ஆண்மை தவறேல் – 39

(Tamil Hot Sex Stories - Aanmai Thavarael 30)

Raja 2013-12-21 Comments

“ஸோ.. நீ மாறிட்ட..?”

“ஆமாம்..!! இனிமே இந்த பேக்கரிதான் என் தொழில்.. பழைய தொழில் மாதிரி எனக்கு வருமானம் இருக்காது.. அதைவிட பலமடங்கு கடுமையா உழைக்க வேண்டி இருக்கும்.. இருந்தாலும் பரவால.. என் மனசுல எந்த உறுத்தலும் இல்லாம.. நிம்மதியா இருப்பேன்.. அது போதும் எனக்கு..!!”

நாயர் புன்னகையுடன் சொல்ல, அசோக் அவரையே சில வினாடிகள் கண்ணிமைக்காமல் பார்த்தான். அப்புறம் சேரை விட்டு எழுந்து. கண்ணுக்கு குளிர் கண்ணாடியை மாட்டிக்கொண்டே சொன்னான்.

“உன் அட்வைசுக்கும் ஹிஸ்டரிக்கும் ரொம்ப தேங்க்ஸ் நாயர்.. பாக்கலாம்.. பை..!!”

“ஹாஹா.. நீ பேசுறதை பாத்தா.. நான் சொன்னது எதுவும் உன் மனசுல ஏறலை போல இருக்கு..??”

“ம்ம்.. ஏறலை..!!”

“அப்போ.. உனக்கு மாறுற ஐடியா இல்ல..??”

“நீங்கல்லாம் சேர்ந்து ஏதோ டிராமா போடுவீங்க.. உடனே நான் மாறனுமா நாயர்..??”

“இங்க பாரு அசோக்.. உன் பொண்டாட்டி கொஞ்ச நேரம் எங்கிட்ட பேசினா.. நான் பண்ணுன தப்பு என்னன்னு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு..!! நீயும் அவகிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசு அசோக்.. நீ பண்ணுற தப்பு உனக்கு புரியும்.. அந்த தப்பை திருத்திக்க முயற்சி பண்ணு.. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்..!!”

அசோக் அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை. ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த நாயர், அவன் கார்க்கதவை திறக்கையில் அங்கிருந்தே கத்தினார்.

“இனி பொண்ணு வேணும்னு என்னை தேடி வராத அசோக்.. ஏதாவது பன்னு வேணும்னா இந்தப் பக்கம் வா..!!”

அவர் சொன்னதற்கு அசோக் திரும்பி பார்த்து மெலிதாக சிரித்தான். முகத்தில் அதே சிரிப்புடன், காருக்குள் நுழைந்து கொண்டே சொன்னான்.

“ஹாஹா..!! என் வொய்ஃப் உன்னை திரும்ப காண்டாக்ட் பண்ணினா.. ‘அசோக்குக்கு பொண்ணு வேணும்னா.. ஆயிரம் வழி இருக்கு..’ன்னு சொல்லு நாயர்..!!”

அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு எல்லாம்.. அசோக் மெயின் ரோட்டில் காரை படுவேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தான்..!! நாயரிடம் கூலாக பேசிவிட்டு வந்தாலும் அவனுடைய மனதெல்லாம் கொதித்துப் போயிருந்தது..!! நாயர் சொன்னது எதுவும் அவனது புத்தியில் ஏறவில்லை. எல்லோருமாய் சேர்ந்து தன்னிடம் நாடகம் ஆடுகிறார்கள் என்றே எண்ணம் அவனுக்கு..!! நாயர் மீது எரிச்சல் என்றால்.. நந்தினி மீது ஆத்திரம்..!!

‘என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு..?? இத்தனை நாளாய் என் பேச்சை கேட்டு, விசுவாசமாய் சுற்றி வந்த நாயரை எனக்கு எதிராக திருப்பியிருக்கிறாள் என்றால்.. என்ன ஒரு குறுக்கு புத்தி அவளுக்கு..?? நாயரை எனக்கு எதிராக திருப்பிவிட்டுத்தான், என்னிடம் அப்படி நாடகமாடினாளா..?? இவனுக்கு போக்கிடம் வேறு இல்லை.. என்னிடம்தான் வந்தாகவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.. தனது உடலை காட்டி என்னை மயக்க முயன்றாளா..?? பெண்ணாசையை அடக்க முடியாமல் உன் காலில் வந்து விழுவேன் என்று நினைத்தாயா.. அது மட்டும் நடக்காது..!! யாருக்கடி போக்கிடம் இல்லை..??’

அசோக் ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டே , இன்னொரு கையால் தனது செல்போனை எடுத்தான். தடுமாறும் விரல்களுடன் காண்டாக்ட்ஸ் லிஸ்ட் தேடினான். இந்த நாயரை மட்டும் நம்பி இருந்தது எவ்வளவு தவறு என அவனுக்கு இப்போது புரிந்தது..!! எந்தப் பெண்ணின் நம்பரும் அவனுக்கு கிடைக்கவில்லை.. ஒரே ஒரு பெண்ணை தவிர..!! மாலினி..!!!

“ஹலோ..!!” என்றான் கால் பிக்கப் செய்யப்பட்டதும்.

“ஹாய் அசோக்.. எப்படி இருக்கீங்க..?” அடுத்தமுனையில் மாலினியின் உற்சாகமான குரல்.

“நான் நல்லா இருக்கேன் மாலினி.. நீ எப்படி இருக்குற..?”

“ம்ம்.. நல்லா இருக்கேன்பா..!! அப்புறம் என்ன இது திடீர் சர்ப்ரைஸ்.. நீங்க கால் பண்ணிருக்கீங்க..??”

“சொல்றேன் மாலினி..!! ம்ம்ம்ம்.. நீ எனக்கு வேணுமே..!!”

“எப்போ..??”

“இன்னைக்கு..!! ஃப்ரீயா நீ..??”

“ஓஹ்.. நோ அசோக்.. இன்னைக்கும் நாளைக்கும் நான் பிஸி..!! வாட் அபவுட் ட்யூஸ் டே..??”

“நோ நோ.. நோ மாலினி..!! ஐ நீட் யு டுடே.. நவ்.. ரைட் நவ்..!!”

“இல்லப்பா.. இன்னைக்கும் நாளைக்கும் வேற ஒரு பார்ட்டிகிட்ட கமிட் பண்ணிருக்கேன்.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க..!!”

“ப்ளீஸ் மாலினி.. அதை கேன்ஸல் பண்ணிடு.. ரெண்டு நாள் அமவுன்ட்டும்.. இன்னைக்கு ஒரே நாள் நான் தர்றேன்..!!”

“இல்லப்பா.. அதுக்காக இல்ல..” அவள் தயங்கினாள்.

“ப்ளீஸ் மாலினி.. டோன்ட் ஸே நோ..!! ஓகே… ம்ம்ம்ம்… பிஃப்ட்டி தர்றேன்.. ஓகேவா..??? நான் யாருக்கும் அவ்ளோ அமவுண்ட் தந்தது இல்ல.. நீயும் யார்கிட்டயும் வாங்கிருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன்..!! ப்ளீஸ் ஸே யெஸ்..!! ப்ளீஸ்..!!”

அசோக் நிஜமாகவே வெட்கமின்றி கெஞ்சினான். அடுத்த முனையில் கொஞ்ச நேரம் பலத்த மவுனம். மாலினி யோசித்துக் கொண்டிருக்க, அசோக் இந்தப்பக்கம் தவிப்புடன் காத்திருந்தான். அப்புறம் மாலினி லேசான செருமலுடன் சொன்னாள்.

“ஓகே அசோக்.. வர்றேன்..!! அவங்களை ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்..!!”

“தேங்க்ஸ் மாலினி.. தேங்க்ஸ் எ லாட்..!!” அசோக் சந்தோஷமாக கத்தினான்.

“எங்க வரணும்.. எப்போ வரணும்..?”

“உடனே கெளம்பி வா மாலினி.. என் கெஸ்ட் ஹவுஸ் தெரியும்ல.. அங்க வந்திடு..!!”

“ஓகேப்பா.. ஸீ யு தேர்..!!” மாலினி காலை கட் செய்ய, அசோக்கின் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட பெருமிதம்..!!

அப்புறம் ஒன்றரை மணி நேரம் கழித்து..

பெசன்ட் நகர் கெஸ்ட் ஹவுஸ்..!! மாலினி வந்து சேர்ந்திருந்தாள். வந்ததும் அவளை குளிக்க அனுப்பிவிட்டு, அசோக் ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான்..!!

அவனுடைய மனதில் இப்போது ஏதோ ஒரு இனம்புரியாத அழுத்தம்..!! முதன்முறையாக ஒரு பெண்ணை அனுபவிக்கப் போகிறவன் மாதிரியான ஒரு படபடப்பு..!! ‘தப்பு செய்கிறோமோ.. தப்பு செய்கிறோமோ..’ என்று அவனுடைய உள்மனம் கிடந்து பதறிக் கொண்டிருந்தது..!! நந்தினியின் முகம் அவன் மனதில்.. தோன்றி தோன்றி மறைய.. தலை வலிப்பது மாதிரி ஒரு உணர்வு..!! எத்தனையோ முறை எத்தனையோ பெண்களை அழைத்து வந்திருக்கிறான்.. ஆனால், இப்படி ஒரு உணர்ச்சி அழுத்தத்துக்கு அவன் உள்ளானது இல்லை..!!

“ஐ’ஆம் ரெடி..!!”

சத்தம் கேட்டு அசோக் திரும்பி பார்த்தான். மாலினி குளித்து முடித்து வந்திருந்தாள். அவளுடைய முகத்தில் பளிச்சென்று ஒரு சிரிப்பு. ஈரத்தலையை சரியாக உலர்த்தவில்லை என்று பார்த்ததுமே தெரிந்தது. மார்பில் கட்டப்பட்ட வெண்ணிற டவலுடன் நின்றிருந்தாள். இடுப்புக்கு கீழே அரை அடி மட்டுமே அந்த டவல் மறைத்திருக்க, அவளுடைய வழவழவென்ற தொடைகள் கவர்ச்சியாய் காட்சியளித்தன.

அசோக் அவளை ஏறிட்டு மெலிதாக புன்னகைத்தான். அவள் இப்போது ஒய்யாரமாய் ஒரு நடை நடந்து வந்து, அசோக்கிற்கு அருகே சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள். அசோக்கின் முகத்தில் தெரிந்த வாட்டத்தை கண்டதும் துணுக்குற்றாள். சற்றே கவலையுடன் கேட்டாள்.

“என்னப்பா ஆச்சு..??”

“ஒ..ஒண்ணுல்ல..”

“இல்ல.. உங்க முகமே சரியில்ல..!! அவ்வளவு அவசரமா ஆசையா கூப்பிட்டீங்க.. இப்போ என்னடானா.. இவ்ளோ டல்லா இருக்கீங்க..??”

“சேச்சே.. அப்படிலாம் ஒன்னும் இல்ல மாலினி..!!”

“மூட் சரியில்லையா..?? பிசினஸ் டென்ஷனா..??”

“ம்ம்.. ஆ..ஆமாம்..!!”

“ஓகே.. அவ்வளவுதான..?? இனி பிரச்னையை எங்கிட்ட விட்டுருங்க.. நான் பாத்துக்குறேன்..!! இந்த பேட் பாய்க்கு எப்படி மூட் வரவைக்கனும்னு.. இந்த பேட் கேர்ள்க்கு தெரியும்..!!”

போதையான குரலில் சொன்ன மாலினி, தன் உடலை சுற்றியிருந்த டவலை உதறி எறிந்தாள். இடையையும் மார்பையும் கவ்வியிருந்த.. சிறிய ட்ரான்ஸ்பரன்டான உள்ளாடைகள் மட்டுமே இப்போது அவளிடம்..!! அசோக் படபடப்புடன் விஸ்கியை எடுத்து உறிஞ்ச.. மாலினி அவனை மென்மையாக தழுவிக் கொண்டாள்..!! தனது அங்கங்களை அசோக்கின் உடலோடு உரசினாள். அவனுடைய நெற்றியில் இருந்து முத்தமிட ஆரம்பித்தவள்.. மெல்ல மெல்ல கீழிறங்கினாள்..!!

அசோக் ஏதோ பிரம்மை பிடித்தவன் போலவே அமர்ந்திருக்க.. மாலினி தனது வேலையில் கவனமாக இருந்தாள்..!! அசோக்கின் நெற்றி, கன்னம், உதடுகள், மோவாய், கழுத்து என மென்மையாக முத்தமிட்டுக்கொண்டே வந்தவள், அவனது மார்பை வந்தடைந்தாள். அசோக்கின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக பொறுமையாக கழட்டினாள். அவனது மார்பை மெல்ல இதமாக தடவிக் கொடுத்தாள். பிறகு தனது சிவந்த உதடுகளை குவித்து, அவனது வலதுபக்க மார்புக்காம்பில் இச்சென்று முத்தம் பதித்தாள். அசோக் லேசாக சிலிர்த்துக் கொண்டான்.

அவளுடைய கை இப்போது அசோக்கின் அடிவயிறை மென்மையாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவளது உதடுகள் அவனது மார்புக் காம்புகளுக்கு மாறி மாறி முத்தம் கொடுத்துவிட்டு, அப்புறம் வலது பக்க காம்பில் வந்து நிலைத்தது. தனது மெல்லிய உதடுகளால் அசோக்கின் மார்புக்காம்பை மாலினி கவ்விக்கொண்டாள். சுவைத்தாள். லேசாக உறிஞ்சினாள். அப்புறம் தனது நாக்கை வெளியே நீட்டி.. நுனிநாக்கால் அந்த காம்பை மெல்ல தடவினாள்.

அசோக்கிற்கோ இப்போது தலைவலி உச்சபட்சத்தை எட்டியிருந்தது. விண்விண்ணென்று வலித்தது. தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களை இறுக்கி மூடினான். கண்களுக்குள் நந்தினி தோன்றினாள். காதலாக புன்னகைத்தாள். குறும்பாக சிரித்தாள். உதடுகள் குவித்து முத்தமிட்டாள். திடீரென கெஞ்சினாள். கண்ணீர் விட்டு அழுதாள். அசோக்கால் அந்த உணர்வை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலையை அப்படியும் இப்படியுமாய் அசைத்தான். வாய் விட்டு அலறவேண்டும் போல் ஒரு உணர்வு அவனுக்கு..!! Kaambu Suvaikkum Tamil Hot Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top