..!!”

கிறக்கமாக சொன்ன அசோக், அவனது வலது கையை அகலமாக விரித்து மஞ்சுவின் ஒருபக்க மார்பை பற்றினான். சற்றே அழுத்தம் கொடுத்து பிசைந்தான். அதே நேரம் அடுத்த பக்க மார்பின் உச்சியில் மென்மையாக முத்தமிட்டான். அவளுடைய மார்புகளின் ஸ்மூத்னசை ஒரே நேரத்தில் தனது கையாலும், உதடுகளாலும் அறிந்துகொண்டன.

ப்ளவுசை இறுகிப் பிடித்து வைத்திருந்த பட்டன்களை ஒவ்வொன்றாக பொறுமையாக கழட்டி, அதன் இறுக்கத்தை குறைத்தான். ப்ராவுக்குள் திமிறிக்கொண்டு காட்சியளித்த அவளது கனிகளை, காமமாக வெறித்தான். அந்த மார்புப்பிளவுக்குள் முகம் புதைத்து முத்தமிட்டவன்.. அவனது ஒற்றை விரலால்.. ப்ராவின் ஒரு பக்கத்தை பற்றி மெல்ல கீழே இழுத்தான். மஞ்சுவின் இடது பக்க மார்பு கொஞ்சம் கொஞ்சமாய் நிர்வாணமாகிக் கொண்டு வர, ப்ரவுன் நிறத்தில் அவளது மார்புக்காம்பு பட்டென்று ப்ராவை விட்டு தெறித்து, வெளியே தலையை நீட்டியது.

அசோக் அந்த அரைகுறை மார்பழகை, அதன் உச்சியில் முளைத்திருந்த உருண்டை காம்பழகை, ஆசையாக ரசித்தான். தனது கட்டை விரலை அந்த பட்டுக்காம்பில் வைத்து அழுத்திப் பார்த்தான். தலையை நகர்த்தி, உதடுகளை குவித்து இச் என்று அந்த காம்பில் முத்தம் பதித்தான். பின் தனது நாக்கை மெல்ல வெளியே நீட்டி, அந்த தடித்த காம்பை சுற்றி ஈரமாக தடவினான்.

அப்படி நாவால் தடவிக் கொண்டிருக்கும்போதுதான் அசோக்கிற்கு அது உறைத்தது. காமப்பித்து தலைக்கேறி போயிருந்தவனுக்கு தாமதமாகவே அந்த உணர்வு வந்தது. அவன்தான் மோகத்தின் பிடியில் முனகிக்கொண்டிருந்தானே ஒழிய, மஞ்சுவிடம் இருந்து எந்த ஓசையும் இல்லை. அவனது உடல்தான் ஜிவ்வென்று அதிர்ந்து கொண்டு இருந்ததே ஒழிய, மஞ்சுவின் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை.

அந்த மாதிரி உணர்வு அவனுக்கு தோன்றியதுமே, அவன் பட்டென்று தன் தலையை நிமிர்த்தி மஞ்சுவின் முகத்தை ஏறிட்டான். அவளுடைய பார்வை எங்கோ சூனியத்தை வெறித்திருந்தது. வேறேதோ சிந்தனையில் மூழ்கியிருந்தவள் போல காணப்பட்டாள். அசோக்கின் காம இச்சைக்கு தன் உடலை கொடுத்துவிட்டு, உணர்ச்சியற்ற ஜடமாய் கிடந்தாற்போல காட்சியளித்தாள்.

“ஹேய்..”

அசோக் அழைத்தது அவள் காதில் விழவே இல்லை. அவளிடமிருந்து எந்த சலனமுமில்லை. அவளுடைய பார்வை சீலிங்கிலேயே நிலைத்திருந்தது.

“ஹேய்.. மஞ்சு..”

அசோக் சற்றே குரலை உயர்த்தியதும், இப்போது மஞ்சு பட்டென்று திரும்பி அசோக்கை பார்த்தாள். அவன் தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை கண்டதும், லேசாக திகைத்தாள்.

“ம்ம்ம்..” என்றாள் பதற்றமாய்.

“என்னாச்சு உனக்கு..?”

“எ..என்னாச்சு.. ஒ..ஒண்ணுல்ல..!!”

“ஆமாம்.. ஒண்ணுல்லதான்.. உன்கிட்ட இருந்து எந்த ஒரு உணர்ச்சியும் இல்ல..!! அதான் கேக்குறேன்..!! ஏன்.. உனக்கு இதுல இஷ்டம் இல்லையா..?”

“இ..இல்ல.. அப்படி இல்ல..”

“அப்புறம்..? என்னை புடிக்கலையா..?”

“இல்ல.. பு..புடிச்சிருக்கு..” மஞ்சு அவசரமாக மறுத்தாள்.

“அப்புறம் ஏன் இப்படி கிடக்குற.. மரக்கட்டை மாதிரி..?”

“ஸா..ஸாரி..!! நா..நான்.. எ..எனக்கு.. வேற ஏதோ யோசனை..!! ஸாரி.. இனிமே அப்படி பண்ணல.. வாங்க.. ப்ளீஸ்..!!”

கெஞ்சலாக சொன்ன மஞ்சு, அசோக்கின் வலது கையை எடுத்து தன் மார்பு மீது வைத்துக் கொண்டாள். அந்தக்கை அந்த மார்பில் ஓரிரு வினாடிகள்தான் நிலைத்திருந்தது. தன்னையே பரிதாபமாக பார்த்த மஞ்சுவை பார்க்க, அவனுக்குள் ஒரு இரக்கம் உண்டானது. அசோக் அந்தக்கையை நகர்த்தி மஞ்சுவின் கன்னத்தை பற்றினான். மென்மையாக அந்தக்கன்னத்தை வருடியவாறு கேட்டான்.

“அப்படி என்ன யோசனை..?”

“அ..அது எதுக்கு உங்களுக்கு.. வேணாம்..”

“பரவால.. சொல்லு..”

“வேணாம்.. ப்ளீஸ்..”

“சொல்லுன்றேன்ல..!!” அசோக் சற்றே கடுமையாக சொல்லவும், மஞ்சு மெல்ல வாய் திறந்தாள்.

“எ..என் பொண்ணு..”

“என்னாச்சு உன் பொண்ணுக்கு..?”

“உ..உடம்பு சரியில்ல.. வைரல் ஃபீவர்.. பக்கத்து வீட்டுல கொடுத்திட்டு வந்திருக்கேன்.. அவ நெனைப்பாவே இருக்கு..!!”

மஞ்சு அந்தமாதிரி தவிப்புடன் சொல்ல, அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. திகைத்துப் போனான். அவளுடய முகத்தையே அப்படியே சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய உடல் முழுமையாக காமத்தீயில் தகித்துக் கொண்டிருந்தது.. அவனுக்கு முன்பாக கட்டழகி ஒருத்தி அரை நிர்வாண நிலையில் கட்டிலில் கிடக்கிறாள்.. ஆனால் அவளுடைய மனமோ தாய்மையின் பிடியில் சிக்கி போராடிக் கொண்டிருக்கிறது..!! எத்தனையோ பெண்களை அவன் அழைத்து வந்திருக்கிறான். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையை அவன் சந்தித்ததே இல்லை.

அசோக் ஒரு ஐந்தாறு விநாடிகள்தான் யோசித்திருப்பான். அப்புறம் பட்டென்று மஞ்சுவின் மீதிருந்து எழுந்து கொண்டான். அவசரமாக ஆனால் தெளிவான குரலில் சொன்னான்.

“எழுந்திரு மஞ்சு.. ட்ரஸ் மாட்டிக்கோ.. வீட்டுக்கு கெளம்பு..!!” அவன் அப்படி சொன்னதும் மஞ்சு இப்போது பதறிப் போனாள்.

“ஐயோ.. ப..பரவாலைங்க.. வாங்க.. எனக்கு ஓகே..!!” சொல்லிக்கொண்டே எழுந்த மஞ்சு அசோக்கை அணைத்துக் கொண்டாள்.

“ஸா..ஸாரி.. இனிமே ஒழுங்கா கோவாப்ரெட் பண்றேன்..”

என்றவாறு அந்த அணைப்பின் இறுக்கத்தை அதிகமாக்கினாள். அசோக் அவளுடைய அணைப்பில் இருந்து மெதுவாக விலகிக்கொண்டான். கலைந்திருந்த அவளது கூந்தலை சரி செய்தவாறே சொன்னான்.

“இட்ஸ் ஓகே மஞ்சு.. ஃபுல் அமவுண்டும் தந்துர்றேன்.. நீ கெளம்பு..!!” சொன்னவன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து அவளுடைய கையில் திணித்தான்.

“ப..பணம் வேணாம்..” குனிந்த தலையுடன் நின்றிருந்த மஞ்சு, குற்ற உணர்ச்சியுடன் சொன்னாள்.

“பரவால வாங்கிக்கோ..!! வீட்டுக்கு போ.. உன் பொண்ணை பக்கத்துல இருந்து பாத்துக்கோ..!! சரியா..?? என்னை விட உன் பொண்ணுக்குத்தான்.. இப்போ நீ கூட இருக்குறது ரொம்ப அவசியம்..!!” அசோக் வலுக்கட்டாயமாக பணத்தை பணத்தை அவளிடம் அளித்தான்.

“தே..தேங்க்ஸ்..”

சத்தமே வெளிவராத மாதிரி சொன்ன மஞ்சு பணத்தை வாங்கிக் கொண்டாள். பாதி வெளிவந்த நிலையில் இருந்த ஒருபக்க மார்பை, மீண்டும் ப்ராவுக்குள்ளேயே தள்ளினாள். ப்ளவுசை இழுத்து பிடித்து பட்டன்களை ஒவ்வொன்றாக மாட்டினாள். அவள் உடை மாற்றிக் கொள்வதையே சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அசோக், இப்போது சிகரெட் பாக்கெட் திறந்தான். சிகரெட் ஒன்றை உருவி பற்ற வைத்துக் கொண்டான். புகைவிட்டான். மஞ்சு சற்று முன் காலால் தள்ளிவிட்ட புடவையை.. இப்போது குனிந்து எடுத்து.. உடலில் சுற்றிக்கொண்டு.. தலையை குனிந்தவாறு.. மீண்டும் கொசுவம் மடிக்க ஆரம்பித்தாள்..!!

அத்தியாயம் 21

அடுத்த பத்து நிமிடத்தில் எல்லாம் மஞ்சு அந்த வீட்டை விட்டு கிளம்பிவிட்டாள். அவள் அங்கிருந்து கிளம்பியிருந்தாலும், அசோக்கின் உடலுக்குள் அவள் ஏற்படுத்தியிருந்த காம வேட்கை அவனை விட்டு அகலாமல் அங்கேயே தங்கியிருந்தது. உள்ளுக்குள் காமத்தீ கொழுந்துவிட்டு எரிய, அதை ஆல்கஹால் விட்டு அணைக்க நினைத்தான். சோபாவில் வந்து அமர்ந்தவன், விஸ்கி பாட்டிலை எடுத்து அதன் கழுத்தை திருகியவாறே, எதிரில் இருந்த நாயரிடம் இறுக்கமான குரலில் சொன்னான்.

“வேற யாரையாவது புடி நாயர்..”

“இப்போவா..??” நாயர் அதிர்ச்சியும், குழப்பமுமாய் கேட்டார்.

“யெஸ்.. ரைட் நவ்..!!!”

“லேட் ஆகி போச்சு அசோக்.. இனிமே கஷ்டம்..!!”

Comments

Scroll To Top