நண்பனின் முன்னால் காதலி – 32

(Nanbanin Munnal Kadhali 32)

rahulraj 2015-10-03 Comments

This story is part of a series:

Okkum Pictures நண்பனின் முன்னால் காதலி-32

மழை விடமால் பெய்ய இருவரும் அந்த பழைய நிழற் குடையில் விக்கியும் சுவாதியும் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டு இருந்தார்கள் .சொல்லு அது எப்படி உன் குழந்தைக்கு மழை பிடிக்கும்னு சொல்ற என கேட்டான் .

அதுவா அங்க மழை பெய்யும் போதே என் வயித்துக்குள்ள இருந்து ஒரு அசைவு ஏதோ அதுக்கு பிடிச்சு இருக்க மாதிரி ஒரு பிலிங் மனசுக்குள்ள ,சரி இங்க வந்ததுக்குப்புரம் எந்த அசைவும் இல்ல

அப்புறம் நான் சும்மா மேல இருந்த விழுந்த அந்த மழை துளிய சும்மா தொட்டேன் உடனே மறுபடியும் அசைவு ,அதான் நான் ஓயாம மழைதுளிகள பிடிச்சு விளையடாவும் அது ரொம்ப சந்தோசமா அசையற மாதிரி இருந்துச்சு அப்பதான் என் குழந்தைக்கு மழை பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டேன் .

அதான் நான் மழைய பிடிச்சு பிடிச்சு விளையாண்டேன் .மத்தபடி எனக்கு சுத்தமா மழையே பிடிக்காது .அதுல நனைச்சு யாரு காய்ச்சல் வந்து கிடைப்பா எனக்கு அதுனாலே மழை பிடிக்காது என்றாள் .

ம்ம் நீதான் மழை பிடிக்காதுன்னு சொன்ன ஒரே பொண்ண இருப்ப மத்த பொண்ணுக எல்லாம் ரொம்ப மழை பிடிக்கும்னு சொல்லுவாங்க என்றான் .ம்ம் அதலாம் சும்மா அவளுக படத்துல வர ஹீரோயின் பாத்துட்டு அதே மாதிரி எனக்கு மழைன்னா பிடிக்கும் அதுல நனைய பிடிக்கும் இயற்கைய ரசிக்க பிடிக்கும்னு பிலா விடுவாளுக என்றாள் .

அதை கேட்டு விக்கி சிரித்து கொண்டே சொன்னான் .ya you are right என்றான் .எ உனக்கு மழை பிடிக்குமா என கேட்டாள் .ம்ம் ரொம்ப பிடிக்கும் என்றான் .ஏன் பிடிக்கும் என்றாள் .

அத சொன்னா திட்ட கூடாது என்றான் .திட்ட மாட்டேன் சொல்லு என்றாள் .சரி அப்ப கொஞ்சம் கிட்ட வந்து உன் காத கொடு என்றான் .அவளும் அவன் கிட்ட போனாள் .அது மழையில நனஞ்சு வர பொண்ணுக செமையா இருக்கும் மழைக்கும் அதுக்கும் சில நேரத்துல அதுக பார்ட்ஸ் சில சுப்பரா இருக்கும் என்றான் மெல்ல அவள் காதில் .

சீ கருமம் பிடிச்சவனே என்றாள் .பாத்தியா நீ திட்டுற இதுக்குதான் நான் சொல்ல மாட்டேன் சொன்னது என்றான் .அவள் சிரித்து கொண்டே சொன்னாள் அப்ப இதுக்குதான் உனக்கு மழை பிடிக்குமா என்றாள் .ஏ எனக்குன்னு இல்ல நாட்ல முக்கால்வாசி ஆம்பிளைக மழைய இதுக்குதான் பிடிக்கும்னு சொல்றாங்கே .

என்ன நான் வெளிபடையா சொல்லிட்டேன் .அவங்கே நடிக்கிறாங்கே மத்த படி அவேங்களும் மழைல நனஞ்சு வர பொண்ணுகள நல்லா சைட் அடிப்பானுக ஆனா வெளிய காட்டிக்கிற மாட்டானுக என்றான் .

யே இப்ப நான் மழைல நனஞ்சு இருக்கேன் அப்ப என்னையும் நீ சைட் அடிச்சியா என கேட்டாள் .அவள் அவ்வாறு கேட்கும் போது அவள் முகத்தை நன்கு பார்த்தான் .பின்பு சொன்னான் சே உன்ன போயி யாரு சைட் அடிப்பா என்றான் .யே பொய் சொல்லாத நீ பாத்தத நான் பாத்தேன் இப்பதான் சொன்ன நீ நடிக்க மாட்டேன்னு என்றாள் .

பாத்தேன் எந்த ஆங்கில்யாச்சும் நீ அழகா இருக்கியான்னு நீ எந்த ஆங்கில்யும் அழகா இல்ல என்றான் .ஒ அப்படியா என்றாள் சிரித்து கொண்டே ,எ முந்தி ஆச்சும் நீ சுமாரா இருந்த இப்ப நீ கர்ப்பமா இருக்கிறதுக்கும் அதுக்கும் குண்டாகி ரொம்ப அசிங்கமா இருக்க என்றான் .அதை கேட்டு சுவாதி சிரித்தாள் என்னடி உன்னையே அசிங்கமா இருக்கேன்னு சொல்ற நீ கோபப்படாம சிரிக்கிற என்றான் .

எனக்கு இதான் பிடிச்சுருக்கு என்றாள் .ஒ செண்டிமெண்டா நான் அந்த பக்கம் வரல என்னையே ஆள விடுப்பா என்றான் .உன்னையே யாரும் கூப்பிடுல என்று சொல்லி சிரித்தாள் .

அவனும் சிரித்தான் சரி உன் லைப் பத்தி சொல்லு என்றான் .மீண்டும் அவள் அமைதியாக அப்போது மழையும் விட்டது .சரி அத பத்தி அப்புறம் பேசுவோம் என்றாள் .அதான் மழை விட்ருசுல சொல்லு என்றான் .டேய் திரும்ப பெரிய மழை பிடிக்கிறதுக்குள்ள வீடு போயி சேருவோம் வாடா என்றாள் .

சரி நீ சொல்றதும் கரெக்ட் தான் வா போவோம் என்றான் .இருவரும் சிறிது தூரம் நடந்தார்கள் .பின் வழியில் சுவாதி ஒரு பஜ்ஜி கடையில் பஜ்ஜி சுடுவதை பார்த்து சுவாதி விக்கியை நிப்பாட்டினாள் .விக்கி விக்கி பஜ்ஜி சாப்பிட்டு போவோமா என்றாள் .எ லூசு நீதானா சொன்ன மழை திரும்ப பெய்ரதுகுள்ள வீட்டுக்கு போனும்னு சொன்ன இப்ப பஜ்ஜி சாப்பிடனும்னு சொல்ற என்றான் .

எ மழைல பஜ்ஜி சாப்பிட்டா நல்லா இருக்கும்டா என்றாள் .நீதான் உனக்கு மழை பிடிக்காதுன்னு சொன்ன அப்புறம் என்ன என்றான் .எ மழைதான் பிடிக்காது ஆனா இந்த கிளைமாட்ல பஜ்ஜி சாப்பிட பிடிக்கும் என்றாள் என்னமோ பண்ணு ஆனா சீக்கிரம் சாப்பிட்டு முடி என்றான் .

பின் இருவரும் அந்த பஜ்ஜி கடைக்கு சென்றார்கள் .சுவாதி சூடாக போடப்பட்ட பஜ்ஜியை வாங்கி ஆசை ஆசையாய் சாப்பிட்டாள் ,விக்கிக்கு வேண்டுமா என்று கேட்டாள் .

அவன் அதை பார்த்து வேண்டாம் என்று சொல்லிவிட்டான் ,சுவாதி சாப்பிட்டு முடித்து கடைகாரரிடிம் நூரு ரூபாயை நிட்டினாள் .கடைக்கறார் சில்லறை இல்லையாம்மா என்றார் .சுவாதி என்கிட்டயும் இல்லையே என்றாள் ,அதான் பக்கத்துல உங்க வீட்டுக்காரர் இருக்காரே அவர் கிட்ட வாங்கி கொடும்மா என்றான் .

அதை கேட்டு விக்கி கோபபடுவான் என்று எதிர்பார்த்தாள் .ஆனால் அவன் சாதரணமாக என்கிட்ட இருக்கு எவளோ ஆச்சு என்றான் .ம்ம் இருபது ரூபா சார் என்றான் .

பின் அதை கொடுத்து விட்டு வந்தான் .இருவரும் மீண்டும் வீட்டிற்கு நடந்தனர் .சுவாதி மெல்ல சொன்னாள் ம்ம் அதான் இன்னைக்கு மழை பெய்யுது என்றாள் .எதுக்கு பெய்யுது என கேட்டான் .அந்த கடைக்காரன் சொன்னத கேட்டு நீ கோபப்படாம இருந்ததால என்றாள்

அப்படி என்ன அந்த கடைக்காரன் சொன்னன்னு கோபபடனும் என்றான் .அந்த கடைக்காரன் சொன்னத நீ கேக்கலையா என கேட்டாள் .கேட்டேன் ரெண்டு பேர் இப்படி ஒண்ணா போனா சொல்லத்தான் செய்வாங்க நீ வேற கர்ப்பமா இருக்கியா அதானல நம்மள அப்படி அவன் புருஷன் பொண்டாட்டியாத்தான் பாப்பான் .அதுக்கு அவன் குறை சொல்ல கூடாது .என்றான் .

பரவல நீ ஓரளவு mature ஆகிட்ட என்றாள் .பின் வீடு வந்தது .அவளால் வீட்டிற்ககுள் போவதற்கு முன் சுவாதி தீடிரென வாந்தி வருவது போல வாயை பொத்தினாள் .

உடனே விக்கி என்ன ஆச்சு என்று அவளை பார்த்து கேட்க உடனே சுவாதியால வாந்தியை அடக்க முடியாமல் பக்கத்தில் இருந்த விக்கி மீது கக்கி விட்டாள் .உடனே கடுப்பாகி அவளை திட்ட போகும் முன் மயக்கமும் போட்டாள் .அதை பார்த்த விக்கிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .

அவளை எழுப்பி எழுப்பி பார்த்தான் அவள் எந்திரிக்கவில்லை பின் வெளியே நின்ற காரில் இருந்து தன்னீ பாட்டிலை எடுத்து அவள் மீது தண்ணியை தெளித்தான் .

அவள் முழித்தாள் .முழித்த உடனே மீண்டும் வாந்தி எடுக்க இந்த முறை வாந்தி விக்கி முகத்தின் மேலே பட்டது .விக்கி மிகவும் கோபப்பட்டான் .போடி லூசு அங்குட்டு போயி வாந்தி எடுரி என்றான் .பின் அவள் மெல்ல எழுந்தாள் .அவளால் நடக்க முடியவில்லை .மயக்கத்தால் தலையை பிடித்து கொண்டு விழ போனவளை விக்கி தாங்கி பிடித்து உள்ளே கொண்டு சென்றான் .

அவன் அவ்வாறு கொண்டு போகும் போது ஐ அம் சாரி விக்கி உன் மேல வாந்தி எடுத்ததுக்கு என்று மயக்கத்தில் சாரி சாரி என்று முனகி கொண்டே இருந்தாள் .

அவள் அவ்வாறு மயக்கத்திலும் இப்படி சாரி சாரி என்று சொல்வது விக்கி ஒரு மாதிரி அவள் மேல் பரிதாப உணர்வு ஏற்பட்டது .பின் கதவை திறந்து அவளை கை தாங்களாக பாத் ரூமில் கொண்டு போயி வாந்தி எடுக்க விட்டான்

Comments

Scroll To Top