கனடாவில் இருந்து அசோக் – 12

(Tamil Kama Stories - Candavil Irunthu Ashok 12)

sowmiya 2014-08-21 Comments

இருவரும் பெண்கள் இருக்கும் அறைக்குள் சென்றோம்.

“ஏய்.. என்ன பொம்பளைங்க இருக்குற இடத்துல நீங்க ரெண்டு பேரும்…” சித்ரா பொய்யான கோபத்தில் எங்களைத் திட்டினாள்.

“மணி ஏழு ஆச்சே.. இன்னும் ரெடியாகல்லியான்னு பாக்க வந்தோம். முஹுர்த்தம் 9 மணிக்கு, நினைவிருக்கா?” என்று கேட்டபடி உள்ளே சென்றான் சிவா. நானும் பின் தொடர்ந்தேன். அவர்கள் இருவரும் அணிய வேண்டிய பட்டாடைகள், உள்ளாடைகள் எல்லாம் பத்திரமாக கட்டில் மீதிருந்தன. அப்போது தான் குளித்து விட்டு வந்துள்ளார்கள் போலும். டிரஸ்ஸிங் டேபிள் முன்னால் சாந்தி அமர்ந்திருந்தாள். அவளுடைய கூந்தலுக்கு சிகையலங்காரம் செய்துகொண்டிருந்தாள் சித்ரா. புதிதாக வாங்கிய வைரத் தோடும், வைரங்கள் பதித்த மெல்லிய சங்கிலியும் சாந்தி அணிந்திருந்தாள். மேலும் ஜிமிக்கி, தங்க நெக்லஸ், வளையல்கள் என்று ஜொலித்தாள். முகத்தில் இன்னும் ஒப்பனை செய்யாமலேயே ஜொலித்தாள். சுத்தமாக ஆடைகளே இல்லை. தொடைகள் இரண்டையும் சேர்த்து வைத்திருந்தாலும் கருகருவென்ற முடிப் புதர் வெளியே தெரிந்தது.

“ஏய்.. இது என்னடி சித்ரா?” என்று கேட்டுக்கொண்டே சிவா சாந்தியின் புண்டைப்பகுதி மயிரைத் தடவினான். “அழகா நீட்டா டிரிம் செய்யக்கூடாதா? நான் எல்லாம் அசோக்குக்கு அங்கே சுத்தமா ஷேவ் செஞ்சி வச்சிருக்கேன் தெரியுமா.” இது தான் சந்தடி சாக்கு என்று மணப்பெண் சாந்தியின் மயிர்க்காட்டில் விரல்களால் அளைந்தான்.

“ஷ்… வேண்டாங்க…” சாந்தி கூச்சத்தில் நெளிந்தாள்.

“ச்செ… கை எடுங்க, வெக்கங்கெட்ட மனிஷா. இன்னிக்கிக் கல்யாணம் ஆகப்போகிற பொண்ணோட புண்டையை வெக்கமில்லாம தடவுறீங்களே.. ச்சீ.” அவன் கையை சித்ரா தட்டிவிட்டாள். “கொஞ்சம் அந்த ஓரமா போய் உக்காருங்க ரெண்டு பேரும்.. ம்ம்.. நீங்களும்தான்.” என்று என்னை விரட்டினான். ஏனென்றால் என் கைகள் அப்போது சித்ராவின் அம்மணக்குண்டிப்பந்துகளைப் பிசைந்துகொண்டிருந்தன.

“ஆமாண்டி.. ரொம்ப தான் ரெண்டு பேருக்கும் வெக்கம் பொங்கிகிட்டு வந்திருச்சாக்கும்.” சிவா பதிலளித்தான்.

“வெக்கம் பொங்கி வருதோ இல்லையோ.. பாவம் சின்னப் பொண்ணு, இப்பிடியெல்லாம் செஞ்சா அவளோட திரவம் பொங்கிட்டு வந்திரும். புடவை எல்லாம் வீணாப்போயிரும். உங்க கையையும், வாயையும் பூளையும் வச்சிகிட்டு கொஞ்சம் சும்மா இருங்களேன். டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” with an air of finality சொன்னாள். நாங்கள் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்தோம்.

15

இளம் பெண்கள் இருவரும் ஒப்பனைகளை முடித்துக்கொண்டு ஆடைகளை ஒவ்வொன்றாக அணிந்து கொண்டனர். சாந்திக்கு புடவை அணியத் தெரியவில்லை. வாழ்க்கையில் புடவை அணிவது முதல் முறை என்றாள். 13 வயது வரை பாவாடை-சட்டை; அதன் பின்னர் பாவாடை-தாவணி-சோளி – இதைத் தவிர வேறு ஆடைகள் அணிந்ததே இல்லையாம். சித்ராவின் கைவண்ணத்தில் அழகாக நேர்த்தியாக புடவைக் கட்டிவிட, அமர்க்களமாக ஜொலித்தாள். ஆனால் ப்ரா-ஜட்டி கண்டிப்பாக வேண்டாம் என்று மறுத்தாள் சாந்தி.

“அக்கா.. வாழ்க்கைல ஒரு தடவை கூட அதெல்லாம் போட்டதில்லைக்கா. ரொம்ப ஒரு மாதிரி இருக்கும்கா..” கட்டுக்கோப்பான 18 வயது முலைகள் என்பதால் துள்ளாது; குலுங்காது. பரவாயில்லை.

நால்வரும் காரில் புறப்பட்டு நேராக மயிலாப்பூர் கோவில் வந்து சேரும் போது மணி 8:45. ஐயர் தயாராகக் காத்திருந்தார். அதே ஐயர் தான். இரு வாரங்களுக்கு முன் நானும் சித்ராவும் வந்திருந்தபோது தீபாராதனை காட்டிய அதே ஐயர் தயாராக இருந்தார். அவருக்கு ஒரே குழப்பம். அன்று நானும் சித்ராவும் ஜோடியாக வந்திருந்தோம். இண்டு தான் எனக்குத் திருமணமா? அப்படியென்றால் சித்ரா?? ஜோடி செட் மாறி வந்திருக்கின்றதே? என்ற கேள்விகள் அவர் கண்களில் தெரிந்தன. தலையைச் சுற்றியது பாவம். கண்களில் குழப்பம் தெரிந்தது; ஆனாலும் மௌனம் காத்தார்.

டும்டும்டும்டும் என்று கோவிலில் இருந்த மேளக்காரனே அடித்து நாதஸ்வரத்தை ஏதோ ஒரு அபஸ்வரத்தில் ஊத, ஐயர், சிவா, சித்ரா மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சிலர் அட்சதை தூவ, நான் சாந்தியின் கழுத்தில் தாலி கட்டினேன். Thali Katti Okkum Tamil Kama Stories
————————————-
தொடரும்.

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top