என் பெயர் மதுபாலா

(Tamil Kama Stories - En Peyar Madhubala)

Raja 2016-04-19 Comments

நெருப்பாய் தகித்தது!!!
“ஆ…என்னங்க இப்படி சுடுது?”-நான் உள்ளே ஓடி சென்று சில மாத்திரைகளை எடுத்து வந்து அவரிடம் தந்தேன்.அவர் அதனை போட்டு கொண்டார்.
ஒரு ஊசியை வலிக்காதப்படி போட்டுவிட்டேன்.
“நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க!”என்றேன்.
அவர் அமைதியாக உள்ளே சென்றார்.சில நிமிடங்களில் அவருக்கு பால் கலந்து சென்றேன்.
உறங்காமல் சாய்ந்திருந்தார்.
“எஎன்னங்க!கொஞ்சம் பால் குடிங்க!”-அவர் டேபிளில் வைக்க சொன்னார்.
“தைலம் தேய்க்கட்டா?”
“இல்லை…பரவாயில்லை!”

“பரவாயில்லைங்க..தேய்ச்சு விடுறேன்!!குளிருக்கு கொஞ்சம் இதமா இருக்கும்!”-அவர் மௌனமாக இருந்தார்.
நான் தைலத்தை எடுத்து தலையில் தேய்க்க ஆரம்பித்தேன்.
அவர் கண்கள் மூடி படுத்து இருந்தார்.
திடீரென என் கையை பிடித்தார்.
நான் திடுக்கிட்டேன்.
“ஐ ஆம் ஸாரி மது!”என்றார்.
“எதுக்கு?”
“உனக்கு கல்யாணத்தை பற்றி நிறைய கனவு இருந்திருக்கலாம்.ஆனா இரண்டாம் தாரமா வருவன்னு நீ எதிர்பார்த்திருக்க மாட்ட!”
-நான் மௌனமானேன்.
“ஸாரி!”

“நான் எதிர்ப்பார்தேன்!”
“என்ன?”
“ராஜாக்காக மட்டுமில்லை.உங்களுக்காகவும் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்!”-என் காதலை உடைத்தேன்.
“மது?”
“ஐ லவ் யூ!”-தைரியமாய் கூறிவிட்டு அழ ஆரம்பித்தேன்.அவர் என்னை உற்று பார்த்தார்.
என் முகத்தை நிமிர்த்தி என் கண்ணீரை துடைத்தார்.
நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

அவர் கண்களில் எனக்கான காதல் இருந்தது.என்னை மெதுவாக இழுத்தார்.இருவரும் நெருக்கமாக வந்தோம்!என் இதயத்துடிப்பு எகிறியது.எச்சிலை விழுங்கினேன்.
மூச்சை வேகமாக விட்டேன்.
மெல்ல என் இதழ்களில் தன் இதழ்களை பொருத்தி கொண்டார்.

அவர் தடித்த இதழ்களின் நடுவே என் மெல்லிய இதழ் சிக்கி கொண்டது.
அந்த இரு உதடுகளுக்கும் இடையே என் கீழ் உதடு அகப்பட்டது.நான் அவர் புஜங்களை என்னை அறியாமல் அழுத்தினேன்.முதல் முத்தம்!!காதலோடு இணைந்த முத்தம்.செயலிழந்து போனேன்.
அவர் மெல்ல தன் இதழ்களை பிரித்தார்.என் கீழுதடு அவர் வாய்க்குள் சென்றது.மெல்ல அவர் என்னை கீழுதட்டை உறிய ஆரம்பித்தார்.நான் உணர்ச்சியில் மிதக்க ஆரம்பித்தேன்.அவர் என் மேலுதட்டையும் சுவைத்தார்.
பின் நாக்கை என் வாய்க்குள் அனுப்பினார்.நான் என் பற்களை திறக்கவே இல்லை.மெதுவாக என் உதடுகளை மீண்டும் அவர் சுவைக்க நான் என் பற்களை திறந்தேன்.
அவரது எச்சில் எனக்குள் கலந்து கொண்டது.
நான் சிலையாகி இருந்தேன்.

அவர் மெல்ல என்னை விலக்கினார்.எனக்கு வெக்கம் பிடுங்கியது.எழுந்து ஓட பார்த்தேன்.அவர் என் கையை பற்றி இழுத்தார்.நான் அவர் மேல் விழுந்தேன்.என்னை கீழே தள்ளி என் மேல் படர்ந்தார்.அவரது கால் என் மீது படர்ந்தது.
எனக்கு கூச்சம் தாங்கவில்லை.கண்களை மூடி கொண்டேன்.
என் நெற்றியின் முடிக்கீற்றை விலக்கிவிட்டார்.
மீண்டும் என் இதழில் முத்தமிட்டார்.நான் அவர் கேசத்தை இறுக்கமாக பிடித்து கொண்டேன்.
என்னை முத்தமிட்டப்படி அவர் கைகள் என் புடவையை விலக்க முயல,அவர் கால்கள் என் கால்களை வருடி கொண்டிருந்தது.
என் புடவையை விலக்கினார் அவர்.நான் கூச்சத்தில் நெளிந்தேன்.என் கழுத்தில் முத்தமிட்டார்.ஆங்காங்கே இதழால் என் கழுத்தை கடித்தார்.நான் உணர்ச்சி பொங்க முனக ஆரம்பித்தேன்.
என் இடுப்பு சதையை பிசைய ஆரம்பித்தார்.என் குழியில் விரலால்
வருட ஆரம்பித்தார்.அதை சு்றி வட்டம் போட்டு விரலால் குடைந்தார்.

நான் அவர் கையை இறுக்கமாக பிடித்து கொண்டேன்.
மழையின் வேகம்,காற்றின் குளிர்ச்சி எங்களை தடுமாற வைத்தது.
ஆதித்யா என் மார்பின் மேல் சதையில் முத்தமிட்டார்.
குறுகுறுக்க திரும்பி கொண்டேன்.
இதுதான் சாக்கு என்று ப்ளவுசின் ஊக்குகளை கழற்றினார்.
நான் திரும்பி அவரை பார்த்தேன்.கண்களில் காதலோடு காமமும் இருந்தது!!

என் ப்ளவுசை மெல்ல நீக்கினார்.இப்போ கருப்பு நிற உள்ளாடை என் பெண்மையை காத்தது.
எனது மார்பு பிளவில் முகம் பதித்தார்.என்னையே அறியாமல் அவரை இறுக்கி கொண்டேன்.
சில நிமிடங்களில் ப்ராவும் கீழே கிடந்தது.நான் என் கைகளை குறுக்கே கட்டி கொண்டேன்.
அவர் என் மேல் படர என் கை தானாய் அவரை அணைத்து கொண்டது.
இப்போது அவர் கண்கள் என்னை முழுதாக காண ஆரம்பித்தன.மெல்ல என் மார்பு காம்பில் முத்தமிட்டார் அவர்.ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்ததாக உணர்ந்து துள்ளினேன்.
“என்னங்க…ப்ளீஸ்!அங்கே வேணாம்!எனக்கு ஒரு மாதிரி இருக்கு!”-அவர் என்னை சில நொடிகள் உற்று பார்த்தார்.பின் என் நெற்றியில் முத்தமிட்டார்.

சட்டென என் இடது மார்பை கவ்வி கொண்டார்.நான் ஒரு துள்ளு துள்ளினேன்.
சிறு குழந்தை பால் குடிப்பதை போல சப்ப ஆரம்பித்தார்.முதலில் திமிறியவள்.பின் அடங்கி போனேன்!!!எனக்கு பல மின்னலைகள்!!!ஐந்தாறு வருடமாய் உடல் தேவையை அடக்கி இருந்தவர்.அதனால்,அவர் விருப்பத்திற்கு இயங்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்.
அவர் அடுத்த கனியை சுகிக்க ஆரம்பித்தார்.
நான் அவரை அணைத்திருந்தேன்.
பின்,மெல்ல என் இடையில் முத்தமிட்டார்.நான் நெளிய தொடங்கினேன்.தலையணையை இறுக்கி கொண்டேன்.
என் வயிற்று சதைகள் மெதுவாக கடித்தார்.

பின் எழுந்து மண்டியிட்டார்.தன் சட்டையை கழற்றி.என்னருகே படுத்தார்.நான் அவர் மார்பை வருட ஆரம்பித்தேன்.கல்லு போல் இருந்தன.உறுதியான சிக்ஸ் பேக்ஸ் தேகம்!!நான் அவர் மார்பில் சாய்ந்து கொண்டேன்.என்னை இறுக்கமாக அணைத்தார் அவர்.
பின் எழுந்து என் பாதத்தில் முத்தமிட்டார்.சிலிர்த்து போனேன் நான்.மெல்ல என் பாவாடையை தூக்கினான். நான் என் கால்களை இறுக்கி கொண்டேன்.என் தொடைகளின் நடுவே முத்தமிட்டார்.மெல்ல கால்களை விரிக்க ஆரம்பித்தேன் நான்.
என் பெண்மை பிளவருகே வந்த போது சட்டென திரும்பி கொண்டேன்.
“மது!”

“போங்க!நான் மாட்டேன்!”-அவர் என் பின்புறத்தில் முத்தமிட,நான் திரும்பினேன்.
இப்போது அவர் முகத்திற்கு நேராக இருந்தது என் பெண்மை!!குனிந்து அதில் முத்தமிட்டார்.நான் அவர் தலையை உயர்த்தினேன்.வேண்டாம் என்றேன்.அவரா என் பேச்சை கேட்பார்??நாக்கால் அந்த பிளவை பிளந்தார்.நாக்கை உள்ளே விட்டு குடைய ஆரம்பித்தார்.நான் உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தேன்.என்னுள் இருந்து மதனநீர் வழிய ஆரம்பித்தது.அவர் எழுந்து அவர் பேண்ட் ஜிப்பை இறக்கினார்.அவர் ஆண்மையை வெளியே எடுத்தார்.கண்களை மூடிக்கொண்டேன்.
பின் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

செங்குத்தாய் நின்றது அது!!
அதிர்ந்து போனேன்.
அதை மெதுவாக எனக்குள் அனுப்பினார்.
எனக்கு வலி எடுத்தது!
“ஆ…வலிக்குதுங்க!”
“ஒண்ணுமில்லை…அவ்வளவு தான்!”-அவர் மெதுவாக கையாண்டார்.ஒரு வழியாக மொத்தமும் உள்ளே நுழைந்தது.

இப்போது அவர் இயங்க ஆரம்பித்தார்.என் இதழகளை கவ்விக்கொண்டு இயங்கினார்.
மேலே அவர் இதழ்கள் என்னை கொஞ்ச கீழே அவர் ஆண்மை என்று வென்று கொண்டிருந்தது.அவரது காதலில் கரைந்து கொண்டிருந்தேன் நான்.
அவர் காதலை ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தேன்.திடீரென வேகமாய் இயங்கியவர் என் மேல் விழுந்தார்.குளிர்ச்சியான ஏதோ ஒன்று என் உடலுக்குள் இறங்க,அச்சமயம் நான் உச்சமடைந்தேன்!!
என் முகம் எல்லாம் முத்தமிட்டார்.
போர்வையால் எங்கள் நிர்வாணத்தை மூடினார்.உடம்பெல்லாம் அவருக்கு வியர்வை!
நான் அவர் நெற்றியில் முத்தமிட்டேன்.
“ஐ லவ் யூ மது!”என்றார்.

நான் அவர் மேல் சாய்ந்து கொண்டேன்.சில நிமிடம் அப்படியே இருந்தோம்!!
திடீரென காலிங்பெல் ஒலித்தது.
பதறியப்படி அவரவர் உடைகளை அணிந்தோம்!!நான் சென்று கதவை திறந்தேன்.
ராஜா வந்துவிட்டிருந்தான்.
“என்னடா கண்ணா?”

“மழை நிறைய வருதுல்ல அதான் லீவு விட்டுட்டாங்கம்மா!”என்றான்.
உள்ளே வந்தவன் ஆதியை பார்த்து,
“அப்பா!உனக்கும் லீவா?”என்றான்.
“ஆமா செல்லம்…”என்று அவனை அணைத்து கொண்டார் அவர்.நான் அமைதியாக குளிக்க சென்றேன்!!! Pundaiyil Mutham Kodukkum Tamil Kama Stories

What did you think of this story??

Comments

Scroll To Top