ஜோடி சேர்ந்த ஜோடி கிளிகள் – 1

(Sex Stories In Tamil - Jodi Serntha Jodi Kizhigal 1)

Raja 2013-12-04 Comments

Sex Stories In Tamil – ராஜு, படித்து முடித்த கொஞ்ச காலத்தில் வெளி நாட்டில் வேலை கிடைத்து தனி ஆளாக கிளம்பி சென்றான்.

ஆனால் வேலைக்கு சென்ற முதல் நாளே ஆச்சர்யம் காத்திருந்தது.

உடன் படித்த குமாரும் அதே கம்பனியில் வேலை கிடைத்து அங்கு வந்திருந்தான்.

j1

ஒரே ஊரில் ஒன்றாக படித்து ஒன்றாக வேலை பார்ப்பதை விட வெளி நாட்டில் தன்னந்தனியாக இருக்க வேண்டுமே என்ற போது நண்பன் ஒருவனும் திடீரென்று அங்கு வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கி இருந்தனர்.

ஓரிரு வருடங்களில் இருவருக்கும் அடுத்தடுத்து கல்யாணம் ஆனது. முதலில் ராஜு சுஜாவை மணந்தான்.

அதற்கு அடுத்த நான்கு மாதத்தில் குமாரும் வீணாவை மணந்தான். இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் குடி ஏறினார்கள்.

முதலில் தயங்கினாலும் வேறு ஆட்கள் இல்லாததால் வாணியும் சுஜாவும் விரைவில் நெருங்கிய சிநேகிதியானார்கள்.

தினசரி இருவரும் பக்கத்தில் கடைகளுக்கு சென்று வந்தனர்.

வாராவாரம் இரண்டு ஜோடிகளும் வார இறுதி நாட்களில் வெளி இடங்களுக்கு சென்று வந்தனர்.

அவசரத்திற்கு ஒருவர் அடுத்தவருக்கு உதவி செய்து கொண்டனர். ஆகவே நட்பு ஆழமானது.

இந்தியா வரும் போதும் இரண்டு ஜோடிகளும் ஒன்றாகவே வந்து சென்றனர். இப்படியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் காமம் நுழைந்த போது என்ன ஆனது…..
பார்ப்போம்.

ராஜுவிற்கு, திருமணமாகி வந்த புதிதில் சுஜாவே மிகப்பெரிய அழகியாக தெரிந்தாள்.

நல்ல நிறம், அளவான மார்பகம், தான் இருப்பதை தம்பட்டம் அடிக்கும் பின்னழகு.

சிரித்தால், பல்வரிசை அழகாய் இருக்கும்.

இருவரும் வாழ்வை மிக சந்தோசமாய் கொண்டாடி கொண்டிருந்தனர்.

குமார் வீணாவை திருமணம் செய்து அழைத்து வந்த போது கூட அவள் ராஜுவை கவரவில்லை.

அப்போதும் ராஜுவிற்கு அவனது மனைவி சுஜாவே அழகியாக தெரிந்தாள். சொல்ல போனால், சுஜாவை நினைத்து கர்வம் கூட கொண்டான்.

சுஜாவை வீணாவின் உடல் அழகுடன் ஒப்பிட்டு பார்த்து தனது மனைவியின் அழகை நினைத்து எப்போதும் பூரித்து நின்றான்.

ஆனால் ஆண்களுக்கு மனைவியை விட மாற்றான் மனைவி என்றால், ஹோட்டலில் அருகிலிருப்பவர் தட்டில் இருக்கும் பண்டம் போல சுண்டி இழுக்கும்.

அது போல ராஜுவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக வீணாவின் பால் மனம் போனது. திருமணமான புதிதில் வீணா ஒல்லியாக இருந்தாள்.

j2

கவர்ச்சியாக சேலை கட்ட தெரியாது. ஆனால் வெளி நாட்டுக்கு வந்து பல இடங்களுக்கு சுற்றி வந்தவள் அங்குள்ள பெண்களை போல் பேன்ட் சர்ட் போட ஆரம்பித்து பின் பென்சில் ஜீன்ஸ் டைட்டான டி சர்டுக்கு மாறி இப்பொழுது மிக குட்டையான பாவாடை, கை இல்லா சட்டை அதிலும் மிக மெலிதான அந்நிய நாட்டு துணியில் தைத்த வகை என உடுத்த ஆரம்பித்தாள்.

அங்குள்ள கிளைமேட்டுக்கும் அங்கு கிடைக்கும் சத்தான உணவினாலும் அவளது கணவன் மிக திருப்தியாக இரவில் கவனித்து கொண்டதாலும் வெகு சீக்கிரமே வாளிப்பாக சதை போட்டாள்.

தினசரி உடற் பயிற்சியால் உடல் வளைவுகளும் அதிரடியாக நெளிவு சுளிவுகளை காட்டியது.

என்னதான் சுஜாவே அழகு என்றாலும் இப்பொழுது மாற்றானின் மனைவி என்ற காரணத்தாலும் அவளது அழகு சற்று கூடியதாலும் அவளது உடம்பு ராஜுவை இம்சை செய்ய ஆரம்பித்தது.

நண்பனின் மனைவியை ரசிக்கலாமா…

இம்சிக்கும் பெண்ணின் அழகை அள்ளி குடிக்க கூடாதா…

இது துரோகமல்லவா… இதிலென்ன வந்து விடும்… என்று அல்லாடியது ராஜுவின் மனம்.

வார விடுமுறைகளில் சுஜாவுடன் குமார் மற்றும் வீணாவுடனும் அருகிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்த போதெல்லாம் வீணாவின் அழகை ரசிக்க ஆரம்பித்தான் ராஜு.

அவளின் உடல் வளைவுகள் இம்சித்தது.

அடிக்கடி அவளுடன் நெருங்கி நடக்க வேண்டி வந்தது. சில நேரங்களில் அவளோடு உரசி நடக்க வேண்டி வந்தது அல்லது அப்படி ஒரு சூழ்நிலையை ராஜுவே உருவாக்கினான்.

மெல்லிய சட்டைக்குள் சின்ன ப்ராவிற்குள் அம்சமான மார்பகங்கள் அங்கிருந்த குளிரால் சிவந்து மேலும் வெறி ஏற்றியது.

சில சமயங்களில் ஏதேனும் எடுக்க அவளருகே கீழே குனிந்த போது குட்டை பாவாடையால் மறைக்க முடியாத வேக்சிங் செய்த நீண்ட கால்கள் வாழை தண்டாய் பளீரென மின்னி மனதை குடைந்தது.

ஏன் ஒன்றிரண்டு முறை அவள் அணிந்திருந்த பேண்டீஸ் உருண்டு திரண்டிருந்த பின்புறங்களை மறைக்க முயன்று புடைத்து கொண்டு நின்றதை பார்க்க நேர்ந்தது.

சாயம் பூசிய பருத்த உதடுகள், அவள் அதை குவித்து விரித்து பேசும் போது பாய்ந்து சென்று அந்த இரண்டு சுளைகளை கவ்வி உறிந்துவிட வேண்டும் போல் மனதை துடி துடிக்க வைத்தது.

முன்னாள் நடக்கும் போது பின்னழகு ஏறி இறங்கி… ஐயோ இவளை கற்பழித்து விடலாமா என்று எண்ண வைத்தது. ஒரே ஒரு முறை, வாழ்வில் ஒரே ஒரு முறையாவது வீணாவை முழுவதுமாக உரித்து ரசித்து பசியாற வேண்டும் என்று மனம் ஏங்கியது.

ஒரு சில நேரங்களில் ராஜு வீணாவின் அழகை கண்களால் அளந்து அள்ளி பருகிய நேரங்களில் சுஜா கவனித்தது போல் தெரிந்தது.

திருட்டு தனமான இவனது நடவடிக்கைகளை இரண்டு மாதங்களாய் கவனித்த பிறகே சுஜா அந்த கேள்வியை கேட்டாள்.

என்னங்க நீங்க எங்க போனாலும் எப்போ பார்த்தாலும் வீணா அக்காவையே சுத்தி சுத்தி வர்றீங்க, என்று கேட்டாள்.

அப்படியா, என்றான் ராஜு. இதென்ன பதிலா இல்ல எதிர் கேள்வியாங்க என்றால் சுஜா. அதில்ல, ஏன் அப்படி ஒரு கேள்வின்னு கேட்டேன், என்றான் ராஜு.

j3

எனக்கென்னவோ நீங்க வீணா அக்காவ பார்த்து ரொம்ப ஜொள் ஒழுக விடுற மாதிரி தெரியுது, என்றாள் சுஜா. அப்படி இல்லடி செல்லம், நீதான் சூப்பரான அழகி. சில சமயம் அவ உடம்ப திறந்து காட்டுற மாதிரி ஏதாவது செய்யுறா, அப்போ கண்ணு தானா அவள ரசிக்குது என்றான் ராஜு.

ஹும், நீங்க காட்டுறத பாக்குறீங்களா இல்ல பாக்குறதுக்காக வித்த காட்டுறீங்களான்னு… எனக்கு தெரியாதா.

அவ உங்கள பத்தி என்ன நினைப்பா. சீச்சீ… என்றாள். செல்லம், அவ ட்ரெஸ்ஸ நான் தூக்கியா பாத்தேன். அவளா காட்டுரா நான் பார்த்தேன் அவ்ளோதான் என்றான். இல்லங்க உங்களோட செயல் கொஞ்சம் அதிகமா தெரியுது, அவ ஏதாவது உங்கள தப்பா நினைச்சி ஏதாவது சொன்னா அசிங்கமாகிரும் என்றாள்.

ஒஹ்! நான் திருட்டுத்தனமாய் பார்த்ததற்கு இவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, வீணா என்ன நினைப்பாளோ என்றுதான் பேசுகிறாள், இந்த தருணத்தை சரியாக உபயோகிக்க வேண்டும் என்று ராஜுவின் மூளை சுறு சுறுப்பாக வேலை செய்ததது. செல்லம் அழகு ஆராதிக்கதானே.

உன்னோட அழகை எத்தனை பேர் பார்த்து ரசிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். உலகமே பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடும் உன்னோட அழகு எனக்கு சொந்தம்கிறதால எனக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா.

உன்னை அந்த குமார் கூட எப்பவும் திருட்டு தனமா ரசிக்கத்தான் செய்றான், நான் பாத்திருக்கேன். நீ மட்டும் அவன வாடா வந்து உன் திறமைய காட்டுன்னு சொன்னேன்னா அவனும் பாஞ்சி வேலைய காட்டிருவான் தெரியுமா என்றான்.

ச்சே என்ன லூசு மாதிரி பேசுறீங்க, நடை முறைக்கு ஒத்து வராத விசயமா பேசுறீங்க நீங்க என்றாள் சுஜா. ஏய் நான் ஒன்னும் புதுசா பேசல, உலகத்துல நடக்குறததான் பேசுறேன்.

இந்த நாட்டுல புருசன கடைகளுக்கு கூடவே கூட்டிகிட்டு போய் தன்னோட பாய் பிரெண்டுக்கு பரிசு செலக்ட் செய்ய சொல்லி வாங்கிகிட்டு போற ஆளுங்க ரொம்ப காலமா இருக்காங்க.

இப்போ நம்ம நாட்டுல கூட வைப் ஸ்வாப்பிங் அதிகமாகிருச்சி. நெறைய பேர் செக்சை பற்றி தெளிவா தெரிஞ்சிக்கிட்டுஅதை அனுபவிக்க கத்துகிட்டாங்க.

கணக்கு வழக்கில்லாம தண்ணி அடிச்சிட்டு நடு ரோட்டில விழுந்து கிடக்குறதுக்கும் அளவா ஒரு மூணு அவுன்ஸ் இல்ல கொஞ்சம் அதிகமா நல்ல தெளிவான சரக்க அடிச்சி அனுபவிக்கிறதுக்கும் இருக்கிற வித்தியாசம் மாதிரிதான் இதுவும்.

ஆண் கண்ட கண்ட பெண்களோடவோ இல்ல பெண் கண்ட கண்ட ஆணோடயோ சுகம் தேடி போய் குடும்ப பேரை கெடுத்து நோயால் அவதி பட்டு அசிங்க படுறத விட, செக்ச சரியா புரிஞ்சிக்கிட்டு புருசனும் பொண்டாட்டியும் ப்ரீயா பேசி இன்னொரு ஜோடிய தேர்ந்தெடுத்து மனம் விட்டு பேசி செக்சுக்காக மட்டும் தொடர்பு வச்சிக்கிட்டு வாழ்க்கைய முழுமையா அனுபவிக்கிறாங்க, என்றான்.

பாதி புரிந்த மாதிரியும் பாதி புரியாததுமாய் பார்த்தாள் சுஜா. Mulaigal Kasakkum Sex Stories In Tamil

தொடரும் ..

What did you think of this story??

Comments

Scroll To Top